கோயில் என்பது மக்களுக்கானது, ஒரு சிலரின் தனிப்பட்ட சொத்து அல்ல: முதல்வர் ஸ்டாலின்!

கோயில் என்பது மக்களுக்கானது, ஒரு சிலரின் தனிப்பட்ட சொத்து அல்ல என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்து சமய அறநிலையத்துறை சார்பில்…

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை வேண்டும்: சீமான்

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் தொடர்புடைய அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை வேண்டும் என சீமான் வலியுறுத்தி உள்ளார். நாம் தமிழர் கட்சி…

2026-ம் ஆண்டில் தமிழகத்தில் பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சி அமைக்கும்: அன்புமணி

2026-ம் ஆண்டில் தமிழகத்தில் பாட்டாளி மக்கள் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.…

ஜி20 மாநாடு: முதல்வர் ஸ்டாலின் நாளை டெல்லிக்கு பயணம்!

டெல்லியில் நாளை ஜி20 மாநாடு ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. தமிழகத்தில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். ஜி20 மாநாட்டை இந்தியா…

ஆன்லைன் சூதாட்டத்தால் 8 உயிர்கள் பலியானதற்கு முதல்வரே பொறுப்பு: அண்ணாமலை

ஆன்லைன் சூதாட்ட தடைக்கான அவசர சட்டத்துக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்தும் தமிழக அரசு அரசாணை ஏன் பிறப்பிக்கவில்லை என…

அதிமுகவில் இருந்து விலகுவதாக கோவை செல்வராஜ் அறிவிப்பு!

அதிமுகவில் இருந்து இருந்து விலகுவதாக ஓ.பன்னீர்செல்வத்தின் அணியைச் சேர்ந்த கோவை செல்வராஜ் அறிவித்துள்ளார். அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான சர்ச்சைகள் சமீபகாலமாக…

முதல்வரின் முகவரி துறையில் முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு!

முதல்வரின் முகவரித் துறையில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆய்வு செய்தார்.…

செந்தில் பாலாஜி கொலுசு கொடுத்து மக்களை ஏமாற்றினார்: வானதி சீனிவாசன்!

மாநகராட்சித் தேர்தலின் போது அமைச்சர் செந்தில் பாலாஜி மக்களுக்கு கொலுசை கொடுத்து ஏமாற்றிவிட்டதாக கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பாஜக…

மாற்றுத்திறனாளிகளுக்கு மாத ஓய்வூதியம் ரூ.1500 ஆக உயர்வு: முக ஸ்டாலின்!

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமான இன்று மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் ரூ.1500 ஆக உயர்த்தி வழங்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்…

ஆவின் பச்சை உறை பாலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது: அன்புமணி

ஆவின் பச்சை உறை பாலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் வாடிக்கையாளர்களை ஆவின் ஏமாற்றக்கூடாது எனவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.…

சூதாட்ட தடை அவரச சட்டத்துக்கு அரசாணை பிறப்பிக்காதது குறித்து அமைச்சர் ரகுபதி விளக்கம்!

நாங்கள் ஆளுநர் ஆர்என் ரவி மீது எந்த பழியும் சுமர்த்தவில்லை என்றும், இணையவழி ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான அவசர சட்டத்துக்கு தமிழக…

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு நீதிமன்றம் எச்சரிக்கை!

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யானைகள் வழித்தடத்தில் சட்டவிரோதமாக செயல்படும்…

மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியை கைது!

ஈரோட்டில் அரசு தொடக்கப்பள்ளியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய வைத்து கொடுமைப்படுத்திய தலைமை ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார்.…

லட்சக்கணக்கில் ஜெயலலிதா நினைவிடம் நோக்கி வாருங்கள்: ஓ.பன்னீர்செல்வம்

வருகிற 5-ந்தேதி காலை 9 மணிக்கு ஜெயலலிதாவின் நினைவை போற்றும் வகையில் நடைபெறும் அமைதி பேரணியில் ஆயிரமாயிரமாய் திரண்டு வர வேண்டும்…

முதல்வர் ஸ்டாலினுக்கு சமூகநீதிக்கான கி. வீரமணி விருது!

முதல்வர் ஸ்டாலினுக்கு ‘சமூகநீதிக்கான கி. வீரமணி விருது’ வழங்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நேற்று சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற…

மாற்றுத் திறனாளிகளின் நலன் காக்க அனைத்து வகையிலும் துணை நிற்போம்: வைகோ

மாற்றுத் திறனாளிகளின் நலன் காக்க அனைத்து வகையிலும் தோள் கொடுப்போம்; துணை நிற்போம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார்.…

சென்னை ஐஐடியில் இட ஒதுக்கீட்டிற்கு அநீதி இழைக்கப்படுகிறது: வேல்முருகன்

சென்னை ஐஐடியில் இட ஒதுக்கீட்டிற்கு அநீதி இழைக்கப்படுவதாகவும் தமிழக அரசு தலையிட வேண்டும் எனவும் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன்…

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடும் மொழியாக தமிழ் இடம் பெறும்: கிரண் ரிஜிஜு

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்காடும் மொழியாக தமிழ் நிச்சயம் இடம்பெறும் என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறினார். சென்னையில்…