2 கிராமுக்கு கூத்தாடிய கட்டி பிடிக்க சொல்றாங்க: வேல்முருகன் கண்டனம்!

நடிகரும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளை…

தூத்துக்குடி சுங்கச்சாவடியில் லாரிகளை நிறுத்தி போராட்டம்!

உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவை அமல்படுத்த வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடியில் லாரிகளை ஆங்காங்கே நிறுத்தி வைத்து…

ஆர்சிபி அணி, கோலிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

ஐபிஎல் 2025 சீசனின் சாம்பியன் பட்டத்தை ஆர்சிபி அணி வென்றதையொட்டி அந்த அணிக்கு, விராட் கோலிக்கும் முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.…

வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தாலும் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி: நயினார் நாகேந்திரன்!

வாக்காளர்களுக்கு பெட்டி பெட்டியாக பணம் கொடுத்தாலும் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.…

ஒரு வட்ட செயலாளர், மாவட்ட செயலாளரிடம் பேசியது எப்படி குற்றச்சாட்டாகும்?: மா.சுப்பிரமணியன்!

ஒரு வட்ட செயலாளர், மாவட்ட செயலாளரிடம் பேசியது எப்படி குற்றச்சாட்டாகும்? என்று அண்ணாமலைக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேள்வி எழுப்பியுள்ளார். பிளைட் மோடில்…

மதுரை – தூத்துக்குடி நெடுஞ்சாலையில் இரு சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்க தடை!

மதுரை – தூத்துக்குடி சாலையில் எலியார்பத்தி, புதூர் பாண்டியபுரம் சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் வசூலிக்க தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

ஊதியம் தராமல் பேராசிரியர்களை வஞ்சிக்கும் திமுக அரசு: எடப்பாடி பழனிசாமி!

ஊதியம் வழங்காமல் பேராசிரியர்களை திமுக அரசு வஞ்சிப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக எடப்பாடி…

தமிழகத்தில் அரசு பேருந்து கட்டணம் உயராது: அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்!

தமிழகத்தில் அரசுப் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்படாது என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறினார். அரியலூரில் செய்தியாளர்களிடம் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறியதாவது:-…

சென்னை திரும்பிய கனிமொழி எம்.பி.க்கு உற்சாக வரவேற்பு!

சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய கனிமொழி எம்.பி.க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீரின் பகல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி…

தமிழக அரசின் சாதனை மலரை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்!

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 102-வது பிறந்த நாளையொட்டி நடைபெற்ற செம்மொழி நாள் நிகழ்ச்சியில், தமிழக அரசின் நான்காண்டு சாதனை மலரை முதல்வர்…

நீட் தேர்வு முடிவை வெளியிட விதித்த தடையை நீக்க வேண்டும்: மத்திய அரசு வாதம்!

மின்தடை காரணமாக ஆவடி மையத்தி்ல் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பதால் முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட இடைக்காலத்…

ஞானசேகரன் மீதான 2வது எஃப்ஐஆர் என்னாச்சு?: அண்ணாமலை!

ஞானசேகரன் மீதான இரண்டாவது எஃப்ஐஆர் என்ன ஆனது என்றும், அதிகாரிகளுக்கும் ஞானசேகரனுக்கும் என்ன தொடர்பு என்றும் முதல்வர் ஸ்டாலினும், காவல் துறையினரும்…

மக்களுக்கு பாதுகாப்பு வழங்க மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்: அன்புமணி!

தமிழகத்தில் ஒரே நாளில் 8 பேர் படுகொலை நடந்துள்ள நிலையில், அதலபாதாளத்தில் சட்டம் – ஒழுங்கு இருப்பதாகவும், மாய உலகில் வாழாமல்…

கொரோனா பரவல்: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்!

கொரோனா தொற்று நோய் தமிழ்நாட்டில் பரவாமல் இருப்பதற்குத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் முதல்வர் ஸ்டாலின் எடுக்க வேண்டும் என முன்னாள்…

கருணாநிதி பிறந்தநாளை தமிழ்செம்மொழி நாளாக போற்றிப் புகழ்பாடுவோம்: செல்வப்பெருந்தகை!

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 102வது பிறந்தநாளுக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள…

பிரச்சினையை மூடி மறைக்க முயல்கிறது தெற்கு ரயில்வே: சு.வெங்கடேசன் எம்.பி.!

தமிழகத்தில் முடக்கப்பட்ட ரயில்வே திட்டங்கள் குறித்து எழுப்பிய கேள்விகளுக்கு பதில் கூறாமல் , தெற்கு ரயில்வே பிரச்சினையை மூடி மறைக்கவே முயல்கிறது…

தமிழகத்தில் சில மாவட்டங்கள் மிகவும் பின்தங்கியுள்ளன: ஆளுநர் ஆர்.என்.ரவி!

தமிழகத்தில் ஒருசில மாவட்டங்கள் மிகவும் பின்தங்கியுள்ளன என்றும், ஊட்டச்சத்து குறைபாடுள்ள மாணவர்கள் சில மாவட்டங்களில் உள்ளனர் என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.…

கோமாளி​ என்று சொல்பவர்கள் ஏமாளி​ ஆவார்கள்: தமிழிசை!

எதிர்க்கட்சியினரை கோமாளிகள் என்று சொல்பவர்கள்தான் ஏமாளிகளாக போவார்கள் என தமிழிசை கூறினார். தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசையின் பிறந்தநாளை…