“வழக்கறிஞர் சக்கரவர்த்தி கொலையினை நீண்ட நெடிய புலன் விசாரணைக்கு உட்படுத்தி உண்மை நிலையை கொண்டு வந்து குற்றவாளிகளை நீதி முன் நிறுத்த…
Category: தமிழகம்
12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலத்தை மீட்டு பட்டியலின மக்களிடம் வழங்க வேண்டும்: பெ.சண்முகம்!
தமிழகத்தில் உள்ள 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலத்தை மீட்டு பட்டியலின மக்களுக்கு வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்…
பூவை ஜெகன்மூர்த்தி நீதிமன்றத்தில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு!
கடத்தல் வழக்கில் புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பூவை ஜெகன்மூர்த்தி மற்றும் ஏடிஜிபி ஜெயராமன் ஆகியோர் இன்று மதியம்…
இந்தியாவை ‘இந்து’ நாடாக அறிவிப்பதே அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு: டாக்டர்.கிருஷ்ணசாமி!
மதசார்பின்மை’ என்பது குறிப்பிட்ட சில மதங்களை சார்ந்து நிற்பதல்ல; எந்த மதத்தையும் சாராது நிற்பது, ‘இந்தியாவை ‘இந்து’ நாடாக அறிவிப்பதே’ அனைத்துப்…
Continue Reading
துப்பாக்கி கலாச்சாரத்தை ஒடுக்க தமிழக அரசு எடுத்த நடவடிக்கை என்ன?: எடப்பாடி பழனிசாமி!
பாமக மாவட்ட இளைஞரணி நிர்வாகி சக்கரவர்த்தி கொலை வழக்கில் தொடர்புள்ள அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என…
ஓ.பன்னீர் செல்வத்தை எம்எல்ஏ பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்ய அப்பாவுவிடம் புகார்!
தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை சட்டசபை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வலியுறுத்தி தேனி மாவட்டத்தைச் சேர்ந்த…
கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்தார் முதல்வர் ஸ்டாலின்!
காவிரி டெல்டா மாவட்டங்களின் குறுவை, சம்பா சாகுபடி பாசனத்துக்காக முதல்வர் ஸ்டாலின் நேற்று கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார். காவிரி…
தயவுசெய்து மன்னித்து கொள்ளுங்கள்: ராமதாஸிடம் மன்னிப்பு கேட்ட அன்புமணி!
‘என் மீது ஏதாவது கோபம் இருந்தால் தயவு செய்து மன்னித்துக் கொள்ளுங்கள்’ என பாமக நிறுவனர் ராமதாஸிடம் அக்கட்சித் தலைவர் அன்புமணி…
தமிழ்நாடு ஆன்மிக பூமியாக மாறிக்கொண்டிருக்கிறது: நயினார் நாகேந்திரன்!
தமிழ்நாடு ஆன்மிக பூமியாக மாறிக்கொண்டிருக்கிறது என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். மறைந்த முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமியின் 107-வது பிறந்தநாளை முன்னிட்டு விழுப்புரம்…
பனை மரத்தில் கள் இறக்கி நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் போராட்டம்!
தமிழகத்தில் கள் இறக்க அனுமதி கோரி தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே சீமான் பனை மரத்தில் ஏறி, கள் இறக்கி போராட்டத்தில்…
குன்னூர் நகராட்சிக் கடைகளை இடிக்கும் முடிவை உடனடியாக கைவிட வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!
குன்னூர் நகராட்சிக் கடைகளை இடிக்கும் முடிவை அரசு உடனடியாக கைவிடாவிட்டால் அப்பகுதி மக்களின் ஆதரவுடன் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை, அதிமுக முன்னெடுக்கும் என்று…
தமிழகத்தில் விரைவில் எம்பிபிஎஸ் கலந்தாய்வு தொடக்கம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
தமிழகத்தில் எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு விரைவில் தொடங்கும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். கோவை அரசு மருத்துவக்…
இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்து வாருங்கள்: முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்!
இடைநிற்றல் மாணவர்களை மீண்டும் அழைத்து வந்து பள்ளியில் சேர்க்கும் இயக்கத்தில் இணையுமாறு ஆசிரியர்கள், பொதுமக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். விருதுநகரில்…
பூவை ஜெகன்மூர்த்தி முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு!
கடத்தல் வழக்கில் புரட்சிப் பாரதம் கட்சி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பூவை ஜெகன்மூர்த்தி முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த அவசர வழக்கை…
பாமக பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் நீக்கம்: ராமதாஸ்!
பாமக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து அன்புமணியின் ஆதரவாளர் வடிவேல் ராவணனை, கட்சி நிறுவனர் ராமதாஸ் நேற்று நீக்கினார். பாமகவில் நிறுவனர்…
நவீன தமிழ்நாட்டைச் செதுக்கிய தலைவர் கருணாநிதி: மு.க. ஸ்டாலின்!
தந்தையர் தினத்தை முன்னிட்டு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது தந்தை கருணாநிதியை நினைவுகூர்ந்து பதிவிட்டுள்ளார். உலகம் முழுவதும் தந்தையர்களை கவுரவிக்கும் விதமாக…
ஜெகன்மூர்த்தியை கைது செய்ய முயற்சி: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
கூட்டணிக் கட்சித் தலைவரை மிரட்டுவதற்காக 500-க்கும் மேற்பட்ட போலீசாரை ஏன் அனுப்ப வேண்டுமென எடப்பாடி பழனிசாமி கேள்வியெழுப்பியுள்ளார். கே.வி. குப்பம் எம்.எல்.ஏ.…
முருகனை வைத்து அரசியல் செய்து ஓட்டு வாங்க முயல்கின்றனர்: கி.வீரமணி!
முருகனுக்கு காவி சாயம் பூச பாஜக முயற்சிப்பதாகவும், மனிதர்களை ஆண், பெண் எனப் பிரித்தவர்கள், இப்போது கடவுளையும் பிரிக்கின்றனர். முருகனை வைத்து…
