தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் அளவு 10 லட்சம் டன்னைத் தாண்டியதாக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார்.…
Category: முக்கியச் செய்திகள்
பிப்.13-ல் பொதுத்தேர்வுக்கான ஆய்வுக் கூட்டம்: அமைச்சர் அன்பில் மகேஸ்!
10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னையில் பிப்.13-ம் தேதி நடைபெறும் என அமைச்சர் அன்பில் மகேஸ் கூறினார்.…
திருப்பரங்குன்றம் விவகாரம்: தடையை மீறிய இந்து அமைப்பினர் 900 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம், கோஷமிட்ட சுமார் 900க்கும் மேற்பட்ட இந்து முன்னணி, இந்து அமைப்பினர் மீது காவல்துறையினர்…
ஜனநாயகத் திருவிழாவில் தங்கள் மதிப்புமிக்க வாக்குகளைப் பதிவு செய்யுங்கள்: பிரதமர் மோடி!
ஜனநாயகத் திருவிழாவில் தங்கள் மதிப்புமிக்க வாக்குகளை பதிவு செய்யுங்கள். முதல் முறையாக வாக்களிக்கப் போகும் அனைத்து இளைய தலைமுறையினருக்கும் எனது வாழ்த்துக்கள்…
நீதி கிடைக்கவில்லை என்றால்.. மதம் மாறுவதை தவிர வேறு வழியில்லை: திருமாவளவன்!
வேங்கை வயலில் நீதி கிடைக்கவில்லை அங்கே உள்ள மக்கள் மதம் மாறுவதை தவிர வேறு வழி இருக்க முடியாது, என்று விடுதலை…
பெரியாறு அணை நீர்மட்டத்தை குறைக்க கோரி குமுளியில் கேரள அமைப்பினர் போராட்டம்!
பெரியாறு அணையின் நீர்மட்டத்தை குறைக்க கோரி குமுளியில் கேரள அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதற்கு கண்டனம் தெரிவித்த தமிழக விவசாயிகள் வரும்…
1.12 கோடி குடும்பத்தினரிடம் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினோம்: முதல்வர் ரேவந்த் ரெட்டி!
தெலங்கானாவில் 1.12 கோடி குடும்பத்தாரிடம் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டுளது. இது அரசின் நலத்திட்ட உதவி வழங்க பயன்படுத்தப்படும் என முதல்வர் ரேவந்த்…
25 ஆண்டில் வளர்ச்சி அடைந்த பாரதம் உருவாகும்: பிரதமர் மோடி!
அடுத்த 25 ஆண்டுகளில் வளர்ச்சி அடைந்த பாரதம் உருவாகும். இது 140 கோடி மக்களின் கனவு என்று பிரதமர் நரேந்திர மோடி…
டி.ஆர்.பாலுவுக்கு இழப்பீடாக ரூ 25 லட்சம் வழங்க பிரபல வார இதழுக்கு உத்தரவு!
அவதூறு செய்தி வெளியிட்டதற்காக பிரபல வார இதழ், முன்னாள் மத்திய அமைச்சர் டி ஆர் பாலுவுக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு…
எஃப்ஐஆர் கசிந்த விவகாரத்தில் பத்திரிகையாளர்களை துன்புறுத்தக் கூடாது: உயர் நீதிமன்றம்!
சென்னையில் அமைந்துள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில், மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானது தொடர்பான முதல் தகவல் அறிக்கை கசிந்த விவகாரத்தில், பத்திரிகையாளர்களை துன்புறுத்தக்…
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி!
திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இன்று மாலை 5 மணி முதல் 6 மணி வரையிலான ஒரு மணி நேரம் மதுரை…
பிரதமர் மோடி – அதிபர் ட்ரம்ப் பிப். 13-ல் சந்திப்பு!
வரும் 13-ம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை, பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேச உள்ளார். அப்போது பிரதமர் மோடிக்கு…
தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கு பட்ஜெட்டில் ரூ.6,626 கோடி நிதி ஒதுக்கீடு: அஸ்வினி வைஷ்ணவ்!
மத்திய பட்ஜெட்டில், தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6,626 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார். இதுகுறித்து, ரயில்வே அமைச்சர்…
கும்பமேளாவில் உயிரிழந்தவர்களின் உடல்கள் ஆற்றில் வீசப்பட்டன: ஜெயா பச்சன்!
கும்பமேளாவில் உயிரிழந்தவர்களின் உடல்கள் ஆற்றில் வீசப்பட்டன. கும்பமேளாவில் உண்மையாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை மாநில அரசு தெரிவிக்க வேண்டும் என்றும் ஜெயா பச்சன்…
திமுக மாணவர் அணி சார்பில் டெல்லியில் 6-ம் தேதி மாபெரும் ஆர்ப்பாட்டம்!
வருகிற 6-ம் தேதி திமுக மாணவர் அணி சார்பில் டெல்லியில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. திமுக மாணவர் அணி செயலாளர்…
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பிப்.10-ல் அமைச்சரவை கூடுகிறது!
தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் வரும் 10-ம் தேதி நடைபெற உள்ளது. சட்டப்பேரவையில் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ள…
அனைத்து கொள்முதல் நிலையங்களிலும் நெல்லுக்கு ஒரே விலைதான் நிர்ணயம்: அமைச்சர் சக்கரபாணி!
அனைத்து கொள்முதல் நிலையங்களிலும் நெல்லுக்கு ஒரே விலைதான் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் ஊக்கத்தொகையும் அவ்வாறே வழங்கப்படுகிறது என்று உணவுத்…
அறிஞர் அண்ணா அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்: சீமான்
தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் அறிஞர் அண்ணா அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம் என சீமான் கூறியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…
