இந்து எழுச்சி முதல்வர் மு.க.ஸ்டாலினை பணியவைத்துள்ளது: வானதி சீனிவாசன்!

“தொழில்நுட்ப வளர்ச்சியால் ஏற்பட்ட இந்து எழுச்சி, முதல்வர் மு.க.ஸ்டாலினை பணியவைத்துள்ளது” என்று பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி…

திராவிட மாடல் தி.மு.க. ஆட்சியின் கலப்பட பட்டியல் நீண்டுகொண்டே போகும்: சீமான்!

உணவுப்பொருள் வழங்கல் துறையில் நடைபெறும் ஊழலைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…

1.5 லட்சம் அரசுப் பணியிடங்களைத் தற்காலிக பணியாக மாற்றி அரசாணை: சீமான் கண்டனம்!

1.5 லட்சம் அரசுப் பணியிடங்களைத் தற்காலிக பணியாக மாற்றும் அரசாணையை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டுமென்று சீமான் கூறியுள்ளார். நாம் தமிழர்…

சிந்து நதியைத் தடுக்கும் முடிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்: சீமான்!

30 கோடி மக்களின் வாழ்வாதாராமாக விளங்கும் சிந்து நதியைத் தடுத்து நிறுத்தும் முடிவை இந்திய ஒன்றிய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்…

என்எல்சி நிறுவனத்தை உடனடியாக வெளியேற்ற வேண்டும்: அன்புமணி!

என்எல்சியால் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டால் அதனடிப்படையில் என்எல்சி நிறுவனத்தை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி…

வக்பு திருத்த சட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்கக் கூடாது: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு!

வக்பு திருத்த சட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றத்திடம் கேட்டுக்கொண்டுள்ள மத்திய அரசு, அதற்கான காரணங்களை தமது…

காஷ்மீர் செல்லாமல் பிரதமர் மோடி பிரசாரம் செய்கிறார்: திருமாவளவன்!

காஷ்மீர் தாக்குதலுக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலகவேண்டும் என்று திருமாவளவன் கூறினார். சென்னை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்…

சிந்து நதிநீர் பங்கீடு நிறுத்தம்: பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா அதிரடி!

காஷ்மீரின் பகல்காமில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதலையடுத்து, பாதுகாப்புக்கான அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில், தீவிரவாதத்துக்கு…

69% இட ஒதுக்கீட்டை செயல்படுத்த தெளிவான கொள்கையை வகுக்க வேண்டும்: ராமதாஸ்!

காவல் சார் ஆய்வாளர் நியமனத்தில் தொடரும் குழப்பத்தை அடுத்து 69 சதவிகித இட ஒதுக்கீட்டை செயல்படுத்த தெளிவான கொள்கையை வகுக்க வேண்டும்…

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: விஜய்!

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளைக் கண்டுகொள்ளாமல் திமுகஅரசு ஏமாற்றி வருகிறது என்று விஜய் குற்றம் சாட்டியுள்ளார். தமிழக வெற்றிக் கழக தலைமை…

போப் பிரான்சிஸ் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்!

கத்தோலிக்க கிறிஸ்தவ மத தலைவர் போப் பிரான்சிஸின் மறைவுக்கு உலக தலைவர்கள் பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர்…

அனைத்துத் துறைகளிலுமுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பவேண்டும்: திருமாவளவன்!

தமிழ்நாடு அரசின் அனைத்துத் துறைகளிலுமுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பவேண்டும். ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென திருமாவளவன் கூறியுள்ளார். விடுதலை சிறுத்தைகள்…

தற்போது நாட்டில் நடக்கும் மதமோதல்களுக்கு உச்சநீதிமன்றம் தான் காரணம்: நிஷிகாந்த் துபே!

நாட்டில் உச்சநீதிமன்றம் சட்டங்களை கொண்டு வரும் என்றால் நாடாளுமன்றத்தை இழுத்து மூட வேண்டும் என்று பாஜக எம்பி நிஷிகாந்த் துபே பேசியிருப்பது…

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஏற்பட்ட பதற்றம் இன்னும் தணியவில்லை: வானதி சீனிவாசன்!

அதிமுக – பாஜக கூட்டணி ஏற்பட்ட பிறகு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஏற்பட்ட பதற்றம் இன்னும் தணியவில்லை. இந்தியாவிலிருந்து தமிழ்நாட்டை யார் பிரிக்க…

நீதித்துறைக்கு எதிரான குடியரசு துணைத் தலைவரின் பேச்சு கண்டனத்திற்குரியது: முத்தரசன்!

“குடியரசுத் துணைத் தலைவர், உச்ச நீதிமன்றத்துக்கும், நீதித்துறைக்கும் எதிராகப் பேசியிருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது” என்று அக்கட்சியின் மாநில…

நீதிபதிகள் சூப்பர் நாடாளுமன்றமாக செயல்படுகின்றனர்: ஜக்தீப் தன்கர்!

குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், நீதிபதிகள் நாடாளுமன்றத்துக்கும் மேலாக, சூப்பர் நாடாளுமன்றமாக செயல்படுவதாகக் குற்றம் சாட்டினார். டெல்லியில் இன்று நடைபெற்ற…

‘பொருநை’ ஆவணப் படத்தை வெளியிடுகிறார் ஹிப் ஹாப் ஆதி!

தொல்லியல் ஆராய்ச்சிகளைக் காட்டும் ‘பொருநை’ எனும் ஆவணப் படத்தை தயாரித்திருப்பது தொடர்பாக ஹிப் ஹாப் ஆதி பெருமிதத்துடன் கருத்து தெரிவித்துள்ளார். இசையமைப்பாளர்,…

இந்து அறக்கட்டளையில் முஸ்லிம்களை அனுமதிப்பீர்களா?: உச்ச நீதிமன்றம் கேள்வி!

‘இந்து அறநிலையத் துறை சட்டப்படி இந்துக்கள் மட்டுமே அதன் நிர்வாகிகளாக நியமிக்கப்படுகிறார்கள். இந்நிலையில், வக்பு சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை…