தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் மின் உற்பத்தி பாதிப்பு!

பயங்கர தீ விபத்து காரணமாக தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான கருவிகள் சேதமடைந்தன. இதனால் 3 அலகுகளில்…

தமிழகத்தில் ஆட்சி அமைப்பதில் காங்கிரஸுக்கு முக்கிய பங்கு: கிரிஷ் சோடங்கர்!

தமிழகத்தில் நடைபெறும் 2026 சட்டப்பேரவை தேர்தலில், ஆட்சி அமைப்பதில் காங்கிரஸ் முக்கியப் பங்காற்றும் என்று அக்கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர்…

இந்தியாவின் கருத்து மீது பாஜக தாக்குதல் நடத்துகிறது: ராகுல் காந்தி!

இந்தியாவின் கருத்து மீது ஆளும் பாஜக தாக்குதல் நடத்துகிறது என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார். காங்கிரஸ்…

திருச்செந்தூர் கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் பலி: டி.டி.வி. தினகரன் கண்டனம்!

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் பலி. இந்து சமய அறநிலையத்துறையின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது என…

சைபர் குற்றங்கள் தொடர்பான சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும்: சைலேந்திரபாபு!

சைபர் குற்றங்களை தடுக்கும் வகையில் சைபர் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு வலியுறுத்தி உள்ளார்.…

தூர்வாரும் பணிகளை உரிய காலத்தில் முடிக்க வேண்டும்: அமைச்சர் துரைமுருகன்!

மேட்டூர் அணையில் இருந்து பாசன நீர் திறப்புக்கு வசதியாக சிறப்பு தூர் வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு…

உலகில் உள்ள தமிழ் சுவடிகளை மின் பதிப்பாக்கம் செய்ய வேண்டும்: பழ.நெடுமாறன்!

உலக நாடுகளில் உள்ள தமிழ் சுவடிகளை மின் பதிபாக்கம் செய்ய வேண்டும் என்று பழ.நெடுமாறன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக பழ.நெடுமாறன்…

சீமான் இப்போது தான் நல்லா மாட்டி இருக்கிறார்: நடிகை வீடியோ!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். இதுதொடர்பான சென்னை போலீசார் நடத்தும்…

அசாமில் அமைதியை மீட்டெடுத்தவர் பிரதமர் மோடி: அமித் ஷா!

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அசாம் அமைதியற்று இருந்தது என்றும், மாநிலத்தில் அமைதியை மீட்டெடுத்தவர் பிரதமர் நரேந்திர மோடிதான் என்றும் உள்துறை அமைச்சர்…

வேளாண் துறையின் வளர்ச்சியில் தமிழக அரசுக்கு எந்த அக்கறையும் இல்லை: ராமதாஸ்!

வேளாண் துறையின் வளர்ச்சியில் தமிழக அரசுக்கு எந்த அக்கறையும் இல்லை என்பதை இந்நிதிநிலை அறிக்கை தெளிவு படுத்துகிறது என பாமக நிறுவனர்…

ராகுல் காந்தி வியட்நாம் மீதான அசாதாரண பாசம் குறித்து விளக்க வேண்டும்: பாஜக!

காங்கிரஸ் கட்சி எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி அவரது தொகுதியை விட, வியட்நாமில் அதிக நேரம் செலவிட்டுள்ளார். வியட்நாம்…

உத்தரப் பிரதேசம், பீகாரில் இந்தியை முதலில் ஒழுங்காக சொல்லி தருகிறீர்களா?: பழனிவேல் தியாகராஜன்!

மும்மொழி விவகாரத்தில் தமிழக அரசு தொடர்ந்து சண்டை செய்து வருகிறது. இந்நிலையில், இது தொடர்பான விவாதத்தில் பங்கேற்றிருந்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்,…

தமிழ்நாட்டு தேர்வர்களுக்கு 1500 கிமீ அப்பால் தேர்வு மையம்: இரயில்வே அமைச்சருக்கு சு. வெங்கடேசன் கடிதம்!

தமிழ்நாட்டு தேர்வர்களுக்கு 1500 கிமீ அப்பால் தேர்வு மையம் அமைக்கப்பட்ட நிலையில் அதனை மாற்றக்கூறி இரயில்வே அமைச்சருக்கு சு. வெங்கடேசன் எம்.பி.…

பிரதமர் மோடி அடுத்த மாதம் இலங்கை செல்கிறார்!

“இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் மாத தொடக்கத்தில் இலங்கை வர இருக்கிறார். அப்போது, பல்வேறு இரு தரப்பு ஒப்பந்தங்களை அவர்…

வேளாண் பட்ஜெட் தமிழக விவசாயிகளுக்கு மன நிறைவு தரும்: முத்தரசன்!

“தமிழக விவசாயிகள் மன நிறைவு கொள்ளும் வேளாண் பட்ஜெட்டாக அமைந்திருக்கிறது” என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார். இது…

பாஜகவுடன் இணைந்த பின் பவன் கல்யாணின் இந்தி நிலைப்பாடு மாறிவிட்டது: கனிமொழி!

2017ஆம் ஆண்டு ஆந்திர பிரதேச துணை முதலமைச்சர் பவன் கல்யாண் கோ-பேக் இந்தி என்று பதிவிட்டுள்ள கருத்தை திமுக எம்பி கனிமொழி…

செங்கோட்டையன் குறித்த கேள்விக்கு, “அவரிடமே கேளுங்கள்..” என்று எடப்பாடி பழனிசாமி பதில்!

“என்னை சந்திப்பதை ஏன் தவிர்த்தார் என்பது குறித்து அவரிடமே சென்று கேளுங்கள். தனிப்பட்ட முறையில் இருக்கக் கூடிய பிரச்சினைகளை எல்லாம் இங்கே…

வேளாண் பெருங்குடி மக்களின் வாழ்வு மேம்படும் வகையில் வேளாண் பட்ஜெட் உள்ளது: முதல்வர் ஸ்டாலின்!

வேளாண் பெருங்குடி மக்களின் வாழ்வு மேம்படும் வகையில், பல்வேறு முத்தான திட்டங்களுடன் 45,661 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழக வேளாண் பட்ஜெட்-2025…