நான் அரசியல் செய்யவில்லை, நடவடிக்கை எடுத்துள்ளேன்: சித்தராமையா!

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் சமீபத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த சம்பவத்தை பாரதிய ஜனதா கட்சி அரசியலாக்கியதாக கர்நாடக…

ஆரவல்லி பசுமை சுவர் திட்டத்தை தொடங்கினார் பிரதமர் மோடி!

உலக சுற்றுச்சூழல் தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டதை ஒட்டி ஆரவல்லி பசுமை சுவர் திட்டத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். பசுமை…

சென்னை ஐஐடிக்கு செல்லும் மாணவியின் கல்வி செலவை அதிமுக ஏற்கும்: எடப்பாடி பழனிசாமி!

சென்னை ஐஐடியில் இடம் கிடைத்து உள்ள கல்வராயன்மலையைச் சேர்ந்த பழங்குடி இன மாணவியின் கல்வி செலவினை அதிமுகவே ஏற்கும் என அதிமுக…

அனைத்து இந்தியர்களுக்கும் வேலை செய்யும் பொருளாதாரம் வேண்டும்: ராகுல் காந்தி!

“பிரமாண்டமான நிகழ்வுகளை விட, அன்றாட வாழ்க்கையின் யதார்த்தத்தில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட சில முதலாளிகளுக்கு மட்டுமல்ல, அனைத்து…

ஜேஇஇ தேர்வில் சாதித்த மாணவி ராஜேஷ்வரியின் கல்விச் செலவை அரசே ஏற்கும்: முதல்வர் ஸ்டாலின்!

“அரசு உறைவிடப் பள்ளி மாணவி ராஜேஷ்வரியின் சாதனைக்கு என் சல்யூட். அவரது உயர் கல்விச் செலவு மொத்தத்தையும் அரசே ஏற்கும் என…

வேல்முருகனின் ஆபாச பேச்சுக்கு தமிழிசை கண்டனம்!

விஜய் நடத்தும் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி குறித்த வேல்முருகனின் ஆபாச கருத்துக்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.…

பகல்காம் பயங்கரவாதிகள் இன்னும் நீதியின் முன் நிறுத்தப்படவில்லை: ஜெய்ராம் ரமேஷ்!

பகல்காம் பயங்கரவாத தாக்குதலில் நேரடியாக ஈடுபட்ட பயங்கரவாதிகள் இன்னும் நீதியின் முன் நிறுத்தப்படவில்லை என தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, இது பிரதமர்…

பகுஜன் சமாஜ் கட்சியை பலவீனப்படுத்த சாதிவெறி கட்சிகள் சதி: மாயாவதி!

ஆளும் கட்சியும், எதிர்க்கட்சிகளும் பட்டியலினத்தவர் மற்றும் பிற புறக்கணிக்கப்பட்ட வகுப்பினரிடையே உள்ள சந்தர்ப்பவாத நபர்களை பயன்படுத்தி புதிய கட்சிகளை உருவாக்கி தங்கள்…

மதுரையில் ஜூன் 8-ல் பாஜக தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் அமித் ஷா பங்கேற்கிறார்!

மதுரையில் திமுக நடத்திய பிரமாண்ட பொதுக்குழுவுக்கு போட்டியாக, மாநில நிர்வாகிகள் பங்கேற்கும் தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தை மதுரையில் பாஜக ஜூன் 8-ம்…

போதிய முன் ஏற்பாடுகளை கர்நாடக அரசு செய்ய தவறியுள்ளது: வானதி சீனிவாசன்

போதிய முன் ஏற்பாடுகளை கர்நாடக அரசு செய்ய தவறியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என வானதி…

பாமக நிறுவனர் ராமதாஸுடன் வேல்முருகனின் சகோதரர் சந்திப்பு!

திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனின் சகோதரர் திருமால்வளவன் நேற்று மாலை சந்தித்தார்.…

கனிமொழியைக் கண்டு பெருமை கொள்கிறேன்: முதல்வர் ஸ்டாலின்!

இந்தியாவுக்கான குரலாகத் தமிழகத்தின் அன்புமொழியை, ஒற்றுமைமொழியை பேசிய தங்கை கனிமொழியை கண்டு பெருமை கொள்வதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். காஷ்மீரின் பகல்காமில்…

மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை.யில் வினாத்தாள் கசிவு: சிபிசிஐடி விசாரணைக்கு பரிந்துரை!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு, திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி பரிந்துரை…

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை கண்காணித்தார் பிரதமர் மோடி: ஜிதேந்திர சிங்!

‘‘ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை கடந்த மாதம் 7-ம் தேதி இரவு நடைபெற்றபோது, அதை பிரதமர் மோடி கண்காணித்தார்’’ என பிரதமர் அலுவலக…

குருத்வாரா இடம் தொடர்பான வழக்கு: வக்பு வாரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்!

குருத்வாரா அமைந்துள்ள இடத்தை மீட்டுத் தரக் கோரும் டெல்லி வக்பு வாரியத்தின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. டெல்லியிலுளள ஷாதாரா…

மதுரை – தூத்துக்குடி நெடுஞ்சாலையில் இரு சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்க தடை!

மதுரை – தூத்துக்குடி சாலையில் எலியார்பத்தி, புதூர் பாண்டியபுரம் சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் வசூலிக்க தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

தமிழகத்தில் அரசு பேருந்து கட்டணம் உயராது: அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்!

தமிழகத்தில் அரசுப் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்படாது என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறினார். அரியலூரில் செய்தியாளர்களிடம் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறியதாவது:-…

சென்னை திரும்பிய கனிமொழி எம்.பி.க்கு உற்சாக வரவேற்பு!

சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய கனிமொழி எம்.பி.க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீரின் பகல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி…