தமிழ் கலாச்சாரத்தின் ஆன்மா கம்பராமாயணம்: ஆளுநர் ஆர்.என்.ரவி!

தமிழ் கலாச்சாரத்தின் ஆன்மா கம்பராமாயணம் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார். மத்திய கலாச்சார அமைச்சகத்தின் தென்னக பண்பாட்டு மையம் சார்பில்,…

ஒவ்வொரு மழை துளியையும் சேமிக்க வேண்டும்: பிரதமர் மோடி!

ஒவ்வொரு மழை துளியையும் சேமியுங்கள் என்று மனதின் குரலில் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமையான நேற்று…

Continue Reading

காஸ் டேங்கர் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்!

வாடகை ஒப்பந்தத்தில் விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளை தளர்த்த வலியுறுத்தி தென் மண்டல எல்பிஜி கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினரின் காலவரையற்ற…

பொதுமக்களை ஒருமுறை கூட சந்திக்காதவர் தி.மு.க.வை எதிரி என்று சொல்கிறார்: அமைச்சர் கே.என்.நேரு!

பொதுமக்களை ஒருமுறை கூட சந்திக்காதவர் தி.மு.க.வை எதிரி என்று சொல்கிறார் என அமைச்சர் கே.என்.நேரு கூறினார். தமிழக வெற்றிக் கழகத்தின் முதல்…

பிரதமர் மோடியை, சாதாரண மனிதராக எண்ணி, கேலியாக பேசியது கண்டிக்கத்தக்கது: சரத்குமார்!

பிரதமர் மோடியை, சாதாரண மனிதராக எண்ணி, கேலியாக பேசியது கண்டிக்கத்தக்கது என சரத்குமார் தெரிவித்துள்ளார். நேற்று முன் தினம் நடைபெற்ற தவெக…

பாஜக விசாரணை ஆணையம் அமைத்து கண்டுபிடிக்கட்டும்: அமைச்சர் ரகுபதி!

100 நாள் வேலை திட்டம் தமிழ்நாட்டில்தான் முறையாக செயல்படுத்தப்படுகிறது. பாஜக விசாரணை ஆணையம் அமைத்து கண்டுபிடிக்கட்டும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.…

தி.மு.க. ஊழல் கட்சி மட்டுமல்ல; பிரிவினையைத் தூண்டும் கட்சி: அண்ணாமலை!

மத்திய அரசு நூறு நாள் வேலைத் திட்டத்திற்காக, தமிழகத்துக்கு வரலாற்றிலேயே அதிகமாக, ரூ.39,339 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது என்று அண்ணாமலை கூறியுள்ளார்.…

சவுக்கு மீடியாவை நிரந்தரமாக மூடினார் சவுக்கு சங்கர்!

சவுக்கு மீடியா நிறுவன அலுவலகத்தை காலி செய்துவிட்டதாக பிரபல யூடியூபரும், பத்திரிகையாளருமான சவுக்கு சங்கர் அறிவித்து உள்ளார். கடந்த மார்ச் 24ஆம்…

என்டிஏ கூட்டணியிலிருந்து இரண்டு முறை வெளியேறி தவறு செய்துவிட்டேன்: நிதிஷ் குமார்!

தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து இரண்டு முறை வெளியேறி தவறு செய்துவிட்டேன். மீண்டும் இந்த தவறு நடக்காது என பிகார் மாநில முதல்வர்…

இந்திய கலாச்சாரத்தின் ஆலமரம் ஆர்எஸ்எஸ்: பிரதமர் மோடி!

“ஆர்எஸ்எஸ் (ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கம்) இந்தியாவின் அழிவில்லாத கலாச்சாரம் மற்றும் நவீனமயமாக்கலின் ஆலமரம்” என்று நாக்பூரில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி…

ரஷ்ய அதிபர் புதின் கார் வெடித்து சிதறியதால் பரபரப்பு!

ரஷ்ய அதிபர் புதினுக்கு சொந்தமான கார் வெடித்த சம்பவம், அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகளவில் அதிகப்படியான பாதுகாப்பில் இருக்கும் தலைவர்களில் ஒருவரான…

தமிழக காவல்துறைக்கு தேமுதிக சார்பாக நன்றி: பிரேமலதா விஜயகாந்த்!

அண்மைக்காலமாக தமிழ்நாட்டில் குற்றச் சம்பவங்கள் அதிகரித்த நிலையில், என்கவுண்டர்களும் தீவிரமடைந்துள்ளன. போலீசாரின் என்கவுண்டர் நடவடிக்கைகளுக்கு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்…

கோவில் திருவிழாக்களில் சாதிகளுக்கு நாள் ஒதுக்குவதை தவிர்க்க வேண்டும்: ஐகோர்ட்டு!

கோவில் திருவிழாக்களில் சாதிகளுக்கு நாள் ஒதுக்குவதை தவிர்க்க வேண்டும் என ஐகோர்ட்டு அறிவுறுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே புதுப்பேட்டை கிராமத்தில்…

சென்னையில் வெப்ப அலை பாதிப்பு விழிப்புணர்வு: மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்!

சென்னையில் வெப்ப அலை பாதிப்பு மற்றும் வெப்பவாத தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். தமிழக அரசின் மருத்துவம்…

ஏ.டி.எம். கட்டணம் உயர்வுக்கு மல்லிகார்ஜுன கார்கே கண்டனம்!

மக்களின் பணத்தை பறிக்கும் வசூல் முகவர்களாக வங்கிகளை மத்திய அரசு ஆக்கியுள்ளதாக கார்கே விமர்சித்துள்ளார். வங்கிகளில் கணக்கு வைத்து இருப்பவர்கள் ஏ.டி.எம்.…

நாடாளுமன்ற நிகழ்வுகளை ஆளுங்கட்சியே முடக்க நினைக்கிறது: பிரியங்கா காந்தி!

நாடாளுமன்ற நிகழ்வுகளை ஆளுங்கட்சியே முடக்க நினைக்கிறது என்று மத்திய அரசு மீது காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி கடுமையான விமர்சனத்தை சுமத்தியுள்ளார்.…

2026-ல் அதிமுக தலைமையிலான கூட்டணி அமையும்: செல்லூர் ராஜு!

விஜய்யின் “எங்களுக்கும் திமுக-விற்கும் போட்டி” என்ற கருத்து குறித்து பேசிய செல்லூர் ராஜு, “நாங்க மக்களோட மக்களா இருக்கோம். அதனால விஜய்…

தமிழ்நாடு உங்களை மீண்டும் தண்டிப்பது உறுதி: உதயநிதி எச்சரிக்கை!

“100 நாள் வேலை திட்டத்தின் கீழ் உழைத்துக் களைத்த மக்களுக்கு சேர வேண்டிய ஊதியத்தை நிறுத்துவது அவர்களுக்கு இழைக்கும் மாபெரும் அநீதி,…