அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர்கள், சகோதரிகள் மற்றும் மகன் வீடுகளில் அமலாக்கத்துறையினர் அதிரடி ரெய்டு மேற்கொண்டிருந்தனர். இந்த ரெய்டை தொடர்ந்து அமைச்சர் நேருவின்…
Category: முக்கியச் செய்திகள்

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 அதிகரிப்பு!
சமையல் எரிவாயு விலையை விநியோக நிறுவனங்கள் சிலிண்டருக்கு ரூ.50 உயர்த்தியுள்ளதாக மத்திய எரிசக்தி அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். அதேவேளையில்,…

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இங்கிலாந்து, ஆஸ்திரியா நாடுகளுக்கு பயணம்!
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இங்கிலாந்து, ஆஸ்திரியா நாடுகளுக்கு இன்று அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார். இது தொடர்பாக நிதி அமைச்சகம்…

சேப்பாக்கம் வளாகத்தில் தோழி விடுதி கட்டும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்: ராமதாஸ்!
சென்னை பல்கலைக்கழகத்தின் சேப்பாக்கம் வளாகத்தில் தோழி விடுதி கட்டும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் மாணவிகளின்…

நான் உயிருடன் இருக்கும் வரை யாரும் வேலை இழக்க மாட்டார்கள்: மம்தா பானர்ஜி!
உச்ச நீதிமன்ற உத்தரவால் நியமனம் ரத்து செய்யப்பட்ட ஆசிரியர்களின் வேலை பாதுகாக்கப்படும் என்றும் தான் உயிருடன் இருக்கும் வரை யாரும் வேலையை…

பிகார் இளைஞர்கள் வேலை தேடி இடம்பெயராதீர்கள்: ராகுல் காந்தி!
பிகார் இளைஞர்கள் இடம்பெயரக்கூடாது, மாறாக தங்கள் சொந்த மாநிலத்திலேயே வேலைவாய்ப்பைப் பெற வேண்டும் என வலியுறுத்தி பிகாரின் பெகுசராய் நகரில் காங்கிரஸ்…

எப்படியிருந்த அதிமுக பரிதாப நிலைக்கு வந்துள்ளது வேதனையானது: கார்த்தி சிதம்பரம்!
“அதிமுக பல ஆளுமைகள் தலைமை தாங்கிய கட்சி. எப்படியிருந்த கட்சி தற்போது டெல்லிக்கு சென்று கூட்டணி அமைக்கும் பரிதாப நிலைக்கு வந்துள்ளது…

சிபிஎம் அகில இந்திய பொதுச்செயலாளராக எம்.ஏ.பேபி தேர்வு!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளராக எம்.ஏ.பேபி தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இது குறித்த அறிவிப்பை கட்சி மாநாட்டில் கேரள…

வக்பு சட்ட திருத்தத்தை உச்ச நீதிமன்றம் நிராகரிக்கும்: ப.சிதம்பரம்!
வக்பு சட்ட திருத்தத்தில் ஏராளமான பிழைகள் இருப்பதால், இந்த சட்ட திருத்தம் செல்லாது என உச்ச நீதிமன்றம் நிச்சயம் அறிவிக்கும் என்று…

வக்பு வாரியங்களை கட்டுப்படுத்த வேண்டும் என்பது அரசின் நோக்கம் இல்லை: ஜேபி நட்டா
வக்பு வாரியங்களை கட்டுப்படுத்த வேண்டும் என்பது அரசின் நோக்கம் இல்லை. வக்பு வாரியங்களை நிர்வகிப்பவர்கள் சட்டத்தின் எல்லைக்குள் அதைச் செய்ய வேண்டும்…

தமிழகத்தில் ஏப்.15 முதல் மீன்பிடித் தடைக்காலம் தொடக்கம்!
இந்த ஆண்டுக்கான மீன்பிடித் தடைக்காலம் வரும் 15-ம் தேதியன்று தொடங்குகிறது. 61 நாட்கள் இந்த தடைக்காலம் அமலில் இருக்கும். இதனால், அடுத்த…

பாம்பன் செங்குத்து தூக்கு பாலம் ஒரு பொறியியல் அற்புதம்: அஸ்வினி வைஷ்ணவ்!
பாம்பனில் அமைந்துள்ள இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு பாலம் ஓர் பொறியியல் அற்புதம் என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.…

தமிழகத்துக்கு மும்மடங்கு நிதி தந்தும் சிலர் அழுகின்றனர்: பிரதமர் மோடி!
“தமிழகத்துக்கான ஒதுக்கீடுகள் அதிகரித்த போதிலும் சிலர் நிதிக்காக அழுகின்றனர்” என்று யாருடைய பெயரையும் வெளிப்படையாக குறிப்பிடாமல் பிரதமர் மோடி திமுகவை சூசகமாக…

பிரதமர் மோடி திறந்து வைத்த பாம்பன் செங்குத்து தூக்கு பாலத்தில் பழுது!
ராமேஸ்வரத்தில் பிரதமர் நரேந்திர மோடியால் புதிதாக திறக்கப்பட்டுள்ள செங்குத்து தூக்கு பாலத்தில் பழுது ஏற்பட்டுள்ளது. செங்குத்து தூக்கு பாலம் மேலே ஏற்றப்பட்ட…

தமிழ் பாடப்புத்தகங்களில் உள்ள நீண்ட பாடப்பகுதிகளை குறைக்க பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை!
1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான தமிழ் பாடப்புத்தகங்களில் உள்ள நீண்ட பாடப்பகுதிகளை குறைக்க பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுத்து இருக்கிறது.…

அம்பேத்கர் ஜெயந்தி விழாவுக்கு தமிழக பாஜகவில் குழு அமைப்பு: அண்ணாமலை!
தமிழக பாஜக சார்பில், அம்பேத்கர் ஜெயந்தி தொடர்பான நிகழ்ச்சிகள் ஏப்.14-ம் தேதி முதல் ஏப்.25-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்காக 7…

இந்திய அமைதிப் படை நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை!
இலங்கை சென்ற பிரதமர் நரேந்திர மோடி, கொழும்பில் உள்ள இந்திய அமைதிப் படைக்கான நினைவு ஸ்தூபியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி…

மியான்மருக்கு 442 மெட்ரிக் டன் உணவுப் பொருட்களை இந்தியா அனுப்பி வைத்தது!
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மருக்கு 442 மெட்ரிக் டன் உணவுப் பொருட்களை இந்தியா வழங்கியுள்ளது. மியான்மர் நாட்டில் கடந்த மார்ச் 28-ம் தேதி…