நீட் தேர்வுக்கு முடிவு கட்டுவதில் இனியும் தாமதம் காட்டக்கூடாது: அன்புமணி!

நீட் தேர்வுக்கு முடிவு கட்டுவதில் இனியும் தாமதம் காட்டக்கூடாது. கல்வியை விட உயிர் பெரிது என்பதை உணர்ந்து தற்கொலை முயற்சிகளை மாணவச்…

நீட் தேர்வில் அரசியல் செய்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்: தமிழிசை சௌந்தரராஜன்!

நீட் தேர்வு தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டம் ஏப்.9ம் தேதி நடைபெறும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். ஆனால், நீட் தேர்வில்…

அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வீட்டுமனை ஒதுக்கீடு முறைகேடு வழக்கு ரத்து!

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிராக, வீட்டு வசதி வாரிய வீட்டுமனை ஒதுக்கீடு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை ரத்து…

எம்புரான் படத்தில் ‘முல்லைப் பெரியாறு அணை’ சர்ச்சை காட்சிகள் நீக்கம்: முதல்வர் ஸ்டாலின்!

மோகன்லால், பிருத்விராஜ் நடித்த எம்புரான்- லூசிஃபர்-2 திரைப்படத்தில் முல்லைப் பெரியாறு அணை குறித்த சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சட்டசபையில் முதல்வர்…

வக்பு மசோதாவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் வழக்கு தொடரும்: ஜெய்ராம் ரமேஷ்!

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வக்பு (திருத்தம்) மசோதாவை எதிர்த்து விரைவில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம்…

பிரதமர் மோடி வருகைக்காக மசூதியை மூடுவதுதான் திராவிட மாடலா: சீமான்!

பிரதமர் மோடி வருகைக்காக மசூதியை மூடுவதுதான் திராவிட மாடலா? என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து நாம் தமிழர் கட்சி தலைமை…

பிரதமர் மோடி- வங்கதேச தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் சந்திப்பு!

தாய்லாந்தின் பாங்காக்கில் நடைபெறும் 6-வது பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டின் இடையே, பிரதமர் நரேந்திர மோடியும் வங்கதேச தலைமை ஆலோசகர் முகமது யூனுஸும்…

சென்னை – கோகுலம் நிதி நிறுவனத்தில் அமலாக்கத் துறை சோதனை!

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள கோகுலம் நிதி நிறுவனத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபடுள்ளனர். இந்நிறுவனம் ‘எம்புரான்’ திரைப்படத்துக்கு பைனான்ஸ் செய்திருந்தது…

புளியன்குடி எலுமிச்சைக்கு புவிசார் குறியீடு: பிரதமர் மோடிக்கு அண்ணாமலை நன்றி!

புளியன்குடி எலுமிச்சைக்கு புவிசார் குறியீடு அளித்த பிரதமர் மோடிக்கும், மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நன்றி…

நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

நாடாளுமன்ற இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன. இதையடுத்து, பட்ஜெட் கூட்டத் தொடர் நிறைவடைந்தது. நாடாளுமன்ற மக்களவை இன்று காலை 11…

வக்பு திருத்தச் சட்டம் ஏழை முஸ்லிம்களின் உரிமைகளைப் பாதுகாக்கும்: பிரதமர் மோடி!

“வக்பு திருத்தச் சட்டம் ஏழை முஸ்லிம்கள், முஸ்லிம் பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்கும். நீண்ட காலமாக ஒடுக்கப்பட்டவர்களுக்கும், வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கும் இந்த மசோதா…

தமிழகத்தில் உள்ள ஈழத் தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும்: வைகோ!

40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டில் உள்ள ஈழத் தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை அல்லது நீண்ட கால விசாவுக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட…

சித்தராமையா மீதான நில மோசடி வழக்கை அமலாக்கத்துறை விசாரிக்க அனுமதி!

கர்நாடக முதல்வர் சித்தராமையா மீதான நில மோசடி வழக்கை அமலாக்கத்துறை விசாரிக்க அனுமதி வழங்கி அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடக முதல்வர்…

இந்தியா – தாய்லாந்து இடையே புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இந்தியா – தாய்லாந்து இடையே புதிய ஒப்பந்தங்கள், இருநாட்டு பிரதமர்கள் முன்னிலையில் கையெழுத்தானது. தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள…

மாநிலங்களவையிலும் நிறைவேறியது வக்பு சட்ட திருத்த மசோதா!

மக்களவையில் நிறைவேற்றப்பட்ட வக்பு சட்ட திருத்த மசோதா, மாநிலங்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. நள்ளிரவு வரை நீடித்த விவாதத்துக்குப் பிறகு நடத்தப்பட்ட…

கூட்டணிக்கு பரிந்துரைத்த சைதை துரைசாமிக்கு அ.தி.மு.க. கண்டனம்!

பா.ஜ.க. உடன் கூட்டணி அமைக்க வேண்டும் என அறிக்கை வெளியிட்ட சைதை துரைசாமிக்கு அ.தி.மு.க. கண்டனம் தெரிவித்துள்ளது. அ.தி.மு.க. சார்பில் அதன்…

இந்தியாவில் கூட்டாட்சி தத்துவத்துக்கு பெரும் அச்சுறுத்தல்: பினராயி விஜயன்!

“இந்தியாவில் கூட்டாட்சி தத்துவம், ஜனநாயகத்தை பாதுகாக்கும் முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும்” என கேரள முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மதுரை…

இந்த ஆண்டு இறுதிக்குள் 6 லட்சம் பேருக்கு பட்டா: சாத்தூர் ராமச்சந்திரன்!

இந்த ஆண்டு இறுதிக்குள் 6 லட்சம் பேருக்கு பட்டா வழங்கப்படும் என்றும் 50 ஆயிரம் பேருக்கு முதியோர் ஓய்வூதியத் தொகை வழங்கப்படும்…