கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாவின் 5-ம் நாளான இன்று சித்ரா பவுர்ணமியன்று அதிகாலை 5.59 மணியளவில் கள்ளழகர் பச்சைப் பட்டு உடுத்தி…
Category: சிறப்பு பார்வை

தமிழ்நாட்டில் தமிழ் தேசிய அரசு மலரும் போதுதான் கச்சத்தீவை மீட்டெடுக்க முடியும்: சீமான்!
தமிழ்நாட்டில் தமிழ் தேசிய அரசு மலரும் போதுதான் கச்சத்தீவை மீட்டெடுக்க முடியும் என்றும் சீமான் கூறியுள்ளார். கடந்த மாதம் பிரதமர் நரேந்திர…

வடகாடு சம்பவத்துக்கு காவல் துறை அலட்சியமும், செயலற்ற நிலையுமே காரணம்: முத்தரசன்!
“வடகாடு கிராமத்தில் குடிபோதையில் இருந்த சிலரால் ஏற்பட்ட சம்பவம் சமூக மோதலாக சித்தரிக்கப்பட்டு, வதந்திகளும் பரப்பப்பட்டுள்ளன. இச் சம்பவம் கைமீறி சென்றதற்கு…

தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கையைச் சிதைக்கும் மத்திய அரசின் கனவு ஒரு நாளும் பலிக்காது: தவெக!
தேசியக் கல்விக் கொள்கையைத் திணிக்கும் மத்திய அரசின் கனவு, தமிழகத்தில் என்றைக்கும் பலிக்காது என்று தமிழக வெற்றிக் கழகம் தெரிவித்துள்ளது. தமிழக…

இஸ்லாமாபாத், லாகூர், கராச்சி மீது இந்திய ராணுவம் விடிய விடிய தாக்குதல்!
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் மற்றும் லாகூர், கராச்சி, சியால்கோட் உள்ளிட்ட நகரங்கள் மீது இந்திய ராணுவம் ட்ரோன்கள் மூலம் விடிய விடிய…

நிர்வாகத் திறனற்ற ஸ்டாலின் மாடல் ஆட்சியின் செயலற்ற 4 ஆண்டுகள்: எடப்பாடி பழனிசாமி!
“4 ஆண்டு கால திமுக ஆட்சியை `ஸ்டாலின் மாடல் ஆட்சி’ என்று ஆளுங்கட்சியினர் புகழ்ந்தாலும், பொதுமக்கள் நிர்வாகத் திறமையற்ற ஆட்சி என்றுதான்…

திராவிடம் என்பதே போலியானது, பொய்யாகக் கட்டமைக்கப்பட்டது: சீமான்!
புதுக்கோட்டை வடகாடு கோயில் திருவிழாவில் சாதிய மோதல்; அரசு இருதரப்பு மக்களையும் அழைத்துப் பேசி அமைதி ஏற்படுத்த வேண்டும் என்று சீமான்…

ஆபரேஷன் சிந்தூர்: தாக்குதலை தொடங்கியது இந்திய ராணுவம்!
ஜம்மு-காஷ்மீர்: பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் வான்வழி தாக்குதலை தொடங்கியுள்ளது இந்திய ராணுவம்.…

நாடு முழுவதும் நாளை போர்க்கால ஒத்திகை மேற்கொள்ள உத்தரவு!
நாடு முழுவதும் நாளை போர்க் கால பாதுகாப்பு ஒத்திகைகளை நடத்துமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. கடந்த…

இலங்கை கடற் கொள்ளையர் அட்டூழியம்: முத்தரசன் கண்டனம்!
தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க முடியாத நெருக்கடியை கடற்படையும், கொள்ளையர்களும் ஏற்படுத்தி வருகிறார்கள் என முத்தரசன் தெரிவித்துள்ளார். இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு…

பெரியார் பல்கலைக்கழகம் நடத்திய கொள்ளை குறித்து விசாரணை நடத்த வேண்டும்: அன்புமணி!
தனியார் நிறுவனங்களுடன் இணைந்து பெரியார் பல்கலைக்கழகம் நடத்திய மாணவர் சேர்க்கை, கட்டணக் கொள்ளை ஆகியவை குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என…

மீனவ மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட பூர்வீக வாழ்விடங்களை மீள ஒப்படைக்க வேண்டும்: சீமான்!
சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் மீனவ மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட பூர்வீக வாழ்விடங்களை அம்மக்களிடம் மீள ஒப்படைக்க வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார். இதுகுறித்து…

கரும்பு கொள்முதல் விலையாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்: ராமதாஸ்!
கரும்பு கொள்முதல் விலையாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக…

மே தினத்தை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து!
“வியர்வை சிந்தும் கரங்கள் உயரட்டும்! உழைப்போம்! உயர்வோம்!” என்று மே தினத்தை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து கூறியுள்ளனர். அதிமுக பொதுச் செயலாளர்…

திமுகவினரின் மனங்களில் இருந்து ‘காலனி’ எப்போது அகலும்?: எல்.முருகன்!
“ஆவணங்களில் இருந்து காலனியை நீக்கினால் போதுமா? திமுகவினரின் மனங்களில் இருந்து ‘காலனி’ எப்போது அகலும்?” என்று மத்திய இணை அமைச்சரும், தமிழக…

அமலாக்கத்துறையை பாஜக கைப்பாவையாக வைத்துக் கொண்டுள்ளது: செல்வப்பெருந்தகை!
எதிர்கட்சிகளை அரசியல் ரீதியாக முடக்கி விடலாம் என்ற நோக்கத்தில் அமலாக்கத்துறையை பாஜக கைப்பாவையாக வைத்துக் கொண்டுள்ளது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…

ஆணவப் படுகொலைகளைத் தடுக்க சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும்: திருமாவளவன்!
கண்ணகி, முருகேசன் ஆணவப் படுகொலை வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறோம். ஆணவப் படுகொலைகளைத் தடுக்க சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என…

இந்து எழுச்சி முதல்வர் மு.க.ஸ்டாலினை பணியவைத்துள்ளது: வானதி சீனிவாசன்!
“தொழில்நுட்ப வளர்ச்சியால் ஏற்பட்ட இந்து எழுச்சி, முதல்வர் மு.க.ஸ்டாலினை பணியவைத்துள்ளது” என்று பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி…