மாணவர்களைக் காக்க நீட், ஐஐடி-ஜே.இ.இ. உள்ளிட்ட அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.…
Category: தமிழகம்
கல்வி நிலையங்களில் வெறுப்பு அரசியல் பற்றி ஆய்வு செய்ய வேண்டும்: தொல்.திருமாவளவன்
ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான ஒரு நபர் ஆணையம் தமிழகம் முழுவதும் கல்வி நிலையங்களில் வெறுப்பு அரசியல் குறித்து ஆய்வு செய்ய…
சசிகலா அமமுகவில் இணைந்து பயணிப்பது இயலாத காரியம்: டிடிவி தினகரன்
சசிகலா அமமுகவில் இணைந்து பயணிப்பது இயலாத காரியம் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சசிகலா சிறைக்கு சென்ற 2017ஆம் ஆண்டு தனது…
வேலையை உருவாக்குபவர்களாக மாணவர்கள் இருக்க வேண்டும்: இல.கணேசன்
‘மாணவர்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல் வேலையை உருவாக்குபவர்களாக இருக்க வேண்டும்’ என நாகாலாந்து மாநில கவர்னர் இல.கணேசன் தெரிவித்தார். டாக்டர் எம்.ஜி.ஆர்.…
‘பிஎம் விஸ்வகர்மா’ திட்டத்தை தமிழக அரசு எதிர்க்க வேண்டும்: கி.வீரமணி
குலக்கல்வித் திட்டத்தைத் திணிக்கத் திட்டமிட்டுள்ள ஒன்றிய பாஜக அரசின் ‘விஸ்வகர்மா’ திட்டத்தை அனைத்துக் கட்சிகளையும் ஒன்றுதிரட்டி திராவிட மாடல் அரசின் முதல்வர்…
எஸ்.வி.சேகர் மீதான கிரிமினல் வழக்குகளை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு!
எஸ்.வி.சேகர் மீதான கிரிமினல் வழக்குகளை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ய மறுத்திவிட்டது. எஸ்.வி.சேகர் பெண் பத்திரிக்கையாளர்களுக்கு எதிராக அவதூறு செய்தியை தனது…
நிர்வாகத் திறமையில்லாத ஒரு முதல்வராக மு.க.ஸ்டாலின் உள்ளார்: எல்.முருகன்!
அரசை இயக்கத் தெரியாத நிர்வாகத் திறமையில்லாத ஒரு முதல்வராக மு.க.ஸ்டாலின் உள்ளார் என மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டினார். நீட் விவகாரம்,…
நீட் எதிர்ப்பு மக்கள் போராட்டமாக மாற வேண்டும்: உதயநிதி
நீட் விலக்கு முழு பொறுப்பையும் ஏற்கிறேன். ஒரு உதயநிதி இதுகுறித்து பேசிப் பயனில்லை. மக்கள் போராட்டமாக இது மாற வேண்டும் என…
கச்சத்தீவை மீட்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறுவது கேலிக்கூத்து: டிடிவி தினகரன்!
இனியும் கச்சத்தீவை மீட்கப்போவதாக போலி கண்ணீர் வடிப்பதை விட்டுவிட்டு, மீனவர்கள் நலனை பாதுகாக்கவும், மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்கவும் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள…
வன்னியர் சங்க அலுவலகத்திலிருந்து மாணவர்களை அப்புறப்படுத்தியது கண்டிக்கத்தக்கது: பு.தா.அருள்மொழி!
வன்னியர் சங்க தலைமை அலுவலகத்திலிருந்து மாணவர்களை சட்டவிரோதமாக அப்புறப்படுத்தியது கண்டிக்கத்தக்கது என வன்னியர் சங்கத் தலைவர் பு.தா.அருள்மொழி தெரிவித்துள்ளார். 100 கோடி…
காவிரி பிரச்சினை குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும்: ராமதாஸ்
காவிரி சிக்கலில் கர்நாடகத்தின் அனைத்து சதிகளையும் தமிழகம் முறியடித்தாக வேண்டும். அது குறித்து விவாதிப்பதற்காக தமிழக அரசும் அனைத்துக் கட்சித் தலைவர்கள்…
கச்சத்தீவை மீட்போம் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றாதது ஏன்?: ஜெயக்குமார்
கச்சத்தீவை கொடுக்க மாட்டோம் என்று கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்களா? அன்றைக்கு சர்க்காரியா கமிஷனில் உள்ளே தள்ளி விடுவார்கள் என்று பயந்து…
நமது நாட்டிற்கு இந்தியா என்கிற பெயரை பிரிட்டிஷ்காரர்கள் வைக்கவில்லை: சு.வெங்கடேசன்
நமது நாட்டிற்கு இந்தியா என்கிற பெயரை பிரிட்டிஷ்காரர்கள் வைக்கவில்லை என்றும், இந்தியாவின் வேர் சொல் நமது நாட்டிலேயே இருக்கிறது எனவும் மதுரை…
தலைமைச் செயலகத்தை ஓமந்தூரார் வளாகத்துக்கு மாற்றக் கூடாது: ஓ.பன்னீர்செல்வம்!
தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்துக்கு மாற்றுவதற்கான முயற்சியை திமுக அரசு கைவிட வேண்டும் என முன்னாள்…
காவிரி நீர் வழக்கை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையீடு!
காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 24 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்துவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை அவசர வழக்காக விசாரிக்க…
மதுரை அதிமுக மாநாட்டுக்கு தடை கோரிய மனு தள்ளுபடி!
மதுரை அதிமுக மாநாட்டுக்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச்…
முதல்வர் ஸ்டாலினுக்கு பிரதமர் மோடியை விமர்சிக்கும் தகுதி இல்லை: அண்ணாமலை
வாக்குறுதி கொடுத்து விட்டு மக்களை ஏமாற்ற பிரதமர் நரேந்திர மோடி, திமுககாரர் அல்ல. அவரை விமர்சிக்க ஒரு தகுதி வேண்டும் என்று…
கச்சத்தீவை மீட்டெடுத்து, தமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமையைக் காப்போம்: முதல்வர் ஸ்டாலின்!
இதுவரை 5 ஆயிரம் ரூபாயாக இருந்த மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை இனி 8 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்பது…
Continue Reading