அன்புமணி நடத்தும் இடஒதுக்கீடு போராட்டத்துக்கு ராமதாஸ் வாழ்த்து!

விழுப்புரத்தில் வரும் 20-ம் தேதி அன்புமணி தலைமையில் நடைபெறும் வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு போராட்டத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். திண்டிவனம்…

கடலூர் ரயில் விபத்து: தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவு!

கடலூரில் ரயில் மோதி 3 குழந்தைகள் பலியான விவகாரம் தொடர்பாக தலைமைச் செயலர் உள்ளிட்டோர் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தேசிய மனித…

பருவமழை தொடங்குவதற்கு முன்பே பணிகளை முடிக்க நடவடிக்கை: முதல்வர் ஸ்டாலின்!

பருவமழைக் காலம் தொடங்குவதற்கு முன்பே மழைநீர் வடிகால்கள் சுத்தம் செய்யப்பட்டு தண்ணீர் வெளியேற வழி ஏற்படுத்த வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின்…

அதிமுக ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா பல்கலைக்கழகம் தொடங்குவது உறுதி: சி.வி.சண்முகம்!

விழுப்புரத்தில் அண்ணாமலை பல்கலைக்கழக முதுகலை விரிவாக்க மையத்தில் மாணவர் சேர்க்கையை தொடங்காமல் இருந்த திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் விழுப்புரத்தில்…

சாதி அடிப்படையில் கோயிலுக்குள் நுழைவதை தடுப்போர் மீது வழக்கு: உயர் நீதிமன்றம் உத்தரவு!

சாதி அடிப்படையில் கோயிலுக்குள் நுழைவதை தடுப்போருக்கு எதிராக வழக்குப் பதிய வேண்டும் என்று காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

ராபர்ட் வதேராவின் ரூ.37 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை!

நிலமோசடி வழக்கில் ராபர்ட் வதேராவின் ரூ.37.64 கோடி மதிப்புள்ள 43 அசையா சொத்துகளை முடக்கிய அமலாக்கத் துறை, அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை…

இந்தியாவை தாக்கினால் விளைவுகள் உண்டு: அமித் ஷா!

இந்தியா மீது தாக்குதல் நடத்தினால் அதற்கான விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்ற வலுவான செய்தியை இந்தியா உலக்கு வழங்கி இருக்கிறது…

நிமிஷா பிரியாவை மீட்க சில நட்பு நாடுகளுடன் தொடர்பில் உள்ளோம்: ரன்தீர் ஜெய்ஸ்வால்!

கேரள நர்ஸ் நிமிஷா பிரியா விவகாரத்தில் தீர்வு காண சில நட்பு நாடுகளுடன் தொடர்பில் இருப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித்…

ராகுல் காந்தி; நீங்களே பெயிலில் வெளியே இருக்கிறீர்கள்: பிஸ்வா சர்மா!

அசாமில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும்…

இந்தியர்கள் தேவையின்றி ஈரானுக்கு பயணம் செய்ய வேண்டாம்!

இந்தியர்கள் தேவையின்றி ஈரானுக்கு பயணம் செய்ய வேண்டாம் என்று தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான்-இஸ்ரேல் இடையே கடந்த மாதம் 12 நாட்கள்…

கொடி கம்பங்களை அகற்றும் விவகாரத்தில் மார்க்சிஸ்ட் கட்சி மேல்முறையீடு!

தமிழகம் முழு​வதும் பொது இடங்​கள், மாநில, தேசிய நெடுஞ்​சாலைகள் மற்​றும் உள்​ளாட்சி அமைப்​பு​களுக்கு சொந்தமான இடங்​களில் உள்ள அரசி​யல் கட்​சிகள், சாதி,…

பாசிச பாஜக அரசின் கொள்கைகளில் இருந்து திமுக அரசு எந்த விதத்தில் மாறுபடவில்லை: சீமான்!

பாசிச பாஜக அரசின் கொள்கைகளில் இருந்து திமுக அரசு எந்த விதத்தில் மாறுபடவில்லை என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்…

பாஜக ஆளும் மாநிலங்களில் வங்காள மக்களுக்கு பாதுகாப்பில்லை: மம்தா பானர்ஜி!

பாஜக ஆளும் மாநிலங்களில் வங்காள மக்களுக்கு பாதுகாப்பில்லை என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். பாஜக ஆளும் மாநிலங்களில்…

ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும்: பிரதமருக்கு ராகுல், கார்கே கடிதம்!

ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கும் சட்டத்தை வரவிருக்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் கொண்டு வர வலியுறுத்தி பிரதமர் நரேந்திர…

சட்டவிரோத மணல் விற்பனையால் தமிழக அரசுக்கு ரூ.25,000 கோடி இழப்பு!

சட்டவிரோத மணல் விற்பனையால் அரசுக்கு ரூ.25 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு மணல்…

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தால் தமிழக மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை: அன்புமணி

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தால் தமிழக மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை. உண்மையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் திமுகவின் தோல்வி பயத்தின் அப்பட்டமான…

ஆவின் வேலை மோசடி வழக்கில் ராஜேந்திர பாலாஜி நீதிமன்றத்தில் ஆஜர்!

ஶ்ரீவில்லிபுத்தூர் ஆவின் உள்ளிட்ட அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாக ரூ.3 கோடி மோசடி செய்த வழக்கில் ஶ்ரீவில்லிபுத்தூர் ஊழல் தடுப்பு…

திருச்சி நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜரானார் சீமான்!

நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார். 2018ல் திருச்சி விமான நிலையத்தில் நாதகவினருக்கும் மதிமுகவினருக்கும் ஏற்பட்ட…