கோவை சுற்றுவட்டாரப் பகுதிகளை மொத்தமாக அச்சுறுத்தல் வளையத்திற்குள் வைத்து மக்கள் பாதுகாப்பைக் கேள்விக் குறியாக்கியுள்ளது திமுக அரசு என பாஜக மாநிலத்…
Category: தமிழகம்
ஏடிஜிபி ஜெயராம் வழக்கை சிபிசிஐடி விசாரிக்கும்: தமிழக அரசு!
சிறுவன் கடத்தல் தொடர்பான ஏடிஜிபி ஜெயராம் வழக்கை சிபிசிஐடி விசாரிக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஏடிஜிபி வழக்கை ஏதேனும் சிறப்பு…
கள்ளச்சாராயம் அறவே இல்லை என்ற நிலைக்கு தமிழ்நாடு மீண்டும் வரும்: எடப்பாடி பழனிசாமி!
“2026-ல் அதிமுக ஆட்சி அமைந்ததும் கள்ளச்சாராயம் அறவே இல்லை என்ற நிலைக்கு தமிழ்நாடு மீண்டும் வரும். இது தமிழ்நாட்டு மக்களுக்கு நாங்கள்…
நீர்நிலை ஆக்கிரமிப்புகளுக்கு மின்சாரம், குடிநீர் இணைப்பு கொடுத்தது எப்படி?: உயர் நீதிமன்றம்!
நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு கொடுத்தது எப்படி என விளக்கம் அளிக்க தாம்பரம் மாநகராட்சி ஆணையர்,…
கத்திப்பாராவில் நடைபெறும் மேம்பால பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்!
“இன்ஜினீயரிங் மார்வெல் என அனைவரும் வியக்க உருவாகி வரும் கத்திப்பாரா மேம்பாலம் உரிய காலத்தில் முடிக்கப்பட்டு, விரைவில் சென்னை மக்களின் நகரப்…
பிரபாகரன் படத்தை பயன்படுத்த சீமானுக்கு தடை விதிக்கக் கோரிய மனு வாபஸ்!
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் படத்தை பயன்படுத்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு தடை விதிக்க கோரிய மனு…
கீழடியிலும் சென்னையிலும் ஒலித்திருப்பது முதல் கட்ட முழக்கம்: முதல்வர் முக ஸ்டாலின்!
“கீழடி அகழாய்வுகள் நடத்தப்பட்டபோது அதிமுக ஆட்சி நடைபெற்றது. ஆனால், கீழடி அகழாய்வு முடிவுகளை ஏற்க மறுக்கும் ஒன்றிய பாஜக அரசின் மொழி…
ராகுல் காந்திக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!
காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்திக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின்…
சீமானின் வீடியோவை உச்ச நீதிமன்றத்தில் போட்டு காண்பிக்கப் போறேன்: நடிகை!
உங்களுக்கு அப்பப்போ மறந்துவிடும்.. என் முகத்தை பார்த்தால் தான் உங்களுக்கு அடுத்த மாதம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இருப்பது நினைவுக்கு வரும்..…
கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட கோரி தி.க. ஆர்ப்பாட்டத்தில் தீர்மானம்!
கீழடி அகழாய்வு அறிக்கையை மத்திய பாஜக அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என திராவிடர் கழகம் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் தீர்மானம்…
நெருக்கடியை சந்திக்கும் டிஎன்பிஎல் நிறுவனத்தை பாதுகாக்க வேண்டும்: மார்க்சிஸ்ட் கோரிக்கை!
சந்தை போட்டியை சமாளிக்க முடியாமல் நெருக்கடியை சந்திக்கும் டிஎன்பிஎல் நிறுவனத்தை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட்…
இது ராமாயணம் போல் கட்டுக்கதையல்ல; நிதர்சனம்: அமைச்சர் கோவி.செழியன்!
‘முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு ராக்கெட் வேகத்தில் இயங்கி வருகிறது. இது கம்பராமாயணம் போல கட்டுக்கதை அல்ல, நிதர்சனம்’ என்று உயர்…
ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பிற்கு ஆள் சேர்த்தாக 4 பேர் கைது!
கோவை கார் குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிற்கு ஆள் சேர்த்தாக நான்கு பேரைத் தேசிய புலனாய்வு முகமை கைது செய்துள்ளது.…
தமிழகத்தில் மதவாத அரசியலுக்கு ஒருபோதும் இடமில்ல: திருமாவளவன்!
தமிழகத்தில் மதவாத அரசியலுக்கு ஒருபோதும் இடமில்லை என்று திருமாவளவன் கூறியுள்ளார். அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின்…
அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்: டி.டி.வி. தினகரன்!
அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு தரமானதாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார். அ.ம.மு.க.…
மோடி அரசைக் காப்பாற்றி அடிமை விசுவாசத்தைக் காட்டியிருக்கிறார் எடப்பாடி: அமைச்சர் சக்கரபானி!
விவசாயிகளை வஞ்சிக்கும் மோடி அரசைக் காப்பாற்றி தனது அடிமை விசுவாசத்தைக் காட்டியிருக்கிறார் பழனிசாமி. ஒன்றிய அரசு என்றால் கொஞ்சல், மாநில அரசு…
அற்ப காரணங்களுக்காக நீதிமன்ற புறக்கணிப்பில் வழக்கறிஞர்கள் ஈடுபடக் கூடாது: உயர் நீதிமன்றம்!
அற்பமான காரணங்கள், தனிப்பட்ட பிரச்சினைகளுக்காக வழக்கறிஞர்கள் அடிக்கடி நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடுவதை ஏற்க முடியாது என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. நெல்லையைச்…
எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு அண்ணாமலை வாழ்த்து!
எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு பா.ஜ.க மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு 2025ம் ஆண்டுக்கான ‘பால…
