திமுக ஆட்சியின் அவலங்களை மக்களிடம் அதிமுகவினர் கொண்டு சேர்க்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!

திமுக அரசின் அவலங்களை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.…

அவசரநிலை பிரகடனத்தின் 50 ஆண்டு நிறைவு: மத்திய அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!

அவசரநிலை பிரகடனத்தின் 50-ம் ஆண்டு நிறைவை அனுசரிப்பது குறித்த தீர்மானம் நேற்று (ஜூன் 25) மத்திய அமைச்சரவை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. இது…

கொள்கை ரீதியிலான திமுக கூட்டணி ஒருபோதும் உடையாது: முத்தரசன்!

கொள்கை ரீதியி​லான திமுக கூட்​டணி ஒரு​போதும் உடை​யாது என்று இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநிலச் செய​லா​ளர் முத்​தரசன் கூறி​னார். சேலத்​தில் நடை​பெறவுள்ள…

திருப்பரங்குன்றம் வழக்குகளில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு!

திருப்பரங்குன்றம் மலை தொடர்பான வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கினர். இதையடுத்து உரிய முடிவு எடுக்க தலைமை நீதிபதி பரிந்துரைக்கு அனுப்பப்பட்டுள்ளது.…

பூத் கமிட்டிகளை வலுப்படுத்த அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!

சட்டப்பேரவை தேர்தல், பூத் கமிட்டிகளை வலுப்படுத்துவது தொடர்பாக அதிமுக மாவட்ட செயலாளர்களுடன், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். தமிழக…

இந்தியா அதிக வரி விதிப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டு முற்றிலும் தவறு: நிா்மலா சீதாராமன்!

‘இந்தியா அதிக வரி விதிப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டு முற்றிலும் தவறு; நிகழ் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் வரி விதிக்கும் நடைமுறையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு…

விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப் பெட்டி இந்தியாவில்தான் உள்ளது: ராம் மோகன் நாயுடு!

குஜராத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியாவின் AI 171 விமானத்தின் கருப்புப் பெட்டி இந்தியாவில்தான் உள்ளது என்றும், அதில் உள்ள தகவல்களைத் திரட்டுவதற்கான…

ராகுல் காந்தி அடிக்கடி வெளிநாடு செல்வது ஏன்?: பாஜக!

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி அடிக்கடி ரகசியமாக வெளிநாடு செல்வது ஏன் என்று பாஜக மூத்த தலைவர் அமித் மாளவியா…

மக்களுக்கு இடையூறாக பேனா் வைக்கக் கூடாது: தவெகவினருக்கு பொதுச் செயலா் அறிவுறுத்தல்!

பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனா்கள் வைக்கக்கூடாது என தவெகவினருக்கு, அக்கட்சியின் பொதுச்செயலா் என்.ஆனந்த் அறிவுறுத்தியுள்ளாா். இதுகுறித்து என்.ஆனந்த் வெளியிட்ட…

அனுமதியின்றி பேனர் வைத்த தவெக-வினர் மீது 53 வழக்குகள் பதிவு!

விஜய் பிறந்த நாளுக்கு அனுமதி இன்றி விதிகளை மீறி பேனர் வைத்ததாக, தவெக-வினர் மீது போலீஸார் 53 வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.…

கத்தாரில் உள்ள இந்தியத் தூதரகம் அங்கு வாழும் இந்தியர்களுக்கு எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் இஸ்ரேல் ஈரான் இடையே மோதல் அதிகரித்து வருகிறது. நேற்று ஞாயிற்றுக்கிழமை ஈரானின் அணு ஆயுத தளங்கள் மீது அமெரிக்கா…

போலீஸ் ஸ்டேஷனில் வெள்ளை சட்டை அணிந்து வந்தால்தான் மரியாதை தருவீர்களா: நீதிபதி கண்டனம்!

சென்னை நொளம்பூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு நலச் சங்க நிதியில் முறைகேடு செய்ததாக காவல் நிலையத்தில் புகார் அளித்த நாங்குநேரியைச் சேர்ந்த…

குண்டர் தடுப்பு சட்டத்தில் சைபர் குற்றவாளிகள் கைது: உச்ச நீதிமன்றம் வரவேற்பு!

தமிழகத்தில் சைபர் குற்றத்தில் ஈடுபடும் நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுகின்றனர். இந்த நடவடிக்கையை உச்ச நீதிமன்றம் வரவேற்று உள்ளது.…

தேர்தல் வாக்குறுதிப்படி காவலர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!

“2021-ல் திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிப்படி 20 ஆண்டுகள் பணிமுடித்த காவலர்களுக்கு சிறப்பு சார்பு ஆய்வாளர்களாக தமிழக அரசு பதவி உயர்வு…

நானும் முருகன் பக்தன்தான்: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா!

மதுரையில் நடைபெற்ற முருகப் பக்தர்கள் மாநாட்டில் பெரியார், அண்ணா பற்றி விமர்சனம் செய்ததை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கேட்டுக்கொண்டு இருந்தது ஏன்?…

அமெரிக்கா செல்ல அனுமதி கோரி செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் குமார் மனு தாக்கல்!

மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல அனுமதி கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் தாக்கல் செய்த மனுவுக்கு…

குஜராத்தில் 2027-ல் ஆம் ஆத்மி புயல் வீசும்: அரவிந்த் கேஜ்ரிவால்!

குஜராத்தில் நடந்த இடைத்தேர்தல் என்பது 2027 சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கான அரையிறுதிப் போட்டி என தெரிவித்துள்ள அரவிந்த் கேஜ்ரிவால், பொதுத் தேர்தலில்…

எதிர்க்கட்சியைக் குறைத்து மதிப்பிட்டால் மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்: மல்லிகார்ஜுன கார்கே!

பிரதமர் நரேந்திர மோடி எதிர்க்கட்சிகளைக் குறைத்து மதிப்பிட்டால் மக்கள் பொறுத்துக்கொள்ளமாட்டார்கள் என்று காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறினார். மல்லிகார்ஜுன…