சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் பயனளிக்கும் பட்ஜெட்: பிரதமர் மோடி!

“வளர்ந்த இந்தியாவுக்கான இந்த பட்ஜெட் உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்கிறது. சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் பயனளிப்பதுடன் வளர்ந்த இந்தியாவுக்கு வழி வகுக்கிறது”…

ரூ.200 கோடி மதிப்பிலான கோயில் கனிம வளங்கள் கொள்ளை: காடேஸ்வரா சுப்பிரமணியம்!

“ரூ.200 கோடி மதிப்பிலான திருக்கோயில் கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது” என்று நீதிமன்ற உத்தரவை மேற்கோள்காட்டி இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா…

சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்துக்கு எதிரான மனு ஜூலை 26-ல் விசாரணை!

சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதை எதிர்த்த ஆட்கொணர்வு மனு ஜூலை 26-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என சென்னை…

பட்ஜெட்டை முன்வைத்து சந்திரபாபு நாயுடுவை காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது!

மத்திய பட்ஜெட்டில் ஆந்திரா தலைநகர் அமராவதிக்கென சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், “என்டிஏ கூட்டணியில் முக்கியக் கட்சியாக அங்கம் வகித்தும் சிறப்பு…

அதிமுக ஆட்சியின் திட்டங்களை திமுக அரசு சிறப்பாக செயல்படுத்துகிறது: திமுக விளக்கம்!

அதிமுக ஆட்சியின் திட்டங்களை திமுக மேலும் சிறப்பாகசெயல்படுத்துகிறது. பேதம்பார்க்கும் பண்பு எங்களிடம் இல்லை என்று திமுக விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக…

அமலாக்கத் துறையை கண்டித்து முதல்வர் சித்தராமையா போராட்டம்!

அமலாக்கத் துறையை கண்டித்து கர்நாடகா முதல்வர் சித்தராமையா, மாநில உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வரா உள்ளிட்ட கர்நாடக காங்கிரஸ் கட்சியினர் அம்மாநில சட்டப்பேரவை…

இலங்கை அதிபர் தேர்தலை ஓராண்டு தாமதமாக நடத்த வேண்டும்: விக்னேஸ்வரன்!

இலங்கையில் அதிபர் தேர்தலை ஓராண்டுக்குத் தாமதப்படுத்த வேண்டும் என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும், முன்னாள் வட மாகாண முதல்வருமானசி.வி.விக்னேஸ்வரன்…

ஆன்லைனில் கட்டிடங்களுக்கு உடனடி அனுமதி திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

தமிழகத்தில் முதல்முறையாக ஆன்லைனில் உடனடியாக கட்டிட அனுமதி பெறும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். தமிழகத்தில் கட்டிடம் மற்றும்…

வேங்கைவயல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரிய வழக்கு ஒத்திவைப்பு!

வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய வழக்கின் விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம்,…

பணம் இருந்தால், தேர்வுகளை விலைக்கு வாங்க முடியும் என்ற சூழல் நிலவுகிறது: ராகுல் காந்தி!

நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்கியதும் நீட் முறைகேடு விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் மற்றும் மத்திய அரசு இடையே காரசார விவாதம் நடைபெற்றது.…

வேலையின்மை 17.8%லிருந்து 10% ஆக குறைந்துள்ளது: நிர்மலா சீதாராமன்!

நாளை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இன்று பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார்.…

கப்பலூர் சுங்க சாவடியை மூட கோரி திருமங்கலத்தில் ஜூலை 30-ல் பந்த்!

கப்பலூர் சுங்க சாவடியை இழுத்து மூட வலியுறுத்தி மதுரை அருகே திருமங்கலத்தில் வரும் 30-ந் தேதி பொதுமக்கள் முழு அடைப்புப் போராட்டத்துக்கு…

தமாகா இளைஞரணி தலைவர் யுவராஜா பதவியை ராஜினாமா செய்தார்!

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணித் தலைவர் யுவராஜா தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நாடாளுமன்றத்…

அகழாய்வுப் பணிகள் சரியான திசையில் செல்கின்றன: முதல்வர் ஸ்டாலின்!

இந்தியத் துணைக்கண்ட வரலாறு தெற்கிலிருந்து தொடங்கி எழுதப்பட வேண்டும் என்ற நம் முழக்கம் மெய்ப்படப் பணிகளைத் தொடர்வோம் என்று அகழாய்வுப் பணிகளில்…

கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு: தமிழகத் சுகாதாரத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை!

கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அம்மாநிலத்தின் மலப்புரம் மாவட்டம் பாண்டிக்கோடு பஞ்சாயத்தை சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும்…

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேமுதிகவுக்கு தொடர்பில்லை: பிரேமலதா

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேமுதிகவுக்கு தொடர்பில்லை என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரேமலதா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஆம்ஸ்ட்ராங்…

வங்கதேசம் கலவரம்: சென்னை அழைத்துவரப்பட்டனர் தமிழ்நாடு மாணவர்கள்!

வங்க தேசத்தில் சிக்கித் தவித்த தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் சென்னை அழைத்து வரப்பட்டனர். தமிழ்நாடு அரசின் துரித நடவடிக்கையின் காரணமாக வங்கதேசத்தில்…

திமுக சட்டப்பேரவை தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு ஆலோசனை!

திமுக சட்டப்பேரவை தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவின் முதல் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட செயலாளர்களிடம்…