தூய்மைப் பணியாளர்களுக்கு தமிழக அரசின் 6 அறிவிப்புகள்!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (வியாழக்கிழமை) காலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தூய்மைப் பணியாளர்கள் நலனுக்காக 6 சிறப்புத் திட்டங்களை…

முதல்வர் ஸ்டாலினிடம் முக்கிய கோரிக்கைகளை வைத்த செல்வப்பெருந்தகை!

தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். தமிழக…

இந்தியா – பாக். பிரிவினையின் காயங்கள் இன்னமும் ஆறவில்லை: ஆளுநர் ஆர்.என்.ரவி!

இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின் காயங்கள் இன்னமும் ஆறவில்லை என்றும் ஆளுநர் ஆர்.என். ரவி கூறியுள்ளார். நாடு சுதந்திரம் அடையும் முன்பாக…

தூய்மைப் பணியாளர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

தூய்மைப் பணியாளர்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளதோடு, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவும், கைது செய்துள்ளவர்களை விடுதலை செய்யவும், தாக்குதல் நடத்திய காவல்துறையினர்…

நமது வரலாற்றின் துயரமான அத்தியாயம் தேச பிரிவினை: பிரதமர் மோடி!

நாடு பிரிவினையைச் சந்தித்தபோது எண்ணற்ற மக்கள் கற்பனை செய்ய முடியாத இழப்பை எதிர்கொண்டதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். தேச பிரிவினை…

குடியுரிமை பெறும் முன்பே வாக்காளர் அட்டை பெற்ற சோனியா: பாஜக குற்றச்சாட்டு!

“காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, இந்திய குடியுரிமை பெறுவதற்கு முன்பே வாக்காளர் அட்டை பெற்றுள்ளது சட்டவிரோதம் இல்லையா?” என்று பாஜக…

‘கூலி’ மாஸ் எண்டர்டெயினராக மிகச்சிறப்பாக வந்திருக்கிறது: உதயநிதி ஸ்டாலின்!

‘கூலி’ திரைப்படத்தைப் பார்க்கின்ற வாய்ப்பு கிடைத்தது. அனைத்துத் தரப்பையும் ஈர்க்கிற மாஸ் எண்டர்டெயினராக கூலி திரைப்படம் மிகச்சிறப்பாக வந்திருக்கிறது என்று உதயநிதி…

தமிழக ஆளுநரின் சுதந்திர தின தேநீர் விருந்து புறக்கணிப்பு: செல்வப்பெருந்தகை!

சுதந்திர தினத்தன்று ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி…

திமுக ஆட்சிக்கு ஆயுள் காலம் இன்னும் எட்டு மாதங்கள் தான்: ஆர்பி உதயகுமார்!

எடப்பாடி பழனிசாமியின் எழுச்சி பயணத்தின் இமாலய வெற்றியை பொறுத்துக் கொள்ள முடியாமல் மு.க.ஸ்டாலின் வாய்க்கு வந்ததை பேசுகிறார் எனவும், திமுக ஆட்சிக்கு…

ஓபிஎஸ்-ஐ டெல்லி பாஜகதான் சமாதானப்படுத்த வேண்டும்: டிடிவி தினகரன்!

முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வத்தை டெல்லி பாஜக தலை​வர்​கள் தான் சமா​தானப்​படுத்த வேண்​டும் என அமமுக பொதுச்​செய​லா​ளர் டிடிவி தினகரன் கூறினார். சென்​னை​யில்…

இளம் தலைமுறையின் கனவுகளை நனவாக்க அரசு துணை நிற்கும்: உதயநிதி ஸ்டாலின்!

இளம் தலை​முறை​யின் கனவு​கள் நனவாக திமுக அரசு எப்​போதும் துணை நிற்​கும் என துணை முதல்​வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்​ளார். இதுதொடர்​பாக…

போக்குவரத்து துறையில் 3,200 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்: அமைச்சர் சிவசங்கர்!

போக்குவரத்து துறையில் 3,200 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் கூறினார். போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் அரியலூர்…

சொத்துக் குவிப்பு மறுவிசாரணை ரத்து கோரிய எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் மனு தள்ளுபடி!

தனக்கு எதி​ரான சொத்து குவிப்பு வழக்​கின் மறு​வி​சா​ரணையை ரத்து செய்​யக்​கோரி அமைச்​சர் எம்​.ஆர்​.கே.பன்​னீர்​செல்​வம் தாக்​கல் செய்​திருந்த மேல்​முறை​யீட்டு மனுவை உச்ச நீதி​மன்​றம்…

பொது இடங்களில் புகை, மது அருந்துவதை தடுக்க வேண்டும்: ஜி.கே.வாசன்!

பொது இடங்​களில் புகைப்​பிடிப்​ப​தை​யும், மது அருந்​து​வதை​யும் தடுக்​கும் வித​மாக கடுமை​யான நடவடிக்​கைகளை தமிழக அரசு மேற்​கொள்ள வேண்​டும் என்று தமாகா தலை​வர்…

மாமல்லபுரத்தில் அன்புமணி கூட்டிய பொதுக்குழு சட்ட விரோதம்: ராமதாஸ்!

மாமல்லபுரத்தில் அன்புமணி கூட்டிய பொதுக்குழுக் கூட்டம் சட்ட விரோதமானது என்று தேர்தல் ஆணையத்துக்கு, பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம் அனுப்பியுள்ளார். சென்னையில்…

‘ஒருவருக்கு ஒரு வாக்கு’ என்பதை உறுதிப்படுத்த தேர்தல் ஆணையம் தவறிவிட்டது: ராகுல் காந்தி!

‘ஒருவருக்கு ஒரு வாக்கு’ என்பதை உறுதிப்படுத்த தேர்தல் ஆணையம் தவறிவிட்டதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து…

நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்!

பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் இண்டியா கூட்டணி எம்பிக்கள் காங்கிரஸ் மூத்த தலைவர்…

நீதிபதி யஷ்வந்த் வர்மா விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அறிவிப்பு!

அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் மூட்டை மூட்டையாக பணம் கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக அவரிடம் விசாரணை மேற்கொள்ள…