மீதமுள்ள அனைத்து பிணைக் கைதிகளையும் விடுவிக்காவிட்டால், அழிவைச் சந்திக்க நேரிடும் என்று ஹமாஸ் குழுவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இறுதி…
Category: முக்கியச் செய்திகள்

கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் கோட்டை நோக்கி பேரணி!
“போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை வரும் பட்ஜெட் தொடரில் பேசி முடிக்க வேண்டும்” என, கோட்டை நோக்கி பேரணி சென்ற தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தினர்.…

சீமான் வீட்டு பணியாளர், பாதுகாவலர் ஜாமீன் மனு தள்ளுபடி!
நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டுப் பணியாளர் மற்றும் பாதுகாவலரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த…

குளிர்கால சுற்றுலாவுக்கு உத்தராகண்ட் வாருங்கள்: பிரதமர் மோடி அழைப்பு!
குளிர்கால சுற்றுலாவுக்கு ஏற்ற இடம் உத்தராகண்ட் என தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, கார்ப்பரேட் துறையினர், திரைப்படத்துறையினர், இளைஞர்கள் உள்ளிட்டோர் இங்கு…

மொழி உணர்வுக்காக முதல்வர் போராடி வருகிறார்: அமைச்சர் அன்பில் மகேஷ்!
ஆலந்தூர் தெற்கு பகுதி திமுக சார்பில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நங்கநல்லூர்…

புதுமைப்பெண் திட்டத்தில் 5 லட்சம் மாணவிகள் பயன் பெற்றுள்ளனர்: பழனிவேல் தியாகராஜன்!
புதுமைப்பெண் திட்டத்தில் 4.97 லட்சம் மாணவிகள் பயன்பெற்றுள்ளதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்ட செய்திக்குறிப்பில்…

2 மாதத்தில் 550 அவமதிப்பு வழக்குகள் தாக்கல்: உயர் நீதிமன்ற நீதிபதி அதிருப்தி!
நீதிமன்ற உத்தரவை அதிகாரிகள் நிறைவேற்றாமல் இருப்பதால் கடந்த 2 மாதத்தில் மட்டும் 550 நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் தாக்கலாகியுள்ளது என நீதிமன்றத்தில்…

கேதார்நாத் ரோப்கார் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
உத்தராகண்ட்டில் கேதார்நாத் மற்றும் ஹேம்குந் சாகிப் ரோப்கார் திட்டம், கால்நடை சுகாதாரம் மற்றும் நோய் கட்டுப்பாடு திட்டத்தில் மாற்றம் ஆகியவற்றுக்கு மத்திய…

ரயில்வே கூலித் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக போராடுவேன்: ராகுல் காந்தி!
ரயில்வே கூலித் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக போராடுவேன் என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்…

லண்டன் செல்லும் இசைஞானி இளையராஜாவுக்கு முத்தரசன் வாழ்த்து!
லண்டன் செல்லும் இசைஞானி இளையராஜாவுக்கு முத்தரசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-…

ராகுல் காந்திக்கு ரூ.200 அபராதம் விதித்த லக்னோ நீதிமன்றம்!
லக்னோ நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகாததால் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் அகோலாவில் கடந்த…

அனைவரும் ஓரணியில் நின்று பாசிச சூழ்ச்சியை வீழ்த்துவோம்: உதயநிதி ஸ்டாலின்!
தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாக்க கட்சி வேறுபாடுகள் கடந்து அனைவரும் ஓரணியில் நின்று பாசிச சூழ்ச்சியை வீழ்த்துவோம் என்று துணை முதல்-அமைச்சர் உதயநிதி…

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை – இளையராஜா சந்திப்பு!
சிம்பொனி நிகழ்ச்சி தொடர்பாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இசையமைப்பாளர் இளையராஜாவை இன்று(மார்ச் 5) சந்தித்தார். இது குறித்து அண்ணாமலை தன்னுடைய…

வேங்கைவயல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராக சிபிசிஐடி சம்மன்!
வேங்கைவயல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 3 பேரும் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜராக சிபிசிஐடி சம்மன் வழங்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில்…

அமெரிக்கா எந்த போருக்கு வந்தாலும் தயார்: சீனா அறிவிப்பு!
அமெரிக்க வரி விதிக்கும் போட்டிக்கு வந்தாலும், வர்த்தக போருக்கு வந்தாலும் வேறு எந்த போருக்கு வந்தாலும் தயார் என சீனா அறிவித்துள்ளது.…

தொகுதி மறுவரையறை பிரச்சினையை உத்தேசத்தின் அடிப்படையில் அணுகக்கூடாது: ஜி.கே.வாசன்
“தொகுதி மறுவரையறை குறித்து மத்திய அரசு எந்த அறிவிப்பும் அறிவிக்காத நிலையில் அதற்கான எந்தப் பணியும் நடக்காத நிலையில் தமிழகத்துக்கு தொகுதிகள்…

சிறுபான்மையினர், தலித் வாக்குகளுக்கு மதிப்பிருக்கும் விதத்தில் எல்லை மறுவரையறை செய்யப்பட வேண்டும்: திருமாவளவன்!
மக்களவை, சட்டப்பேரவைத் தொகுதிகளில் கடந்த முறை எல்லைகளை மறுவரை செய்தபோது சிறுபான்மையினர் அதாவது இஸ்லாமியர்கள், கிறித்தவர்கள் வாக்குகள், பட்டியல் சமூகத்தினரின் வாக்குகள்…

5 நாட்களாக நடைபெற்று வந்த மீனவர்களின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்!
தங்கச்சிமடத்தில் கடந்த 5 நாட்களாக நடைபெற்று வந்த மீனவர்களின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையினரால் கடந்த ஜனவரி முதல்…