மாநிலங்களவையின் 12 காலியிடங்களுக்கு செப்.3-ல் தேர்தல்!

மாநிலங்களவையின் 12 காலியிடங்களுக்கான தேர்தல் செப்டம்பர் 3-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை நடத்தப்படும். ஒடிசாவிலிருந்து…

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஒத்திவைப்பு!

சென்னையில் வரும் ஆக. 9 ஆம் தேதி நடைபெறவிருந்த அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…

என்சிஇஆர்டி பாடநூல்களில் அரசியல் சாசன முகவுரை கைவிடப்பட்டதாக காங்கிரஸ் கண்டனம்!

என்சிஇஆர்டி (NCERT) பாடப் புத்தகங்கள் சிலவற்றில் இந்திய அரசியலமைப்பின் முகவுரை நீக்கப்பட்டதாகக் கூறி மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே பிரச்சினையை…

வினேஷ் போகத் தகுதி நீக்கம்: மக்களவையில் அமைச்சர் மன்சுக் மாண்டவியா விளக்கம்!

பாரிஸ் ஒலிம்பிக் மகளிருக்கான 50 கிலோ எடைப் பிரிவு மல்யுத்த போட்டியில் இருந்து கடைசி நேரத்தில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத்…

வயநாடு துயரத்தை மத்திய அரசு தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்: ராகுல் காந்தி!

வயநாடு துயரத்தை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மக்களவையில் வலியுறுத்தியுள்ளார். இது…

வினேஷ் போகத் தகுதி நீக்கம்: தலைவர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்!

பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த இறுதிப் போட்டியிலிருந்து வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, உள்துறை…

பட்டியலிட்டு வரலாற்றை சொன்னால் கருணாநிதி பெயர் உயர்ந்து நிற்கும்: மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவுநாளையொட்டி, தமிழ்நாடு அடைந்துள்ள முன்னேற்றங்களை பட்டியலிட்டு வரலாற்றை சொன்னால் கருணாநிதி பெயர் உயர்ந்து நிற்கும் என முதல்வர்…

பேரிடர்களை தாங்கும் வேளாண்மையை வடிவமைத்தவர் எம்.எஸ்.சுவாமிநாதன்: ஒடிசா துணை முதல்வர்!

ஒடிசா மாநிலத்தில் பேரிடரை தாங்கும் வேளாண்மையை வடிவமைத்தவர் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் என்று அம்மாநில துணை முதல்வர் கனக் வர்தன் சிங்…

மாஞ்சோலை தொழிலாளர்களிடம் கட்டாய கையெழுத்து: உயர் நீதிமன்ற கிளையில் புகார்!

மாஞ்சோலை தொழிலாளர்களிடம் முன் ஓய்வு ஆவணங்களில் கட்டாய கையெழுத்து பெறப்படுவதாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் புகார் தெரிவிக்கப்பட்டது. மாஞ்சோலை தேயிலை…

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் கனிமொழி சந்திப்பு!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி நேற்று நேரில் சந்தித்துப் பேசினார். மத்திய அரசின் முழு…

கள் இறக்க அனுமதி கோரி விவசாயிகள் உண்ணாவிரதம்!

பனை, தென்னை மரங்களில்கள் இறக்கி விற்பனை செய்ய அனுமதி வழங்க வலியுறுத்தி, சென்னை வள்ளுவர் கோட் ம் அருகே நேற்று உண்ணா…

ஆக.9-ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: எடப்பாடி பழனிசாமி!

தேர்தல் தோல்வி குறித்து, மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனை முடிந்த நிலையில், அடுத்த கட்ட நிகழ்வுகள் தொடர்பாக விவாதிக்க அதிமுக மாவட்ட செயலாளர்கள்…

போலி மருத்துவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: உயர் நீதிமன்றம்!

“போலி மருத்துவர்களை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்” என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தென்காசியை சேர்ந்த அமிர்தலால் என்பவர்…

ரயில்வே வேலைக்கு நிலம்: லாலு பிரசாத், தேஜஸ்வி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!

ரயில்வே வேலைக்கு நிலம் பெற்ற வழக்கில் லாலு பிரசாத், அவரது மகன் தேஜஸ்வி யாதவ் மற்றும் 8 பேருக்குஎதிராக சிறப்பு நீதிபதி…

திரவுபதி முர்முவுக்கு ஃபிஜியின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு!

ஃபிஜி நாட்டின் உயரிய சிவிலியன் விருதான ‘கம்பேனியன் ஆஃப் தி ஆர்டர்’ விருது இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு நேற்று…

சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் கைது: உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு ஒத்திவைப்பு!

சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யக்கோரி அவரது தாய் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பைச் சென்னை…

பறையர் உள் ஒதுக்கீடு கேட்டால் தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றுமா?: ரவிக்குமார் எம்.பி!

10.5% சட்டத்தை ஆதரிக்கும் தற்போதைய திமுக அரசு அதுபோல பறையர் – ஆதி திராவிடர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்தை இயற்றுமா?…

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் திருவிழாவை சாதி அடையாளமின்றி நடத்த உத்தரவு!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நாளை நடைபெறும் தேரோட்ட திருவிழாவை எவ்வித சாதி அடையாளம் இல்லாமல் நடத்த வேண்டும் என உயர் நீதிமன்ற…