ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா குறித்து சிபிஐ விசாரணை கோரிய வழக்கு ஒத்திவைப்பு!

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலின்போது பணப்பட்டுவாடா செய்தது குறித்து சிபிஐ விசாரணை கோரிய வழக்கின் விசாரணையை அக்டோபர் 18-ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை…

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் முறைக்கு தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்!

கோயில் ஆகமங்களை படித்த யார் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தமிழ்நாடு அரசின் முடிவுக்கும், அதற்கு தடை விதிக்க மறுத்த சென்னை…

சொல் என்பதா – ஊர் என்பதா – உயிர் என்பதா சென்னையை?: முதல்வர் ஸ்டாலின்!

கோடிக்கணக்கான மக்களின் வாழ்வியலோடு பிணைந்துவிட்ட சொல் என்பதா – ஊர் என்பதா – உயிர் என்பதா சென்னையை? என்று சென்னை தினத்தையொட்டி…

வேதாரண்யம் மீனவர்களை தாக்கி வழிப்பறி செய்த இலங்கை கடற் கொள்ளையர்கள்!

விசைப்படகில் மீன் பிடிக்கச் சென்ற வேதாரண்யம் மீனவர்கள் மீது நடுக்கடலில் இலங்கை கடற்கொள்ளையர்கள் கம்பி, கட்டையால் கொலை வெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.…

டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திரபாபுவை நியமிக்கும் பரிந்துரையை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார்!

டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திரபாபுவை பரிந்துரைத்த தமிழக அரசின் ஆவணத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார். 2021ல் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு…

நீட் தேர்வு காரணமாக 21 பேர் பலியானதற்கு எடப்பாடி பழனிசாமி தான் காரணம்: மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் நீட் தேர்வு காரணமாக 21 பேர் பலியானதற்கு எடப்பாடி பழனிசாமி தான் காரணம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். வேலூர்…

மதுரை மாநாட்டின் வெற்றி நாடாளுமன்ற – சட்டமன்ற தேர்தல்களுக்கு அடித்தளம்: எடப்பாடி பழனிசாமி

மதுரை மாநாட்டின் வெற்றி நாடாளுமன்ற – சட்டமன்ற தேர்தல்களுக்கு அடித்தளம்’ என்றும், ‘அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமரும்’ என்றும் எடப்பாடி…

98 சதவீதம் யாராலும் நீட்டை ரத்து செய்ய முடியாது: சவுக்கு சங்கர்

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை நீட் தேர்வை ரத்து செய்வதற்கான வாய்ப்பே இல்லை. 98 சதவீதம் யாராலும் நீட்டை ரத்து செய்ய…

காவிரியில் நீர் திறக்க உத்தரவிடக் கோரும் வழக்கு ஆகஸ்டு 25-ல் விசாரணை!

காவிரியில் நீர் திறக்கக்கோரி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு ஆகஸ்டு 25 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. காவிரி ஆறு…

டிடிவி தினகரனை திவாலானவர் என அறிவிப்பதில் சட்டப்படி எந்த தடையும் இல்லை: அமலாக்கத்துறை

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை திவாலானவர் என அறிவிப்பது தொடர்பாக நோட்டீஸ் பிறப்பிக்க சட்டப்படி எந்த தடையும் இல்லை என சென்னை…

நான்குனேரி சம்பவம் திட்டமிட்டே நடத்தப்பட்டது: தொல். திருமாவளவன்

நான்குனேரியில் நடந்த சம்பவம் திடீரென நடைபெற்றது அல்ல, திட்டமிட்டே நடத்தப்பட்டது என்று விசிக கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன்…

சென்னையில் கல்லூரிக்குள் நாட்டு வெடிகுண்டு வீச்சு: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

சென்னை வேளச்சேரியில் கல்லூரியில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டு இருக்கிறது. மோதலில் ஈடுபட்டோர் மாணவர்கள்தானா அல்லது வேறு ஏதும் பின்னணியில் உள்ளவர்களா என்பதை…

காவிரி பிரச்சினையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த வேண்டும்: அன்புமணி

காவிரி பிரச்சினை குறித்து விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உடனடியாக நடத்த வேண்டும் என்று அன்புமணி…

தமிழகத்தில் தலைதூக்கும் வெடிகுண்டு கலாசாரம்: அண்ணாமலை

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தலைதூக்கியுள்ள வெடிகுண்டு கலாசாரம், தற்போது கல்லூரி மாணவர்களுக்கிடையேயும் பரவியிருப்பது, தமிழகம் எத்தனை மோசமான நிலையில்…

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் கணினிமயம் ஆக்கப்படும்: அமைச்சர் முத்துசாமி

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் அனைத்தையும் கணினிமயமாக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்தப் பணிகள் இரண்டொரு மாதங்களில் முடிக்கப்படும் என்று தமிழக…

அ.தி.மு.க., கூட்டணிக்கு மக்கள் ஆதரவு பெருகி வருகிறது: ஜி.கே.வாசன்!

தி.மு.க.வின் பல்வேறு மக்கள் விரோத போக்கால் அ.தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் ஆதரவு பெருகி வருகிறது என்று ஜி.கே.வாசன் கூறினார். திருப்பூர் மாவட்டம்…

‘நீட்’ விவகாரத்தில் திமுகவின் நாடகத்துக்கு மக்கள் ஏமாற மாட்டார்கள்: வானதி சீனிவாசன்

நீட் எதிர்ப்பு போராட்டம் என்ற திமுகவின் நாடகத்துக்கு தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள் என்று பாஜக மகளிரணி தேசியத் தலைவரும், எம்எல்ஏ-மான…

மேட்டூர் அணையை பாலைவனமாக்க கர்நாடக அரசு சதி: ராமதாஸ்

மேட்டூர் அணைக்கு முன்பாக மேகதாதுவில் புதிய அணையை கட்டுவதன் மூலம் மேட்டூர் அணையை பயனற்றதாகவும், பாலைவனமாகவும் மாற்ற கர்நாடக அரசு சதி…