தி.மு.க. என்ற கட்சி தொடங்கியதே தேசப் பிரிவினையை முன்னிறுத்திதான்: அண்ணாமலை!

திமுக என்ற கட்சி தொடங்கியதே தேசப் பிரிவினையை முன்னிறுத்திதான். தொடக்கம் முதல் இன்று வரை, அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையும் பிரிவினையை தூண்டுவதாகத்தான்…

மாநில உரிமைகளைப் பாதுகாக்க உயர்நிலைக் குழு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

மாநில உரிமைகளைப் பாதுகாக்க ஓய்வு பெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்படும் என தமிழக சட்டப்பேரவையில் முதல்வர்…

தமிழக தலைவர்களின் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!

தமிழகத்தில் சித்திரை மாதம் முதல் நாள் தமிழ்ப்புத்தாண்டாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று தமிழ்ப் புத்தாண்டு கொண்டப்படுகிற நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள்…

மசோதாக்கள் தொடர்பாக குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் கெடு!

மாநில ஆளுநர்​கள் அனுப்பி வைக்​கும் மசோ​தாக்​கள் மீது குடியரசுத் தலை​வர் 3 மாதங்​களுக்​குள் முடிவு எடுக்க வேண்​டும் என்று உச்ச நீதி​மன்​றம்…

பாஜக – திமுக மறைமுகக் கூட்டணி அம்பலம்: விஜய்!

“பாஜக – திமுக மறைமுகக் கூட்டு என்பதை வெட்டவெளிச்சம் ஆக்கியுள்ளது. 2026 தேர்தல் களமானது தமிழக வெற்றிக் கழகத்துக்கும், திமுகவுக்கும் இடையே…

காவிரி நதிநீர் உரிமை குறித்து ஒரு தீர்மானம் கூட கொண்டுவரவில்லையே ஏன்?: எடப்பாடி பழனிசாமி!

இவ்வளவு தீர்மானங்களை வரிசை கட்டிக்கொண்டு வருபவர், தமிழ்நாட்டின் ஜீவாதாரப் பிரச்சனையான காவிரி நதிநீர் உரிமை குறித்து ஒரு தீர்மானம் கூட கொண்டுவரவில்லையே…

ஆளுநர் வழக்கின் தீர்ப்பு ஒரு தொடக்கம்; அது ‘நீட்’ வழக்கிலும் தொடரும்: மு.க.ஸ்டாலின்!

“திமுக அரசு பெற்றுத்தரும் தீர்ப்புகள் ஒட்டுமொத்த ஜனநாயகத்துக்கும் வெளிச்சம் பாய்ச்சக் கூடியவை. ஆளுநரின் அதிகாரம் என்ன என்பதை தெளிவாக்கிய உச்ச நீதிமன்றத்…

வட கொரியாவை அணு ஆயுதமற்ற நாடாக்குவது பகல் கனவு: அதிபா் கிம் ஜோங்-உன்னின் சகோதரி

வட கொரியாவை அணு ஆயுதங்களற்ற நாடாக்கவிருப்பதாக அமெரிக்காவும் அதன் ஆசிய கூட்டாளிகளும் கூறுவது அந்த நாடுகளின் பகல் கனவு என்று வட…

தமிழக மாணவர்களை நிம்மதியாகப் படிக்க விடுங்கள்: அண்ணாமலை!

போதும் முதலமைச்சர் அவர்களே நீட் எதிர்ப்பு என்ற பெயரில், நீங்கள் ஆடும் சுயநல நாடகம். எனவே, இனியாவது உங்கள் நாடகங்களை நிறுத்தி…

இந்திய பொருளாதாரம் பேரழிவை சந்தித்து வருகிறது: செல்வப்பெருந்தகை!

பிரதமர் மோடி இந்தியர்களின் தனிநபர் வருமானத்தைப் பற்றி பேசுவதில்லை. பிரதமர் மோடி ஆட்சியில் இந்திய பொருளாதாரம் பேரழிவை சந்தித்து வருகிறது என்று…

திமுகவின் அனைத்து கட்சிக் கூட்டத்தில் அதிமுக பங்கேற்காது: எடப்பாடி பழனிசாமி!

“ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகியும் நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய எந்த முயற்சியும் எடுக்காததால் திமுக மீது மக்களுக்கு…

Continue Reading

ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல் ‘சட்டவிரோதமானது’: உச்ச நீதிமன்றம்!

குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்திவைத்த தமிழக ஆளுநரின் செயல் சட்ட விரோதமானது என உச்ச நீதிமன்றம்…

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்புடன் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சந்திப்பு!

வரி பதற்றங்களுக்கு மத்தியில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்புடன் நெதன்யாகு சந்தித்து பேசியுள்ளார். அமெரிக்கா, கடந்த 2-ந்தேதி இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு…

தங்கச்சிமடம் பகுதியில் ரூ.150 கோடியில் மீன்பிடித் துறைமுகம்: முதல்வர் ஸ்டாலின்!

“தங்கச்சிமடம் பகுதியில் 150 கோடி ரூபாய் செலவில் மீன்பிடித் துறைமுகம் அமைப்பதற்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான பணிகள் துவங்கும்” என்று…

கச்சத்தீவு குறித்து இலங்கை அதிபரிடம் பிரதமர் மோடி ஒருவார்த்தை கூட பேசவில்லை: செல்வப்பெருந்தகை!

கச்சத்தீவு மீட்பு குறித்து இலங்கை அதிபரிடம் பிரதமர் மோடி ஒருவார்த்தை கூட பேசவில்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சனம்…

கோயில்களைக் கொள்ளையடிக்கும் கூடாரமாக அறநிலையத்துறை ஆகிவிடக்கூடாது: சீமான்!

பல்லாயிரம் கோடிகள் ஊழலில் ஊறி திளைத்து, அறமற்ற துறையான தமிழ்நாடு அறநிலையத்துறை என்று சீமான் கூறியுள்ளார். இதுகுறித்து நாம் தமிழர் கட்சி…

தமிழக மீனவர்கள், படகுகளை விடுவிக்க பிரதமர் மோடி வலியுறுத்தல்!

மீனவர்கள் பிரச்சினையில் மனிதாபிமான அணுகுமுறையைக் கடைபிடிக்க இந்தியாவும் இலங்கையும் ஒப்புக்கொண்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக…

தர்பூசணி விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்: சீமான்!

தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் பொய்ப் பரப்புரையால் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகியுள்ள தர்பூசணி விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்…