நாம் தமிழர் ஆட்சிக்கு வந்ததும் பேனா சிலை நிச்சயம் உடைக்கப்படும்: சீமான்

நாம் தமிழர் ஆட்சிக்கு வந்ததும் பேனா சிலை நிச்சயம் உடைக்கப்படும் என சீமான் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நாம் தமிழர்…

எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு!

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.…

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை 75 சதவீதம் நிறைவேற்றி விட்டோம்: உதயநிதி ஸ்டாலின்

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை 75 சதவீதம் நிறைவேற்றி விட்டோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். தமிழ்நாடு மகளிர் மேம்பாடு நிறுவனம்…

அரசு பஸ் டிரைவர் மீது ராணுவ அதிகாரி தாக்குதல்!

ராணுவ தளவாடங்களை ஏற்றி சென்ற வாகனங்களுக்கு வழிவிடாததால் அரசு பஸ் டிரைவரை ராணுவ அதிகாரி தாக்கினார். அதை தட்டி கேட்ட பொதுமக்களை…

நீட் தேர்வு ரத்து செய்யும் ரகசியத்தை உதயநிதி ஸ்டாலின் மதுரையில் வெளியிடுவாரா: ஆர்.பி.உதயகுமார்

நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரையில் வெளியிடுவாரா? என, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பி…

செங்கல்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் இறந்த சிறுவனின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிதி: மு.க.ஸ்டாலின்

கூர்நோக்கு இல்லத்தில் இறந்த சிறுவனின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…

பாஜக பட்டியலின பிரிவு மாநில பொதுச்செயலாளர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்!

தமிழ்நாடு பாஜகவின் பட்டியலின பிரிவு மாநில பொதுச்செயலாளர் என்.விநாயகமூர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலை…

மக்களின் கடைசி நம்பிக்கையான நீதிமன்றத்தின் அடிக்கட்டுமானத்தையே இடிக்கலாமா?: கி.வீரமணி

மக்களின் கடைசி நம்பிக்கையான நீதிமன்றத்தின் அடிக்கட்டுமானத்தையே இடிக்கலாமா? என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து திராவிடர் கழக…

மதுரையில் ஆன்லைன் ரம்மி விளையாடிய ஓட்டல் தொழிலாளி தற்கொலை!

சேலம் மாவட்டம் முல்லை காட்டை சேர்ந்த குணசீலனுக்கு ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஆர்வம் ஏற்பட்டது. இதில் அவர் கடந்த 6 மாதங்களில்…

டெல்டாவில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.20ஆயிரம் நிவாரணம்: ஸ்டாலின்

டெல்டா மாவட்டங்களில் சேதமான நெற்பயிர்களுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.20,000 நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில்…

குட்கா முறைகேடு வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்ட சிபிஐ!

குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகையில் உள்ள பிழைகளை திருத்தும் பணிகள் இன்னும் முடிவடையவில்லை. எனவே கூடுதல் கால அவகாசம்…

ஈரோடு கிழக்கு தொகுதி: ஓபிஎஸ் அணி வேட்பாளர் வாபஸ்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணி வேட்பாளர் செந்தில் முருகனை வாபஸ் பெறுவதாக அந்த அணியின் மூத்த தலைவர்கள் வைத்திலிங்கம்,…

அஞ்சல் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் தவிக்கும் தமிழ்நாட்டு மாணவர்கள்: சு.வெங்கடேசன் எம்.பி.

தமிழ்நாட்டு மாணவர்கள் விண்ணப்பிக்க முடியாதபடி அஞ்சல் தேர்வு விண்ணப்ப படிவம் இருப்பதாக சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார் இந்தியா முழுவதும் 40000…

கருணாநிதிக்கு பேனா நினைவுச்சின்னம் கடலில் அமைப்பதில் எந்த தவறும் இல்லை: வைகோ

காவியங்கள், கதைகளை தீட்டிய கருணாநிதிக்கு பேனா நினைவுச்சின்னம் கடலில் அமைப்பதில் எந்த தவறும் இல்லை என்று வைகோ கூறினார். ராமேசுவரத்தில் நேற்று…

கொங்கு மண்டலம் முதலமைச்சரின் கோட்டை: செந்தில் பாலாஜி

கொங்கு மண்டலம் முதலமைச்சரின் கோட்டை என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில்…

சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஜப்பான் சென்றார்!

புற்றுநோய் சிகிச்சை முறைகள் குறித்து ஆய்வு செய்ய அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஜப்பான் பயணம் மேற்கொண்டுள்ளார். சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 5 நாள்…

உச்ச நீதிமன்ற தீர்ப்பைச் செயல்படுத்துகிறோம்: ஜெயக்குமார்

உச்சநீதிமன்ற தீர்ப்பை 100 சதவீதம் முறையாக நாங்கள் பின்பற்றுகிறோம். தங்களது வேட்பாளரை வாபஸ் பெறுவது குறித்து பன்னீர்செல்வம் தரப்பினர்தான் முடிவு செய்ய…

வெறுப்புணர்வின் உச்சத்தில் பிபிசி ஆவணப்படத்தைத் தடை செய்துள்ளனர்: திருமாவளவன்

தடை செய்யப்பட்ட பிபிசி ஆவணப்படத்தை விசிக தமிழில் மொழி பெயர்த்து நேற்று வெளியிட்டது. கடந்த 2002இல் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்குப்…