இரட்டை இலை விவகாரத்தில் காலநிர்ணயம் செய்ய வேண்டாம்: தேர்தல் ஆணையம்!

அ​தி​முக உட்​கட்சி விவ​காரம் தொடர்​பான விசா​ரணை விரை​வாக நடத்தி முடிக்​கப்​படும் என்​றும் காலநிர்​ண​யம் எது​வும் செய்ய வேண்​டாம் என்​றும் தேர்​தல் ஆணை​யம்…

ஒரு த்ரில்லியன் டாலர் பொருளாதாரம் என்பது நமது இலக்கு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

“தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுள் ஒன்றான கோவையின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றவுள்ள ‘கோயம்புத்தூர் மாஸ்டர் பிளான் 2041’ஐ வெளியிட்டுள்ளோம்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

பகுதி நேர ஆசிரியர்களின் பணி நிலைப்பு கோரிக்கையை தமிழக அரசு ஏற்க வேண்டும்: அன்புமணி!

பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து பாமக தலைவர்…

மொழியின் பெயரால் வன்முறை கூடாது: தேவேந்திர பட்னவீஸ்!

மொழியின் பெயரால் வன்முறையில் ஈடுபடக்கூடாது என மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவீஸ் எச்சரித்துள்ளார். மேலும், மராத்தி மொழியின் பெருமைக்கான வன்முறையில் ஈடுபடுவதையும்…

நாப்கினில் ராகுல் காந்தி போட்டோ: வெடித்த சர்ச்சை!

பீகாரில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலையொட்டி ‛பத்மன்’ படபாணியில் 5 லட்சம் பெண்களுக்கு…

தவெக செயற்குழுவில் 20 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

பரந்தூர் மக்கள், உட்பட விவசாயிகளின் நலன் மற்றும் உரிமைக்காக தவெக என்றும் துணை நிற்கும்; தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே…

கேரளத்தில் மீண்டும் பரவத் தொடங்கிய நிபா வைரஸ்!

கேரளத்தில் மீண்டும் நிபா வைரஸ் பரவத் தொடங்கியுள்ளதால் 3 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மலப்புரம்…

விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு நிபந்தனை விதிப்பது சர்வாதிகாரத்தின் உச்சம்: காடேஸ்வரா சி.சுப்பிரமணியம்!

விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு நிபந்தனை விதிப்பது சர்வாதிகாரத்தின் உச்சம் என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து…

லாக் அப் மரணம் என்பது திராவிடக் கட்சிகளின் கொள்கையா?: இயக்குநர் அமீர்!

“லாக்அப் மரணம் என்பது திராவிடக் கட்சிகளின் கொள்கையா? அல்லது காவல்துறையின் கௌரவமா?” எனக் கேள்வி எழுப்பி உள்ளார் இயக்குநர் அமீர். சிவகங்கை…

தமிழ்நாட்டின் ஒற்றுமையே நமது வலிமை: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டுமென மக்கள் கூறியதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தை தொடக்கிவைத்து,…

காங்கிரசுடன் எந்த கூட்டணியும் இல்லை: அரவிந்த் கெஜ்ரிவால்!

காங்கிரசுடன் எந்த கூட்டணியும் இல்லை. இந்தியா கூட்டணி நாடாளுமன்ற தேர்தலுக்காக மட்டுமே அமைக்கப்பட்டது என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். தலைநகர் டெல்லியில்…

மிரட்டி பணம் பறிப்​பது தான் நிகிதாவின் வேலை: பார்​வர்டு பிளாக் தலை​வர் திரு​மாறன்ஜி!

என்னை திரு​மணம் செய்​து​விட்டு, ஒரே நாளில் நிகிதா ஓடி​விட்​டார் என்று தென்​னிந்​திய பார்​வர்டு பிளாக் கட்​சித் தலை​வர் திரு​மாறன்ஜி கூறி​னார். மடப்​புரத்​தில்…

போலீஸ் நிலைய மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: குஷ்பு!

வரதட்சணை கொடுமையால் பல பெண்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களை பார்க்கும் போது கஷ்டமாக இருக்கிறது என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார்.…

மின்தடை ஏற்பட்டதால் ‘நீட்’ மறுதேர்வு கோரிய மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

நீட் தேர்​வின்​போது மின்​தடை ஏற்​பட்​ட​தால் மறு​தேர்வு நடத்த வேண்​டும் என்று கோரி தாக்​கல் செய்​யப்​பட்ட மேல்​முறை​யீட்டு மனுவை சென்னை உயர் நீதி​மன்​றம்…

ஏஐ தொழில்நுட்பம் அடிப்படையில் நீர்நிலைகள் பாதுகாப்புக்கு இணையதளங்கள் தொடக்கம்!

செயற்கைக் கோள் தரவு மற்​றும் ஏஐ தொழில்நுட்​பம் அடிப்படையில் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை கண்டறிதல், நீர்நிலைகள் பாதுகாப்பு மற்றும் நீர்வள தகவல் மேலாண்மை…

அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சந்திப்பு!

டெல்லியில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சந்தித்துப் பேசியுள்ளார். இதுதொடர்பாக ஆளுநர் ரவி,…

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர்: ஜூலை 19ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்!

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரையொட்டி வருகிற ஜூலை 19 ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.…

ஜூலை 9-ம் தேதி மீண்டும் ஆஜராகும்படி நயினார் நாகேந்திரனுக்கு உத்தரவு!

“வேட்பு மனுவில் வழக்கு குறித்த தகவல்களை மறைத்ததால் தான் ராபர்ட் புரூஸுக்கு எதிராக தேர்தல் வழக்கு தாக்கல் செய்தேன். இதில் வேறு…