கள்ளச் சாராய மரணங்கள் விசாரணையை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும்: ராமதாஸ்

கள்ளச் சாராய வணிகர்களுக்கு காவலர்களாக இருப்பவர்கள் எவ்வளவு உயர் பதவியில் இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். எனவே,…

கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய பலி எண்ணிக்கை 52 ஆக அதிகரிப்பு!

கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 52 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்று வருவோரில் 30 பேரின்…

தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி ஜூன் 24-ல் விசிக ஆர்ப்பாட்டம்!

“கள்ளச் சாராய மரணங்களுக்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தியும், தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்தக் கோரியும் ஜூன் 24-ம் தேதி ஆர்ப்பாட்டம்…

திமுக அரசைக் கண்டித்து ஜூன் 25-ல் தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம்: பிரேமலதா

போதை இல்லா தமிழகத்தை உருவாக்கத் தவறிய ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தேமுதிக பொதுச்…

விவாதத்தில் அதிமுக பங்கேற்க அனுமதிக்க முதல்வர் கோரிக்கை; சபாநாயகர் ஏற்பு!

“எதிர்க்கட்சி உறுப்பினர்களை மீண்டும் சட்டப்பேரவைக்குள் அனுமதிக்க வேண்டும்” என சபாநாயகர் அப்பாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். அதனை ஏற்று அதிமுகவுக்கு…

கெஜ்ரிவால் ஜாமீன் உத்தரவை நிறுத்தி வைத்த டெல்லி உயர் நீதிமன்றம்!

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிறப்பு நீதிமன்றம் கெஜ்ரிவாலுக்கு நேற்று ஜாமீன் வழங்கியது. இதையடுத்து, இன்று கெஜ்ரிவால் விடுதலை செய்யப்படுவார்…

அவப் பெயரை தடுப்பதற்காக மக்களை அரசு பலிகடா ஆக்கியுள்ளது: சவுமியா அன்புமணி!

தன் மீதான கெட்ட பெயரை அரசு தடுக்க நினைத்ததால் தான், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு அதிகரித்துள்ளது என சவுமியா அன்புமணி தெரிவித்தார்.…

சீமான், வைகோ தரப்பினா் மீதான வழக்கு ஒத்திவைப்பு!

திருச்சியில் பொதுச்சொத்தை சேதப்படுத்தியதாக சீமான், வைகோ தரப்பினா் மீது நடைபெறும் வழக்கு விசாரணையை ஜூலை 19-க்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.…

பிரதமர் மோடியுடன் அமெரிக்க உயர்நிலைக் குழு சந்திப்பு!

பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்காவின் உயர்நிலைக் குழு டெல்லியில் நேற்று சந்தித்துப் பேசியது. அமெரிக்க நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் நான்சி பெலோசி,…

ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

கள்ளக்குறிச்சி சம்பவத்தின் எதிரொலியாக, போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் மற்றும் சென்னை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு எஸ்.பி. செந்தில்குமார்…

கள்ளச் சாராய விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் மின்னல் வேக நடவடிக்கை: கி.வீரமணி!

“கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராய உயிரிழப்பு விவகாரத்தில், முதல்வர் ஸ்டாலின் மின்னல் வேகத்தில் உரிய சட்டபூர்வ நடவடிக்கைகளை நொடியும் தாமதிக்காமல் முனைப்புடன் செய்துள்ளது,…

கள்ளச்சாராய மரணம்: ஜூன் 24-ல் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாரயம் குடித்து பலியான சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து அதிமுக ஜூன் 24-ல் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது. இது குறித்து அதிமுக பொதுச்…

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கியது டெல்லி நீதிமன்றம்!

மதுபான கொள்கை ஊழல் வழக்கில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி மதுபானக்…

தமிழக அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு ஒத்தி வைப்பு!

அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோருக்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்குகளின் தீர்ப்பை…

கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களை நேரில் சந்தித்து பிரேமலதா ஆறுதல்!

கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த். அப்போது திமுக அரசுக்கு முக்கிய கோரிக்கை…

கள்ளக்குறிச்சி சம்பவம்: சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு!

கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய பலி தொடர்பான வழக்கை நாளை (ஜூன் 21) விசாரிக்க உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஒப்புதல் தெரிவித்துள்ளனர். கள்ளக்குறிச்சி…

நீட் முறைகேடு: தேசிய தேர்வு முகமை, மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக தொடரப்பட்ட 4 மனுக்களுக்கு தேசிய தேர்வு முகமை மற்றும் மத்திய அரசு ஜூலை 8க்குள் பதிலளிக்க…

கள்ளச் சாராய வியாபாரிகளை அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: கமல்ஹாசன்!

“தமிழ்நாட்டில் இப்படியொரு துயரம் இனியொரு முறை நிகழாத வண்ணம் கள்ளச் சாராய வியாபாரிகளைத் தமிழ்நாடு அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்”…