பகல்காம் பயங்கரவாத தாக்குதல்: காஷ்மீரில் முழு அடைப்பு!

காஷ்மீர் பள்ளத்தாக்கின் பகல்காம் சுற்றுலாத்தலத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்து ஜம்மு காஷ்மீரில் 35 ஆண்டுகளுக்கு பின்பு முதல் முறையாக முழு…

இலக்கை நோக்கி சரியான திசையில் நடைபோடும் நான் முதல்வன் திட்டம்: உதயநிதி ஸ்டாலின்!

தமிழ்நாட்டில் இருந்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். துணை முதல்-அமைச்சர்…

அமைச்சர் பொன்முடி மீது வழக்கு பதிவு செய்ய கோரிய மனு தள்ளுபடி!

மத அடையாளங்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக அமைச்சர் பொன்முடி மீது வழக்குப் பதிவு செய்யக் கோரிய மனுவை உயர் நீதிமன்ற மதுரை…

நானும் அமலாக்கத்துறை சம்மனுக்காக காத்திருக்கிறேன்: பிரியங்கா காந்தி!

விசாரணை அமைப்புகள் தவறாக பயன்படுத்தப்படுவதை மக்கள் நன்றாக உணர்ந்துள்ளனர். நானும் அமலாக்கத்துறை சம்மனுக்காக காத்திருக்கிறேன் என்று பிரியங்கா காந்தி கூறியுள்ளார். காங்கிரஸ்…

நான் முதல்வன் திட்டம்: மு.க.ஸ்டாலினுக்கு செல்வப்பெருந்தகை பாராட்டு!

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எந்த நோக்கத்திற்காக கொண்டு வந்தாரோ அது முழுமையாக நிறைவேறியிருக்கிறது என செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை…

ஜம்மு காஷ்மீர் தாக்குதலுக்கு விஜய் கண்டனம்!

ஜம்மு காஷ்மீரின் நடத்தப்பட்ட கோழைத்தனமான மற்றும் இழிவான வன்முறைச் செயலை வன்மையாகக் கண்டிப்பதாக தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தவெக…

டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் 24 மணி நேர உதவி மையம் தொடக்கம்!

ஜம்மு-காஷ்மீர் ஆனந்த்நாக் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் தீவிரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்காக புதுடெல்லி தமிழ்நாடு இல்லத்தில் 24 மணி நேரமும் இயங்கும் சிறப்பு…

காஷ்மீர் சென்றடைந்தார் உள்துறை அமைச்சர் அமித் ஷா!

பகல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்டதை அடுத்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜம்மு காஷ்மீர் சென்றடைந்தார்.…

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்: உலக நாடுகள் கண்டனம்!

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவுடன் அமெரிக்கா உறுதியாக நிற்கிறது என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறியுள்ளார். ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம், இந்தியாவின்…

ஜம்மு காஷ்மீரின் பகல்காமில் பயங்கரவாத தாக்குதலில் 28 பேர் பலி!

ஜம்மு காஷ்மீரின் பகல்காம் பகுதி பைசரன் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நேற்று செவ்வாய்க்கிழமை (ஏப்.22) துப்பாக்கி சூடு நடத்தியதில்…

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இரண்டு மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கி உள்ளார். இதில், தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்தச் சட்ட மசோதா…

தமிழகத்தில் கட்டுமானப் பொருட்களின் விலையை குறைக்க வேண்டும்: ராமதாஸ்!

தமிழ்நாட்டில் உயர்த்தப்பட்டுள்ள கட்டுமானப் பொருட்களின் விலைகள் குறைவதற்கு தமிழக அரசு வகை செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.…

மதுரை சித்திரை திருவிழா நாட்களில் மதுபான கடைகளை மூடக்கோரிய மனு தள்ளுபடி!

மதுரை சித்திரை திருவிழா நாட்களில் மதுபான கடைகளை மூடக்கோரி தாக்கலான மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மதுரை அண்ணா நகரை…

அரசியலமைப்பில் நாடாளுமன்றத்துக்கு மேலான அதிகாரம் வேறில்லை: ஜக்தீப் தன்கர்!

நாடாளுமன்றத்துக்கு மேலாக எந்தவொரு அதிகாரமும் அரசியலமைப்பில் காட்சிப்படுத்தப்படவில்லை என்றும், நாடாளுமன்றம்தான் உச்ச நிலை என்றும் குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர்…

இந்திய சந்தைகளை அதிக அளவில் அணுக அமெரிக்கா விரும்புகிறது: ஜே.டி.வான்ஸ்!

இந்தியா தனது சந்தைகளை அமெரிக்காவுக்காக அதிகமாக திறக்க வேண்டும், அமெரிக்க எரிபொருட்கள் மற்றும் பாதுகாப்பு தளவாடங்களை அதிக அளவில் வாங்க வேண்டும்…

‘சர்பத் ஜிகாத்’ சர்ச்சை வீடியோவை நீக்க ராம்தேவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு!

ஹம்தர்த் நிறுவனத்தின் பிரபல பானமான ‘ரூஹ் அஃப்சா’-வை தாக்கி பாபா ராம்தேவின் பதஞ்சலி வெளியிட்ட சர்பத் ஜிகாத் வீடியோக்கள் மற்றும் பதிவுகள்…

ஆளுநர் ரவியை கண்டித்து ஏப்.25-ல் இந்திய கம்யூனிஸ்ட் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்!

ஆளுநரின் சட்ட விரோத நடவடிக்கையையும், அதற்குத் துணையாக குடியரசுத் துணைத் தலைவரின் வருகையையும் கண்டித்து அனைத்து மாவட்ட தலை நகரங்களிலும் ஏப்.25-ல்…

பழைய ஓய்வூதிய திட்ட விவகாரத்தில் உரிய நேரத்தில் அரசு முடிவெடுக்கும்: தங்கம் தென்னரசு!

“அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதிய திட்டம் விவகாரத்தில் உரிய நேரத்தில், உரிய முடிவை அரசு எடுக்கும்” என்று சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம்…