மேகதாது அணை: பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம்!

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடகா அரசு தொடர்ந்து…

ஆளுநர் பேசியிருப்பது கடும் கண்டனத்துக்குறியது: வைகோ

ஆளுநர் பொறுப்பு வகிக்கும் ஒருவர் அரசியலமைப்பு சட்ட நெறிகளை மீறி, சனாதன தர்மம் இந்தியாவை வழி நடத்துகிறது என பேசியிருப்பது கடும்…

லாக் அப் மரணங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: டிடிவி தினகரன்

லாக் அப் மரணங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அம்மா…

நிதி மட்டும் தான் திமுகவின் கண்ணுக்கு தெரிகிறது: எடப்பாடி பழனிசாமி!

கருணாநிதி, உதயநிதி என நிதி மட்டும் தான் திமுகவின் கண்ணுக்கு தெரிகிறது என, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார்.…

மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும்: மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பினையும், சுகாதாரத்தினையும் உறுதி செய்திட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார் கோடை விடுமுறைக்குப்…

பெல் தொழிற்சாலையை தனியாருக்கு தாரைவார்ப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்: அன்புமணி

பெல் தொழிற்சாலையை தனியாருக்கு தாரைவார்ப்பதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ்…

திமுக செய்த பாவத்திற்கு பரிகாரம் தேட முயற்சி செய்கிறது: பொன்.ராதாகிருஷ்ணன்

கட்சத்தீவு பிரச்சினை குறித்து பிரதமர் முன்னிலையில் முதல்-அமைச்சர் ஸ்டாலின் பேசியது தி.மு.கவினர் செய்த பாவத்திற்கு பரிகாரம் தேடும் முயற்சியாகவே உள்ளது என்று…

அனைவருக்கும் கல்வி என்பதே திராவிட மாடல் அரசின் லட்சியம்: மு.க.ஸ்டாலின்

தமிழ், ஆங்கிலம், கணக்கு ஆகிய ஒவ்வொரு பாடத்துக்கும் தனித்தனியாக குழுக்கள் உருவாக்கப்பட்டு இருக்கும். ஒரு குழந்தை தனது ஐந்து வயதை அடைவதற்குள்…

Continue Reading

விடியா அரசால் லாக்கப் மரணங்களை தடுக்கவே முடியாது: எடப்பாடி பழனிசாமி!

கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட விசாரணைக் கைதி ராஜசேகர் என்பவர் சந்தேகத்திற்கிடமான வகையில் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் பரபரப்பை…

பிள்ளைச் செல்வங்கள் அனைவரையும் வாழ்த்தி வரவேற்கிறேன்: மு.க.ஸ்டாலின்

கோடை விடுமுறைக்கு பின் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், துள்ளி வரும் பிள்ளைச் செல்வங்கள் அனைவரையும் வாழ்த்தி வரவேற்கிறேன் என்று முதல்-அமைச்சர்…

ஆளுநர் ரவி அரசமைப்பு சட்டத்துக்கே விரோதி: கே.எஸ்.அழகிரி

அமைதிப் பூங்காவாக இருக்கும் தமிழகத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி சீர்குலைக்க முயற்சி செய்வதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார். சனாதன தர்மத்தின்…

சிறப்பான எதிர்க்கட்சியாக அ.தி.மு.க. செயல்படுகிறது: ஓ.பன்னீர்செல்வம்

சட்டமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் சிறப்பான எதிர்க்கட்சியாக அ.தி.மு.க. செயல்படுகிறது என, ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-…

மேகதாது: காவிரி ஆணைய தலைவருக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் எவ்வாறு ஆணையம் விவாதிக்க முடியும்? என்று, அன்புமணி கூறியுள்ளார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…

இந்தியன் வங்கியின் உத்தரவு அரசியல் சாசனத்துக்கு விரோதமானது: சு.வெங்கடேசன் எம்.பி.

“கருவுற்ற பெண்கள் பணிநியமனத்துக்கு தற்காலிக தகுதியற்றவர்கள்” என்ற இந்தியன் வங்கியின் உத்தரவு அரசியல் சாசனத்துக்கு விரோதமானது இந்த உத்தரவை இந்தியன் வங்கி…

ஆளுநர் தனது கருத்தை திரும்ப பெற வேண்டும்: டி.ஆர்.பாலு

சனாதனத்துக்கு ஆதரவாகவும், மதச்சார்பின்மைக்கு எதிராகவும் ஆளுநர் தொடர்ந்து பேசுவது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. ஆளுநர் தனது கருத்தை திரும்ப பெற…

ஜனாதிபதி தேர்தல்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான கூட்டு ஆலோசனை கூட்டம் டெல்லியில் உள்ள அரசியலமைப்பு கிளப்பில் வருகிற 15-ந்தேதி நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில்…

ஜூன் 14-ல் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்ட ஆலோசனை!

ஜூன் 23 ஆம் தேதி நடைபெறவுள்ள அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நாளை மறுநாள் (ஜூன் 14)…

விபத்து சீரமைப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் 2 பேர் வேன் மோதி பலி!

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே நள்ளிரவு நடந்த சாலை விபத்தினை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு காவல் உதவியாளர் உள்ளிட்ட இரு…