அவதூறு வழக்கில் 21ம் தேதி கண்டிப்பாக சீமான் ஆஜராக வேண்டும்: திருச்சி கோர்ட்!

டிஐஜி வருண் குமார் தொடர்ந்த அவதூறு வழக்கில் சீமான் ஆஜராகாததால், மே 21ம் கண்டிப்பாக அவர் நேரில் ஆஜராக திருச்சி மாஜிஸ்திரேட்…

காவல் நிலையங்களில் மட்டும் வழுக்கி விழும் கழிவறைகள் உள்ளதா?: உயர்நீதிமன்றம்!

‘தமிழக காவல் நிலையங்களில் கழிவறைகள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மட்டும் வழுக்கி விழும் நிலையில் உள்ளதா?’ என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. குற்ற…

பீகாரில் ராகுல் காந்தி தடுத்து நிறுத்தப்பட்டதற்கு மல்லிகார்ஜுன கார்கே கண்டனம்!

பீகாரில் ராகுல் காந்தியின் காரை பல்கலைக்கழகத்திற்குள் அனுமதிக்க நிர்வாகம் மறுத்துவிட்டது. ராகுல் காந்தி தடுத்து நிறுத்தப்பட்டதற்கு மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார்.…

பெண் விங் கமாண்டர் குறித்து சமாஜ்வாடி தலைவர் சர்ச்சை கருத்து: மாயாவதி கண்டனம்!

பெண் விங் கமாண்டர் குறித்து சமாஜ்வாடி தலைவர் சர்ச்சை கருத்து. பா.ஜ.க. மந்திரி செய்த அதே தவறை, சமாஜ்வாடி தலைவரும் இன்று…

மாணவர்கள் நலனை பாதுகாப்பதில் மிகுந்த அக்கறை: தமிழக அரசு!

நடப்பாண்டு ஆர்டிஇ திட்டம் முடங்கும் அபாயம் இருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக கோவையைச் சேர்ந்த…

பஞ்சமி நிலங்களை தகுதியானவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க ஐகோர்ட்டு உத்தரவு!

பஞ்சமி நிலங்களை தகுதி அடிப்படையில் உரிய நபர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. தென்காசி மாவட்டம்…

நாளை(மே 16) பாமக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

பாமக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். விழுப்புரம் தைலாபுரம் இல்லத்தில் நாளை…

யுபிஎஸ்சியின் புதிய தலைவராக அஜய் குமார் பதவியேற்பு!

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (யுபிஎஸ்சி) புதிய தலைவராக முன்னாள் பாதுகாப்பு செயலாளரும், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான அஜய் குமார் பொறுப்பேற்றுக்கொண்டார்.…

காஷ்மீர் என்கவுன்ட்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்…

டி.ஐ.ஜி வருண் குமார் தொடர்ந்த அவதூறு வழக்கில் சீமான் இன்றும் ஆஜராகவில்லை!

டி.ஐ.ஜி வருண் குமார் தொடர்ந்த அவதூறு வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அடுத்த முறை ஆஜராவதாக சொன்ன சீமான் ஏன்…

வக்பு சட்டத்திற்கு எதிரான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் ஒத்திவைப்பு!

வக்பு திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் 70-க்கும் மேற்பட்ட மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்…

கடலூர் சிப்காட்டில் பாய்லர் டேங்க் வெடித்து விபத்து!

கடலூர் சிப்காட்டில் உள்ள தனியார் சாயப்பட்டறை ரசாயனம் கலந்த பாய்லர் டேங்க் வெப்பத்தில் வெடித்தது. இதனால் அருகில் உள்ள கிராமத்தில் 20-க்கும்…

உதகை 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் புகழ்பெற்ற 127-வது மலர்கண்காட்சி தொடங்கியது. முதல்வர் மு க ஸ்டாலின் கண்காட்சி தொடங்கி வைத்தார். இக்கண்காட்சி…

மதுரை ஆதீனத்துக்கு இஸ்லாமியர்கள் துணை நிற்பர்: வேலூர் இப்ராஹிம்!

மதுரை ஆதீனத்துக்கு இஸ்லாமியர்கள் துணை நிற்பார்கள் என பாஜக தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலூர் இப்ராஹிம் கூறினார். சென்னையில் நடைபெற்ற…

இந்தியா நடத்திய பாக். விமான படையின் 20% உள்கட்டமைப்புகள் சேதம்!

பாகிஸ்​தான் மீது நடத்​திய ஆபரேஷன் சிந்​தூர் தாக்​குதலில் அந்​நாட்டு விமானப் படை​யின் 20 சதவீத உள்​கட்​டமைப்​பு​கள், போர் விமானங்​கள் நாசமடைந்​துள்​ளன. அத்​துடன்…

ஆகம விதிக்குட்பட்ட கோயில்களில் அனைத்து சாதி அர்ச்சகர்களை நியமிக்க உச்ச நீதிமன்றம் தடை!

தமிழகத்தில் ஆகம விதிகளுக்கு உட்பட்ட கோயில்களில் அனைத்து சாதி அர்ச்சகர்களை நியமிக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது. தமிழகத்தில் உள்ள…

பச்சைப் பொய்கள் பேசுவதில் பழனிசாமிக்கு நிகர் பழனிசாமிதான்: அமைச்சர் ரகுபதி!

பச்சைப் பொய்கள் பேசுவதில் பழனிசாமிக்கு நிகர் பழனிசாமிதான் என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள் என அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். அமைச்சர்…

போட்டிகளில் பங்கேற்க தமிழக வீரர், வீராங்கனைகள் ஜெர்மனி செல்ல நிதியுதவி!

ஜெர்மனியில் நடைபெறும் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ளும் தமிழக வீரர், வீராங்கனைகளின் செலவினத்துக்கு ரூ.32.25 லட்சத்துக்கான காசோலையை துணை…