குற்றம் மூலம் பெற்ற பணத்துக்கான எந்த ஆதாரங்களும் இல்லை: செந்தில் பாலாஜி தரப்பில் வாதம்!

“செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில், குற்றம் மூலம் பெற்ற பணத்தை வைத்திருப்பதாகவோ, அதை மறைத்திருப்பதாகவோ எந்த ஆதாரங்களும் இல்லை. ஆதாரங்கள் இருந்தால்…

ஹிமாசலப் பிரதேசத்துக்கு தமிழக அரசு உதவும்: முதல்வர் ஸ்டாலின்

கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள ஹிமாசலப் பிரதேசத்துக்கு தமிழக அரசு உதவும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த…

முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்திக்க நேரம் கேட்ட அண்ணாமலை!

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்திக்க பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேரம் கேட்டு கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக…

ஆளுநர் ஆர்.என்.ரவி நீக்கப்பட வேண்டும்: முத்தரசன்

முதல்வர் ஸ்டாலின் கடிதத்தின் உணர்வை மதித்து ஆளுநர் ஆர்.என்.ரவி நீக்கப்பட வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்…

திமுக அரசு பதவியேற்றது முதல் தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீர்கேடு: எடப்பாடி பழனிசாமி

திமுக அரசு பதவியேற்றது முதல் தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீர்கேடு அதிகரித்து வருகிறதே தவிர குறையவில்லை என்று குற்றாம்சாட்டியுள்ளார் அதிமுக…

தமிழக மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசுக்கு அறிவுறுத்த வேண்டும்: வைகோ

மத்திய அரசு உடனே தலையிட்டு தமிழக மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ…

மெரினாவில் கருணாநிதிக்கு பேனா சின்னம் அமைக்க தடை கோரிய வழக்கு தள்ளுபடி!

சென்னை மெரினாவில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைக்க தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி…

தவறு செய்துவிட்டு மன்னிப்பு கேட்டால் சரியாகிவிடுமா?: எஸ்.வி. சேகருக்கு உயர் நீதிமன்றம் கேள்வி!

பெண் பத்திரிகையாளர்களை அவதூறாக பேசியது உள்ளிட்ட வழக்குகளை ரத்து செய்யுமாறு நடிகர் எஸ்.வி. சேகர் மனு தாக்கல் செய்த நிலையில், அவருக்கு…

ஜனாதிபதிக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தின் முழு விபரம்!

தமிழக மக்களின் சேவைக்கும், நல்வாழ்விற்கும் தன்னை அர்ப்பணித்துக் கொள்வதற்கும், 159-ஆவது பிரிவின்கீழ் எடுத்த உறுதிமொழியை ஆளுநர் ஆர்.என். ரவி மீறியுள்ளார் என்று…

Continue Reading

தமிழகம் முழுவதும் கூலிப்படை கொலைகள் அதிகரித்து விட்டன: ராமதாஸ்

செங்கல்பட்டில் கூலிப்படைகளை ஒழிக்கக் கோரி நாளை பாமக சார்பில் மாபெரும் போராட்டம் நடைபெறும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமக…

15 மீனவர்கள் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 15 பேரையும், அவர்களது மீன்பிடிப் படகுகளை உடனடியாக விடுவித்திட உரிய நடவடிக்கைகளை எடுக்கக்…

எந்த மாநில அரசையும் ஜனநாயக விரோதமாக கலைப்பதில் பாஜகவுக்கு உடன்பாடு இல்லை: வானதி

எந்த ஒரு மாநில அரசையும் ஜனநாயக விரோதமாக கலைப்பதில் பாஜகவுக்கு உடன்பாடு இல்லை. அப்படி கலைக்கவும் இல்லை என்று வானதி சீனிவாசன்…

வரும் 14ந் தேதி மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்பிக்கள் கூட்டம்!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கூட இருக்கும் இந்லையில் திமுக மக்களவை – மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டத்துக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் அமைச்சர்…

தென்னை விவசாயிகளின் நலனை காக்க கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

தென்னை விவசாயிகளின் நலனை காக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். பிரதமர் மோடிக்கு முதல்வர்…

திமுக எம்.எல்.ஏ., ஐயப்பன் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் பெட்ரோல் குண்டு வீச்சு!

திமுக எம்.எல்.ஏ ஐயப்பன் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படைகளை காவல்துறை அமைத்து இருக்கிறது.…

6 புதிய மாவட்டங்களில் தேர்வுத்துறை உதவி இயக்குனர் அலுவலகங்களைத் திறக்க வேண்டும்: ராமதாஸ்

புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு 5 ஆண்டுகள் ஆகியும் தேர்வுத்துறை அலுவலகங்கள் திறக்கப்படாதால் மாணவர்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாக பா.ம.க. நிறுவனர் இராமதாஸ் தெரிவித்து…

இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கேவுக்கு சாந்தன் கடிதம்!

தம்மை இலங்கைக்கு வர அனுமதி அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்நாட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கேவுக்கு ராஜீவ் கொலை வழக்கில்…

ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களுக்கு 15, 16 ஆகிய தேதிகளில் சசிகலா சுற்றுப்பயணம்!

எடப்பாடி பழனிசாமி மதுரையில் மாநாடு நடத்துவதற்கான பிரமாண்ட ஏற்பாடுகளைத் தொடங்கியுள்ள நிலையில், கொங்கு மண்டலத்தில் சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார். ஈரோடு,…