அம்பேத்கர் படம் நீக்க உத்தரவு: தமிழ்நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்!

நீதிமன்றங்களில் அம்பேத்கர் படத்த நீக்க வேண்டும் என அனைத்து நீதிமன்றங்களுக்கும் சென்னை உயர்நீதிமன்றம் சுற்றறிக்கை அனுப்பி இருப்பதைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்…

நாடாளுமன்ற வளாகத்தில் இண்டியா எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்!

மணிப்பூர் வன்முறை குறித்து பிரதமர் அறிக்கை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெண்களுக்கு…

மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர் நினைவு தினம் அனுசரிப்பு!

ஆண்டு தோறும் ஜூலை 23-ம் தேதி பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்தோர் தாமிரபரணி ஆற்றில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். திருநெல்வேலி…

45 துணை ஆட்சியர்கள் வட்டாட்சியர்களாக பதவி இறக்கம்: தமிழக அரசு!

45 துணை ஆட்சியர்களை வட்டாட்சியர்களாக பதவி இறக்கம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் 2014 ஆம் ஆண்டு…

சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோரை குற்றவாளிகளாக தான் பார்க்க வேண்டும்: வானதி சீனிவாசன்

சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர்களை மதம் சார்ந்து பார்க்காமல் குற்றவாளிகளாக தான் பார்க்க வேண்டும் என பாஜக மகளிரணி தேசிய தலைவர்…

காவிரியில் வினாடிக்கு 25,000 கனஅடி வீதம் தண்ணீர் கர்நாடகம் திறந்து விட வேண்டும்: ராமதாஸ்

காவிரியில் 5,000 கனஅடி நீர் திறப்பது போதுமானதல்ல என்றும் பற்றாக்குறையை போக்க 25,000 கனஅடி வீதம் திறக்க வேண்டும் என்று பாமக…

பா.ஜ.க.வுக்கு தேர்தலில் மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்: செல்வபெருந்தகை

அமைச்சர் பொன்முடி மீது 12 ஆண்டுகளுக்கு முன்னாள் உள்ள வழக்கை தோண்டி எடுத்து அமலாக்கத்துறை சோதனை நடத்துகிறது. மிரட்டல் உருட்டல்களுக்கு தமிழக…

முஸ்லீம் அமைப்புகளை அச்சுறுத்தவே என்.ஐ.ஏ.ரெய்டு: ஜவாஹிருல்லா கண்டனம்!

முஸ்லீம் அமைப்புகளை அச்சுறுத்தவே என்.ஐ.ஏ.ரெய்டு நடத்தப்படுவதாக கூறியுள்ள ஜவாஹிருல்லா, எஸ்.டி.பி.ஐ. மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வீட்டில் நடத்தப்பட்ட சோதனைக்கு கடும்…

திமுக சின்னத்தில் வென்ற பாரிவேந்தர் பாஜக கூட்டணிக்கு தாவல்!

ஐஜேகே கட்சியின் நிறுவனரும் திமுக எம்பியுமான பாரிவேந்தர் அதிகாரப்பூர்வமாக பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய போவதாக அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் திமுக…

பெண்களுக்கு எதிரான கொடுமைகள் வன்முறை தீயிக்கு இரு இனக் குழுக்கள் மட்டுமே காரணமா?: இரோம் ஷர்மிளா

மணிப்பூரில் நடக்கும் வன்முறை தீயிக்கு இரு இனக் குழுக்கள் மட்டுமே காரணமா? என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கு மணிப்பூரின் இரும்புப் பெண்மணியான இரோம்…

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று காலை முதல் தீவிர சோதனை!

திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று காலை முதல் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.…

திமுக வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருகிறது: சசிகலா

ஈரோடு மாவட்டத்தில் ஆதரவாளர்களிடம் பேசிய சசிகலா, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மிக கடுமையாக விமர்சித்தார். அதிமுகவின் பொதுச்செயலாளராக தாமே நீடிப்பதாக…

மாணவர்கள் நலனை மேம்படுத்த தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த வேண்டும்: தமிழிசை

அரசியலாக பார்க்காமல் மாணவர்கள் நலனை மேம்படுத்த தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த வேண்டும் என தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தினார். சென்னை மீனம்பாக்கம்…

அதிகார பேராசையால் வங்கித்துறையை சீரழித்த காங்கிரஸ் ஆட்சி: பிரதமர் மோடி

காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஆட்சியில் அதிகார பேராசை காரணமாக வங்கித்துறை சீரழிந்ததாக பிரதமர் மோடி கடுமையாக குற்றம் சாட்டி உள்ளார். மத்திய…

மணிப்பூரை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குகின்றன: அனுராக் தாக்குர்

மணிப்பூர் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குகின்றன என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் விமர்சித்துள்ளார். டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் மத்திய…

இந்திய பயணம் வெற்றிகரமாக அமைந்தது: ஜீவன் தொண்டமான்!

இந்திய பயணம் வெற்றிகரமாக அமைந்ததாக இலங்கை மந்திரி ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். 2 நாட்கள் இந்திய பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று…

பிரதமர் மோடி ராஜஸ்தான் உணர்வுகளை புண்படுத்திவிட்டார்: அசோக் கெலாட்!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடருக்கு முன்பாக மணிப்பூர் கொடூர சம்பவம் குறித்து பேசிய பிரதமர் மோடி, ராஜஸ்தானின் உணர்வுகள் புண்படுத்திவிட்டதாக அம்மாநில…

உச்ச நீதிமன்றத்தில் யாசின் மாலிக் நேரில் ஆஜர்: சிறை உயரதிகாரிகள் 4 பேர் சஸ்பெண்ட்!

பயங்கரவாத குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள யாசின் மாலிக்கை விசாரணைக்காக உச்ச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய விவகாரத்தில் உயரதிகாரிகள்…