திமுக கூட்டணி கட்சிகள் உஷாராக இருக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!

ஒவ்வொரு கட்சியும் தனித்துவமாக செயல்பட வேண்டும் என்றும், திமுக கூட்டணி கட்சிகள் உஷாராக இருக்க வேண்டும் என்றும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி…

டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றக் கோரிய தமிழக அரசின் மனு வாபஸ்!

டாஸ்மாக் நிறுவனத்தில் நடத்தப்பட்ட அமலாக்கத் துறை சோதனைக்கு எதிரான வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த…

மக்களின் மீதான பொருளாதார யுத்தமே சமையல் எரிவாயு விலை உயர்வு: பெ.சண்முகம்!

சமையல் எரிவாயு விலை உயர்வின் மூலம் எளிய மக்களின் மீது பொருளாதார யுத்தத்தை தொடுக்கும் ஒன்றிய பாஜக அரசின் நடவடிக்கைக்கு எதிராக…

டாஸ்மாக் வழக்கில் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்!

டாஸ்மாக் அலுவலகத்தில் நடந்த அமலாக்கத் துறை சோதனைக்கு எதிரான வழக்கில் உயர் நீதிமன்றத்தை இழிவுபடுத்துவதாக தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம்…

பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநர் விடுவிப்பு: வில்சன் எம்பி!

உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அடுத்து, தமிழ்நாட்டில் உள்ள மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநர் இன்று முதல் விடுவிக்கப்படுவதாக திமுக…

எடப்பாடி பழனிசாமி காவி உடையில் பேரவைக்கு வராதது மகிழ்ச்சி: முதல்வர் ஸ்டாலின்!

சபாநாயகருக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக தமிழக சட்டப்பேரவைக்கு இன்று (ஏப்.8) கருப்புச் சட்டை அணிந்து அதிமுக எம்எல்ஏக்கள் வருகை தந்தனர். தமிழக…

பெட்ரோல்-டீசல் விலை உயர்வு மக்களுக்கு மற்றொரு பரிசு: ராகுல் காந்தி!

பிரதமர் மோடி தகுந்த பதிலடி கொடுத்து விட்டார் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பெட்ரோல்-டீசல் மீதான கலால் வரியை தலா ரூ.2…

தமிழக அமைச்சர்களுக்கு எதிரான வழக்கு: சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி விலகல்!

தமிழக அமைச்சர்களுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணையில் இருந்து சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி விலகியுள்ளார். தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்தூர்…

கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும்: ராமதாஸ்!

கியாஸ் சிலிண்டர் விலை நாடு முழுவதும் ரூ. 50 உயர்த்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை உடனடியாக திரும்ப…

யானை வேட்டை விவகாரத்தில் இளைஞர் மர்ம மரணம்: வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்!

தருமபுரி மாவட்டம் ஏமனூர் காப்புக் காட்டில் யானை வேட்டை தொடர்பாக கைதாகி தப்பிச்சென்ற இளைஞர் சடலமாக மீட்கப்பட்ட வனப்பகுதியில் பென்னாகரம் நீதிபதி…

பெரியாரின் பெருமையை உலகுக்கு எடுத்து சொல்ல வேண்டும்: அமைச்சர் பொன்முடி!

நாம் எந்தத் துறையில், எந்த நிலையில் இருந்தாலும் தங்கராசு பெரியாரின் பெருந்தொண்டர் திருவாரூர் வழியில், பெரியாரின் பெருமையை உலகுக்கு எடுத்துச் சொல்ல…

அமைச்சர் துரைமுருகனுக்கு மாற்றுத் திறனாளிகள் கண்டனம்!

அமைச்சர் துரைமுருகனுக்கு மாற்றுத் திறனாளிகள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழக அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான…

சீமான் நாளை நேரில் ஆஜராக திருச்சி நீதிமன்றம் உத்தரவு!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நாளை(செவ்வாய்க்கிழமை) நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.…

காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழக டெல்டா மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு!

தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று திங்கள்கிழமை காலை உருவாகியுள்ளது என்றும், புதுக்கோட்டை, தஞ்சாவூர்,…

அமைச்சர் கே என் நேரு வீட்டில் நடந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவு!

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர்கள், சகோதரிகள் மற்றும் மகன் வீடுகளில் அமலாக்கத்துறையினர் அதிரடி ரெய்டு மேற்கொண்டிருந்தனர். இந்த ரெய்டை தொடர்ந்து அமைச்சர் நேருவின்…

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 அதிகரிப்பு!

சமையல் எரிவாயு விலையை விநியோக நிறுவனங்கள் சிலிண்டருக்கு ரூ.50 உயர்த்தியுள்ளதாக மத்திய எரிசக்தி அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். அதேவேளையில்,…

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இங்கிலாந்து, ஆஸ்திரியா நாடுகளுக்கு பயணம்!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இங்கிலாந்து, ஆஸ்திரியா நாடுகளுக்கு இன்று அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார். இது தொடர்பாக நிதி அமைச்சகம்…

சேப்பாக்கம் வளாகத்தில் தோழி விடுதி கட்டும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்: ராமதாஸ்!

சென்னை பல்கலைக்கழகத்தின் சேப்பாக்கம் வளாகத்தில் தோழி விடுதி கட்டும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் மாணவிகளின்…