மோடியால் சாதிக்க முடியாததை, இந்த ஸ்டாலின் சாதித்துக் கொண்டிருக்கிறான்: முதல்வர் ஸ்டாலின்!

இந்​திய நாடே தமிழகத்​தின் வளர்ச்​சியை திரும்​பிப் பார்த்து வியப்​படை​யும் என்று முதல்​வர் ஸ்டா​லின் பெரு​மிதத்​துடன் தெரி​வித்​தார். சென்​னையை அடுத்த பல்​லா​வரத்​தில் நேற்று…

வாக்காளர் பட்டியல் திருத்தத்தை நேருதான் தொடங்கினார்: அமித் ஷா!

வாக்காளர் பட்டியல் திருத்தத்தை நேருதான் தொடங்கினார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். பிகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு…

ஆபரேஷன் சிந்தூரை ஏன் நிறுத்தினீர்கள்?: காங்கிரஸ் கேள்வி!

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை பாகிஸ்தானுக்கு சொந்தமான 6 விமானங்களை வீழ்த்தினோம் என்று விமானப்படை தளபதி கூறினார். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது 6…

பாமக தலைவராக அன்புமணியே நீடிப்பார் என பொதுக்குழு தீர்மானம்!

ராம​தாஸுடன் சமா​தான பேச்​சு​வார்த்தை தொடர்ந்து நடை​பெற்று வரு​கிறது. ஆனால், அவருடன் இருக்​கும் தீயசக்​தி​கள், குள்​ளநரி கூட்​டம் தடுக்​கிறது என பாமக பொதுக்​குழு​வில்…

22 தமிழக கட்சிகளை தேர்தல் ஆணையம் நீக்கி நடவடிக்கை!

தமிழகத்​தில் கடந்த 6 ஆண்​டு​களாக எந்த தேர்​தலிலும் போட்​டி​யி​டாத 22 கட்​சிகள், தேர்​தல் ஆணைய பட்​டியலில் இருந்து நீக்​கப்​பட்​டுள்​ளன. தேர்​தல் ஆணை​யத்​தில்…

பள்ளி மாணவிகளுக்கான அகல் விளக்கு திட்டம்: அமைச்சர்கள் தொடங்கிவைத்தனர்!

சமூக வலை​தளங்​கள் மற்​றும் சைபர் குற்​றங்​களில் இருந்து மாணவி​கள் தங்​களைப் பாது​காத்​துக் கொள்​வதற்​காக ‘அகல் விளக்​கு’ என்ற தமிழக அரசின் புதிய…

முழு மின்னணு வாக்காளர் பட்டியல் வேண்டும்: ராகுல் காந்தி!

வாக்​குத் திருட்டு நடை​பெற்​றுள்​ள​தாக கூறி கர்​நாடக மாநிலம் பெங்​களூரு​வில் நேற்று ராகுல் காந்தி பேரணி நடத்தினார். இந்​நிலை​யில், உறு​தி​மொழிப் பத்​திரத்​தில் கையெழுத்​திட…

தேர்தல் ஆணையத்தை கண்டித்து 11-ம் தேதி காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்: செல்வப்பெருந்தகை!

பாஜக​வுக்கு ஆதர​வாக செயல்​படு​வ​தாக தேர்​தல் ஆணை​யத்​தைக் கண்​டித்து தமிழகம் முழு​வதும் ஆக.11-ம் தேதி காங்கிரஸ் சார்​பில் ஆர்ப்​பாட்​டம் நடை​பெறவுள்​ளது. இதுதொடர்​பாக செல்வப்பெருந்தகை…

பாமக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க மறுப்பு: மேல்முறையீடு செய்கிறது ராமதாஸ் தரப்பு!

நீதிப​தி​யின் அழைப்பை ஏற்று பாமக தலை​வர் அன்​புமணி தனது வழக்​கறிஞர்​களு​டன் உயர் நீதி​மன்​றத்​தில் ஆஜரானார். கட்​சி​யின் நிறுவனர் ராம​தாஸ் காணொலி மூலம்…

அரசு கலைக் கல்லூரிகளில் பாலின உளவியல் விழிப்புணர்வுக் குழு: கோவி.செழியன்!

அனைத்து அரசு கலை அறி​வியல் கல்​லூரி​களி​லும் பாலின உளவியல் விழிப்​புணர்​வுக் குழு ஏற்​படுத்​தப்​படும் என்று உயர்​கல்​வித் துறை அமைச்​சர் கோவி.செழியன் கூறினார்.…

ஆளுநர் இல.கணேசன் மருத்துவமனையில் அனுமதி!

​நா​காலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் சென்னை அப்​போலோ​வில் அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ளார். நாகாலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் (80). சென்னை வந்​திருந்த நிலை​யில் நேற்று…

11-ம் வகுப்பில் பொதுத்தேர்வை ரத்து செய்வது தவறான முடிவு: ரவிக்குமார் எம்பி!

11-ம் வகுப்பில் பொதுத்தேர்வை ரத்து செய்வதாக அறிவித்திருப்பது தவறான முடிவு என்று ரவிக்குமார் எம்.பி. கூறியுள்ளார். மத்திய கல்விக் கொள்கையை ஏற்கமாட்டோம்…

ஆக.13-ல் ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

வரும் ஆகஸ்ட் 13-ம் தேதி சென்னையில், திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள்…

‘முதல்வரின் தாயுமானவர்’ திட்டத்தை ஆக.12-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்!

தமிழகத்தில் உள்ள வயது முதிர்ந்தோர், மாற்றுத் திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்துக்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருட்களை விநியோகிக்கும்…

சென்னைப் பல்கலைக்கழக அலுவலர்களுக்கான ஊதியக்குறைப்பு நடவடிக்கையை கைவிட வேண்டும்: டி.டி.வி. தினகரன்!

சென்னைப் பல்கலைக்கழக அலுவலர்களுக்கான ஊதியத்தைக் குறைக்க முடிவு செய்திருப்பது கண்டனத்திற்குரியது என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார். இது தொடர்பாக அ.ம.மு.க. பொதுச்செயலாளர்…

துணைவேந்தர் நியமன விவகாரம்: தமிழக அரசின் மேல்முறையீடு விசாரணை தள்ளிவைப்பு!

துணைவேந்தர்களை நியமிக்க அரசுக்கு அதிகாரம் வழங்கும் சட்டப்பிரிவுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்கக்கோரி தமிழக அரசு தொடர்ந்துள்ள மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை…

எய்ம்ஸ் கட்டுமானம் ஜனவரியில் நிறைவடையும்: உயர் நீதிமன்றத்தில் தகவல்!

மதுரை எய்ம்ஸ் மருத்​து​வ​மனை கட்​டு​மானப் பணி​கள் விரை​வாக நடை​பெற்று வரு​கின்​றன என்று உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியுள்ளது. மதுரையை சேர்ந்த…

குற்றம் நிரூபிக்கப்படாவிட்டாலும் நீங்களே வெற்றியாளர்: அமலாக்கத்துறையை சாடிய உச்சநீதிமன்றம்!

“அமலாக்கத்துறையால் கைது செய்யப்படுபவர்களில் 0.1 சதவிகிதம் பேர் மட்டுமே தண்டனை பெறுகின்றனர். குற்றம் நிரூபிக்கப்படாவிட்டாலும் நீங்களே வெற்றியாளர்” என உச்ச நீதிமன்றம்…