ஜெகதீப் தன்கரையும் கண்டறியும் பொறுப்பு எதிர்கட்சிக்கு மட்டுமே உரியதாகிறது: சு.வெங்கடேசன்!

“பிகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் மாயமான பல லட்சம் வாக்காளர்களோடு சேர்த்து ஜெகதீப் தன்கரையும் கண்டறியும் பொறுப்பு எதிர்கட்சிக்கு…

பனங்குடியில் விவசாயிகளிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்: சீமான்!

நாகை மாவட்டம், பனங்குடியில் விவசாயிகளிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீடு விரைந்து வழங்க வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார். இதுகுறித்து நாம்…

சிறுநீரக திருட்டைத் தொடர்ந்து கல்லீரல் கொள்ளை: அன்புமணி கண்டனம்!

நாமக்கல் மாவட்டத்தில் பெருமளவில் சிறுநீரகக் கொள்ளை நடந்ததால் மக்களிடம் ஏற்பட்ட அச்சமும், பதட்டமும் விலகுவதற்கு முன் பாகவே, அதே மாவட்டத்தில் ஏழைகளைக்…

எடப்பாடி பழனிசாமி மனு தள்ளுபடி உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை!

பொதுச் செயலாளர் தேர்வை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை நிராகரிக்கக் கோரிய, எடப்பாடி பழனிசாமி மனுவை தள்ளுபடி செய்த உரிமையியல் நீதிமன்ற…

குறைந்தபட்ச மாணவர்கள் இல்லாவிட்டால் ஆங்கிலப் பிரிவு மாணவர்கள் வேறு அரசுப் பள்ளிக்கு மாற்றம்!

‘அரசுப் பள்ளிகளின் ஆங்கிலப் பிரிவு வகுப்புகளில் குறைந்தபட்சம் 15 மாணவர்கள் இல்லாவிட்டால் அவர்களை வேறு பள்ளிக்கு மாற்ற வேண்டும்’ என பள்ளிக்கல்வித்…

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணியே வெல்லும்: எச்.ராஜா!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் இண்டியா கூட்டணி வேட்பாளர் போட்டியிட்டாலும் எண்ணிக்கைப்படி தேசிய ஜனநாயக கூட்டணியே வெற்றி பெறும் என பாஜக…

சிபி ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருப்பதில் மகிழ்ச்சி: வைகோ!

மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்து…

தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பதாலேயே சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரிக்க முடியாது: கனிமொழி!

தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பதாலேயே குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரிக்க முடியாது என்றும், இது சித்தாந்தங்களுக்கு இடையேயான மோதல் என்றும்…

அதிமுக பிரச்சார கூட்டத்தில் நோயாளி இல்லாத ஆம்புலன்ஸ்: எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை!

‘அடுத்த அதிமுக பிரச்சார கூட்டத்தில் வேண்டுமென்றே ஆளில்லாத ஆம்புலன்ஸ் வந்தால் அதன் ஓட்டுநர் நோயாளியாக செல்வார்’ என எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை…

உடல் உறுப்பு திருட்டு கொடூரமானது, அபாயகரமானது: உயர் நீதிமன்றம்!

உடல் உறுப்பு திருட்டு கொடூரமானது, அபாயகரமானது என கருத்து தெரிவித்துள்ள உயர் நீதிமன்ற மதுரை அமர்வு, நாமக்கல் சிறுநீரக திருட்டு வழக்கின்…

டி.ஆர்.பாலுவின் மனைவி ரேணுகா தேவி மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆறுதல்!

முன்னாள் அமைச்சரும், லோக்சபா எம்பியுமான டி.ஆர்.பாலுவின் மனைவி ரேணுகா தேவி மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின், அவரது மனைவி துர்கா, மகன் உதயநிதி…

மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள் கைது!

மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்ட மதுரை மாநகராட்சியை சேர்ந்த தூய்மைப் பணியாளர்களை போலீஸார் நேற்று (ஆக.18) இரவு கைது செய்துள்ளனர். தனியார்மய அரசாணையை…

நீட் தேர்வு ரத்து செய்யவில்லை, ரகசியமும் சொல்ல வில்லை: எடப்பாடி பழனிசாமி!

‘தமிழகத்தில் போதைப் பொருட் கள் புழக்கத்தால் இளைஞர்கள் சீரழிகின்றனர்’ என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். அதிமுக…

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யாருக்கும், எக்காலத்திலும் அடிபணியாது: முத்தரசன்!

‘இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யாருக்கும் எக்காலத்திலும் அடிபணியாது, என்பதை முன்னாள் முதல்வர் பழனிசாமி அறிந்து கொள்ள வேண்டும்’, என சேலத்தில் நடந்த…

மதுரை ஆதீனத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எதுவும் எடுக்கக்கூடாது: உயர்நீதிமன்றம்!

மதுரை ஆதீனத்துக்கு எதிராக கடும் நடவடிக்கை எதுவும் எடுக்கக் கூடாது என உயர்நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. தருமபுரம் ஆதீனம் ஏற்பாட்டில் சென்னை…

சீமானை விமர்சித்து புதிய வீடியோ வெளியிட்ட விஜயலட்சுமி!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு தொடர்பாக நடிகை விஜயலட்சுமி புது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சீமான் பேசியதை…

திருமாவளவன் கருத்து சரியானது இல்லை: பெ.சண்முகம்!

பணி நிரந்தரம் செய்யப்பாட்டால் அதில் கிடைக்கும் ஊழியம், சலுகைகளால் அடுத்த தலைமுறை முன்னேற்றம் அடையும் என்று பெ. சண்முகம் கூறியுள்ளார். தூய்மைப்…

தூய்மைப் பணிகளைத் தனியாருக்குத் தாரைவார்ப்பதைக் கைவிட வேண்டும்: டி.டி.வி.தினகரன்!

தூய்மைப் பணியாளர்களை கோரிக்கையை நிறைவேற்ற திமுக அரசு முன்வர வேண்டும் என டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார். அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தனது எக்ஸ்…