திருப்பூர் துரைசாமி கூறும் குற்றச்சாட்டில் உண்மை இல்லை: வைகோ

ம.தி.மு.க. அவைத்தலைவராக இருந்த திருப்பூர் துரைசாமி வைகோ மீது குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார். அதில் எந்த உண்மையும் இல்லை என்று வைகோ தெரிவித்தார்.…

சென்னையில் போலி பாஸ்போர்ட், விசா தயாரித்து விற்ற கும்பல் கைது!

சென்னையில் ரூ.1,500-க்கு போலி பாஸ்போர்ட், விசா தயாரித்து விற்ற கும்பலைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை வருவாய் புலனாய்வு…

திமுகவினருக்கு அரசு வேலை கிடைக்க நான் பொறுப்பு: கே.என். நேரு!

சேலத்தில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு தகுதியுள்ள திமுகவினருக்கு அரசு வேலை கிடைக்க நான் பொறுப்பு என்றார். சேலம் மாவட்டத்தில் வரும் 11…

செந்தில் பாலாஜி தம்பி அசோக் குமாரை நேரில் ஆஜராகுமாறு வருமான வரித்துறை சம்மன்!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சூழலில், அவரது தம்பி அசோக்…

அமைச்சருக்கு பகிரங்க மிரட்டல் விடுத்த கனல் கண்ணன்!

அமைச்சர் மனோ தங்கராஜ் பதிவிட்ட கருத்துக்காக பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி, கடுமையான வார்த்தைகளால் அமைச்சரை திட்டிய நிலையில், இந்து…

காவிரிப் படுகையில் தூர்வாரும் பணிகளை தமிழக அரசு விரைவுபடுத்தவும்: ராமதாஸ்

காவிரிப் படுகையில் ஒரு வாரத்திற்குள் தூர்வாரும் பணிகள் நிறைவு செய்வதை அமைச்சர் உறுதி செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ்…

புனை கதைகளுக்கும் ஒரு அளவு வேண்டாமா?: ப.சிதம்பரம்!

நாடாளுமன்றத்தில் மத்திய பாஜக அரசால் நிறுவப்பட்ட செங்கோல் தொடர்பாக புனை கதைகளுக்கு மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம்…

அரிசி கொம்பன் யானை தாக்கி பலியானவரின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்!

தேனி மாவட்டம் கம்பத்தில் அரிசி கொம்பன் யானை தாக்கி உயிரிழந்த பால்ராஜ் என்பவரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் ரூ.5 லட்சம் நிவாரணம்…

டிஆர்பி மூலமாக 4 ஆயிரம் பேராசிரியர்கள் நியமனம்: அமைச்சர் பொன்முடி!

டிஆர்பி மூலமாக 4 ஆயிரம் பேராசிரியர்களை நியமனம் சேய்ய இருக்கிறோம். நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் இருப்பதால் கொஞ்சம் தாமதம் ஆகியுள்ளது என்று…

பாஜக காரியகர்த்தா ஜடேஜா தான் சி.எஸ்.கே.விற்கு வெற்றியை தேடித் தந்துள்ளார்: அண்ணாமலை

பாஜக காரியகர்த்தா ஜடேஜா தான் சி.எஸ்.கே.விற்கு வெற்றியை தேடித் தந்துள்ளார் என்று அண்ணாமலை கூறியுள்ளார். 16-வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி சென்னை…

ஆசிரியர் தேர்வு வாரியம் ஆசிரியர்களை உடனே நியமிக்க வேண்டும்: அன்புமணி!

அரசு பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆசிரியர் தேர்வு வாரியம் தகுதித்தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் ஆசிரியர்களை உடனே…

உலகின் அதிநவீன மின்னணு நிறுவன மையத்தை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின்!

டோக்கியோவில் உள்ள உலகின் அதிநவீன தகவல் தொழில்நுட்ப மற்றும் மின்னணு நிறுவனமான NEC Future Creation Hub-ஐ பார்வையிட்ட தமிழக முதல்வர்…

Continue Reading

போக்குவரத்துக் கழகங்களில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்

சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள்மீது வேலைநிறுத்தத்தை திணித்து, பொதுமக்களை அவதிக்குள்ளாக்கிய தி.மு.க. அரசிற்கு ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். முன்னாள்…

ஜூன் 15-ம் தேதி சென்னை வருகிறார் ஜனாதிபதி திரவுபதி முர்மு!

ஜூன் 15-ம் தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு சென்னை கிண்டியில் ரூ.230 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை திறந்து…

மணல் கொள்ளையை தட்டிக் கேட்டவரை தாக்கிய திமுகவினர்: சீமான் கண்டனம்!

மணற்கொள்ளையைத் தடுக்க முயன்ற வருவாய் ஆய்வாளர் பிரபாகரன் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய திமுக ஊராட்சி மன்றத் தலைவருக்குக் கடும் தண்டனைப்…

திமுகவுக்கு எதிராக எங்களை போராட வைக்க வேண்டாம்: வேல்முருகன்

எடப்பாடி பழனிசாமி, ஆட்சிக்கு எதிராக நாங்கள் முன்னெடுத்த போராட்டங்களால் தான் அந்த ஆட்சி தூக்கி எறியப்பட்டது. அதுபோலவே, உங்களுக்கு எதிராக எங்களை…

மாநகர பேருந்து ஓட்டுநர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: ராமதாஸ்

சென்னையில் மாநகரப் பேருந்து ஓட்டுனர்கள் வேலை நிறுத்தத்தால் மக்கள் அவதியடைந்துள்ளனர். எனவே அரசு பேச்சு நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என…

திமுக அரசுக்கு எதிரான அதிமுகவின் போராட்டங்கள் தொடரும்: எடப்பாடி பழனிசாமி!

தமிழ்நாட்டில் மக்கள் விரோத செயல்கள் தொடரும்பட்சத்தில் திமுக அரசுக்கு எதிரான அதிமுகவின் போராட்டங்கள் தொடரும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…