மே மாத இறுதி அல்லது ஜூன் மாத தொடக்கத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும். பருவ மழைக்கு முன்னாள் முல்லைப்பெரியாறு அணையில் மேற்கொள்ள…
Category: முக்கியச் செய்திகள்
விழுப்புரத்தில் கள்ளசாராயத்தால் பலி: முதல்வர் நேரில் ஆறுதல்!
மரக்காணம் பகுதி அருகே விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தை குடித்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், மேலும் 5 பேர் மருத்துவமனையில்…
திருமாவளவன் பா.ஜனதா கூட்டணிக்கு வரவேண்டும்: வானதி சீனிவாசன்
திருமாவளவன் தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகி சமூக நீதியை உண்மையாகவே கொண்டாடுகிற பா.ஜனதா கூட்டணிக்கு வரவேண்டும் என்று வானதி சீனிவாசன் கூறினார்.…
மனதின் குரல் 100-ஆவது நிகழ்ச்சியையொட்டி நடைபெற்ற கண்காட்சியை பிரதமா் பாா்வையிட்டாா்!
டெல்லியில் ‘மனதின் குரல்’ 100-ஆவது நிகழ்ச்சியையொட்டி நடைபெற்ற கண்காட்சியை பிரதமா் மோடி நேற்று ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டாா். நாட்டு மக்கள் இடையே பிரதமா்…
வள்ளுவருக்கு புகழ் சோ்த்தது திராவிட மாடல் ஆட்சி: அமைச்சா் பொன்முடி!
வான்புகழ் வள்ளுவருக்கு புகழும் பெருமையும் சோ்த்தது திராவிட மாடல் ஆட்சிதான் என்று தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் பொன்முடி தெரிவித்தாா். முனைவா்…
கள்ளச்சாராயம் குடித்ததில் பலியானவர்கள் எண்ணிக்கை 7 ஆக உயர்வு!
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்…
உழைச்சா தான் பதவி: மாவட்ட செயலாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை!
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், மாவட்ட செயலாளர்களுக்கு வார்னிங் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அனைவரது செயல்பாடுகளையும்…
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது: வானதி சீனிவாசன்
கர்நாடக தேர்தல் முடிவு பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.விற்கு சவாலாக இருக்காது. பா.ஜ.க. வெற்றிக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று வானதி சீனிவாசன்…
கள்ளச்சாராய விற்பனை முழுமையாக தடுத்து நிறுத்தப்படும்: பொன்முடி
மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு அமைச்சர்கள் பொன்முடி மற்றும் செஞ்சி மஸ்தான் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.…
கள்ளச்சாராய விற்பனையை ஒழிக்கக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்: அண்ணாமலை
கள்ளச்சாராய விற்பனை தலைதூக்கியிருப்பது தி.மு.க. அரசின் செயலற்ற தன்மையைக் காட்டுகிறது. தமிழக அரசு தூக்கத்தில் இருந்து விழித்து, கள்ளச்சாராய விற்பனையை ஒழிக்கக்…
ஆந்திராவில் படகு கவிழ்ந்து விபத்த்தில் 10-க்கும் மேற்பட்டோர் மாயம்!
ஆந்திராவில் இன்று நிகழ்ந்த படகு விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். தற்போது கோடை விடுமுறை என்பதால் நாடு முழுவதும் உள்ள சுற்றுலா…
ராஜ்பவன் இன்று புனிதம் பெற்ற இடமாக மாறியுள்ளது: கவர்னர் ஆர்.என்.ரவி
ராஜ்பவன் இன்று புனிதம் பெற்ற இடமாக மாறியுள்ளது. அன்னையர்கள் வருகையால் ஆசீர்வதிக்கப்பட்ட இடமாக மாறி உள்ளது என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.…
பாஜக கூட்டணி குறித்து அதிமுக மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன்!
பாஜகவை கூட்டணியில் சேர்ப்பது பற்றி அதிமுக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என திருமாவளவன் கூறியுள்ளார். இது குறித்து விசிக தலைவர் திருமாவளவன்…
கள்ளச்சாரயம் அருந்தி பலியானோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது!
மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா பத்து லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம்…
டெல்லி ஆளுநருக்கு எதிரான வழக்கில் விசாரணைக்கு தடை விதிப்பதற்கு நீதிமன்றம் மறுப்பு!
டெல்லி ஆளுநர் சக்சேனாவிற்கு எதிரான வழக்கில் விசாரணைக்கு தடை விதிப்பதற்கு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கடந்த 2002ம் ஆண்டு குஜராத் கலவரத்திற்கு…
நாட்டு மக்கள் இனி விழித்துக் கொள்வார்கள் என நம்புகிறேன்: ப.சிதம்பரம்
கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியமைப்பது உறுதியாகியிருக்கும் நிலையில், நாட்டு மக்கள் இனி விழித்துக் கொள்வார்கள் என நம்புகிறேன் என…
மதவெறி அரசியலுக்கு தக்கப்பாடம் புகட்டிய கர்நாடக மக்கள்: வைகோ
இந்தியாவில் மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் இந்துவத்துவக் கும்பலை தேர்தல் களத்தில் வீழ்த்த முடியும் என்பதை கர்நாடக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெள்ளிடை…
அன்பால் உலகின் சக்தியை அசைக்க முடியும்: ராகுலுக்கு கமல்ஹாசன் வாழ்த்து!
அன்பால் உலகின் சக்தியை அசைக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளீர்கள் என, ராகுல் காந்திக்கு கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். கர்நாடக சட்டமன்றத்…
