“பல்வேறு மாவட்ட நீர்நிலைகளை பராமரிக்க நிதி ஒதுக்க வாய்ப்பில்லை என்று ஊரக வளர்ச்சித்துறை தெரிவித்துள்ளது. இது தமிழக அரசின் செயலற்ற தன்மையை…
Category: தமிழகம்
அரசுக் கல்லூரி துறைகளையும் ஓராசிரியர் துறைகளாக மாற்ற முயற்சிப்பதா?: அன்புமணி!
“தமிழ்நாட்டில் தரமானக் கல்வியை வழங்குவதாகக் கூறிக் கொள்ளும் திமுக அரசு, 4000-க்கும் கூடுதலான பள்ளிகளை ஓராசிரியர் பள்ளிகளாகவே நடத்தப்படுகின்றன. அதேபோல், அரசு…
தோல்வி பயத்தால் முருக பக்தர்கள் மாநாட்டுக்கு திமுக தொல்லை: நயினார் நாகேந்திரன்!
“திமுகவுக்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளதால், மதுரையில் பாஜக நடத்தவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டுக்கு தமிழக முதல்வர், அமைச்சர் சேகர்பாபு தொல்லை கொடுக்கின்றனர்”…
எழுத்தறிவு பெறும் திட்டத்தில் தமிழகத்தில் 5 லட்சம் பேர் தேர்ச்சி: முதல்வர் ஸ்டாலின்!
“முற்றிலும் எழுத, படிக்கத் தெரியாத 15+ வயதினர் அனைவரும் எழுத்தறிவு பெறும் திட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்து பயின்ற 5 லட்சம் பேர்…
மதுரையில் சூறையாடப்பட்ட போலீஸ் ஸ்டேஷன்!
மதுரையில் வே.சத்திரப்பட்டி போலீஸ் ஸ்டேஷன் சூறையாடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற முக்கிய கொலையில் தொடர்புடைய பிரபாகரன்…
தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் இன்றுடன் நிறைவு!
தமிழக கடலோரப் பகுதிகளில் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது. இதனைத் தொடர்ந்து விசைப்படகு மீனவர்கள் இன்று நள்ளிரவு கடலுக்கு…
விஜய் அண்ணா மீது எனக்கு எந்த விரோதமும் இல்லை: திவ்யா சத்யராஜ்!
“தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அண்ணா மீது எனக்கு எந்தவொரு தனிப்பட்ட விரோதமும் இல்லை. நான் ஒரு அரசியல்வாதியாகத்தான் அவரை…
பரந்தூர் விவசாயிகளுடன் தவெக தலைவர் விஜய் சந்திப்பு!
பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புப் போராட்டக் குழுவினர் மற்றும் விவசாயிகள் தவெக தலைவர் விஜய்யை நேரில் சந்தித்தனர். சென்னையின் 2-வது விமான…
கீழடிக்கு உலகளாவிய குரலை கொடுத்தது பாஜக: தமிழிசை சவுந்தரராஜன்!
மோடி ஆட்சிக் காலத்தில் தான் கீழடி தேசிய கவனத்தைப் பெற்றதாக தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்…
அதிமுக-பாஜக கூட்டணி குறித்து குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம்: செல்லூர் ராஜு!
அதிமுக-பாஜக கூட்டணி குறித்து குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று செல்லூர் ராஜு தெரிவித்தார். முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் செய்தியாளர்களை…
ஜூலை 25-ம் தேதி முதல் 100 நாட்களுக்கு தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம்: அன்புமணி!
ஜூலை 25-ம் தேதி முதல் 100 நாட்களுக்கு தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணத்தை பாமக தலைவர் அன்புமணி மேற்கொள்கிறார். இதுதொடர்பாக…
கோயிலுக்கு சொந்தமான இடத்தில் உடல்களை அடக்கம் செய்ய கூடாது: உயர் நீதிமன்றம்!
கோயிலுக்கு சொந்தமான இடத்தில், இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யக் கூடாது என்று உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. திருச்செந்தூரைச் சேர்ந்த…
நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு!
நீலகிரி மாவட்டத்தில் நாளை கனமழைக்கான ‛ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. இதனால் நாளை அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்திற்கும் விடுமுறை வழங்கி…
உழவர்களின் துரோகி யார்? என்பதை விவசாயிகள் நன்கு அறிவர்: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!
“நிலம் வைத்திருப்பதால் மட்டுமே விவசாயி ஆகிவிட முடியாது. உழவர்கள் வாழ்வை மேம்படுத்த வேண்டும் என்ற நல்ல மனமும் வேண்டும். போலி வேடம்…
கடன் வசூலில் இம்சை செய்தால் 5 ஆண்டு சிறை: மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!
கடனை வசூலிப்பதில் கடுமை காட்டினால், 5 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்படும் என்ற மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தார். பணக்கடன் வழங்கும்…
கீழடி வரலாற்றை அழிக்க பாஜக முயற்சி: முதல்வர் ஸ்டாலின்!
“எங்கள் வரலாற்றை வெளிக்கொணர பல நூறாண்டுகள் போராடினோம். அதனை எப்படியாவது மறைத்து அழிக்க ஒவ்வொரு நாளும் அவர்கள் (பாஜக) முயல்கிறார்கள்” என்று…
கிரானைட் முறைகேடு வழக்கு: துரை தயாநிதி மருத்துவ ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவு!
கிரானைட் முறைகேடு வழக்கிலிருந்து விடுவிக்கக்கோரிய வழக்கில் துரை தயாநிதியின் மருத்துவ ஆவணங்களை தாக்கல் செய்ய மதுரை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை…
மதுரையில் நடக்கக் கூடிய மாநாட்டை முருக பக்தர்கள் புறக்கணிக்க வேண்டும்: பெ.சண்முகம்!
“மதுரையில் ஆன்மிக மாநாடு என்ற பெயரில் நடக்கக் கூடிய அரசியலுக்கான மாநாட்டை உண்மையான முருக பக்தர்கள் புறக்கணிக்க வேண்டும்” என மார்க்சிஸ்ட்…
