இரண்டு நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை புதன்கிழமை அன்று தொடங்கிய பிரதமர் நரேந்திர மோடி, லண்டன் சென்றடைந்தார். அங்கு வசித்து வரும் இந்திய மக்கள்,…
Category: முக்கியச் செய்திகள்
மும்பை குண்டுவெடிப்பு வழக்கு: உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை!
மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் சிறப்பு நதிமன்றத்தால் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 12 பேரை, உயர் நீதிமன்றம் விடுவித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில்…
பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தத்துக்கு எதிராக சோனியா காந்தி தலைமையில் ஆர்ப்பாட்டம்!
இந்திய தேர்தல் ஆணையம் பிகாரில் மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் சோனியா காந்தி…
பட்டியலின மக்களுக்கு துணையாக இருப்பேன்: துரை வைகோ!
அவதூறுகளை குப்பை தொட்டியில் வீசி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உறுதுணையாக இருப்பேன் என மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார். இது…
மிஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்தில் இருந்து இளையராஜா பெயர் நீக்கம்!
நடிகை வனிதா விஜயகுமார் நடிப்பில் ‘மிஸஸ் அண்ட் மிஸ்டர்’ திரைப்படத்தில் இசையமைப்பாளர் இளையராஜா பெயரை நீக்கிவிட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வனிதா விஜயகுமார்…
நெல்லை எம்.பி ராபர்ட் புரூஸ்ஸின் சொத்து விவரத்தை தாக்கல் செய்ய உத்தரவு!
திருநெல்வேலி எம்.பி ராபர்ட் புரூஸ் வேட்புமனுவுடன் தாக்கல் செய்த சொத்து, வழக்கு விவரங்கள் குறித்த ஆவணங்களை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு…
உ.பி.யில் வாடகை வீட்டில் போலி தூதரகம் நடத்தி வந்தவர் கைது!
உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத் நகரில் வாடகை வீட்டில் போலி தூதரகத்தை நடத்தி மோசடியில் ஈடுபட்ட ஹர்ஷ்வர்தன் ஜெயின் என்ற நபர் கைது…
காட்டாற்று வெள்ளத்தில் கரையும் களிமண் அல்ல விசிக: வன்னியரசு
காட்டாற்றில் கரையும் களிமண் அல்ல விடுதலைச் சிறுத்தைகள் என்று அக்கட்சியின் துணைப் பொதுச் செயலா் வன்னியரசு கூறினார். திருநெல்வேலி கொக்கிரகுளம் தாமிரபரணியாற்றில்…
பள்ளி கட்டிடங்களின் தரத்தை உறுதிசெய்ய வேண்டும்: ஜி.கே.வாசன்!
அரசு பள்ளி கட்டிடங்கள் தரத்தை உறுதிசெய்ய வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது-:…
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரிய மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை குண்டர் சட்டத்தில் அடைக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யக் கோரிய மனுக்கள் மீதான தீர்ப்பை…
மருத்துவமனையில் இருந்தபடியே திட்டப் பணிகளை ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்!
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் இருந்தபடியே ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக ஆய்வு…
ஜூலை 29-ல் ஆபரேஷன் சிந்தூர் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம்!
நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் வரும் ஜூலை 29 அன்று ஆபரேஷன் சிந்தூர் விவகாரம் குறித்து விவாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.…
சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் ஏடிஜிபி ஜெயராம் நாளை ஆஜராக சம்மன்!
சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஏடிஜிபி ஜெயராம், நாளை (ஜூலை 24) விசாரணைக்கு ஆஜராக சம்மன் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி…
முதல்வர் மருத்துவமனையில் எப்போது வீடு திரும்புவார் என்று மருத்துவமனை இன்று கூறுவார்கள்: மா.சுப்பிரமணியன்!
முதல்வர் ஸ்டாலின் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து எப்போது வீடு திரும்புவார் என்று மருத்துவமனை இன்று கூறுவார்கள் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன்…
இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறக்க ஆக.24 வரை தடை நீட்டிப்பு!
இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்கான தடையை ஆகஸ்ட் 24 வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. கடந்த ஏப்ரல் 22-ம் தேதி…
சஸ்பெண்ட் செய்யப்பட்ட டிஎஸ்பி சுந்தரேசன் மருத்துவமனையில் அனுமதி!
சஸ்பெண்ட் செய்யப்பட்ட மயிலாடுதுறை மதுவிலக்குப் பிரிவு டிஎஸ்பி சுந்தரேசன் நெஞ்சுவலி காரணமாக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில்…
தனிநபர் வருமானம் அதிமுக ஆட்சியை காட்டிலும் இருமடங்கு வளர்ச்சி: முதல்வர் ஸ்டாலின்!
தனிநபர் வருமான குறியீட்டில் கடந்த அதிமுக ஆட்சியின் வளர்ச்சியைக் காட்டிலும் இருமடங்கு மிஞ்சினோம். அடுத்து வரவுள்ள திராவிட மாடல் 2.0-இல் முதல்…
சாத்தான்குளம் வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ‘அப்ரூவர்’ ஆக மாற விருப்பம்!
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் அப்ரூவராக மாற விருப்பம் தெரிவித்து காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த…
