லஞ்சம், ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டதாக இந்தியத் தொழிலதிபர் அதானி மீது அமெரிக்காவின் நியூயார்க் நீதிமன்றத்தில் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில்…
Category: சிறப்பு பார்வை

மருந்துகளை ஆன்லைனில் விற்பதை தடுக்க தமிழக சுகாதாரத்துறை கோரிக்கை!
போதைக்கு அடிமையாக்கும் மருந்துகள் ஆன்லைனில் விற்பனை செய்யப்படுவதை தடுக்க வேண்டும் என்று மத்திய மருந்து கட்டுப்பாட்டு தலைவர் மருத்துவர் ராஜீவ் சிங்…

இந்தி மொழியில் எல்ஐசி இணையதளம் மாற்றியமைக்கப்பட்டதற்கு தலைவர்கள் கண்டனம்!
ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி-யின் இணையதளப் பக்கம் ஆங்கிலத்தில் இருந்து இந்தி மொழியில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு, தமிழக அரசியல் கட்சித்…

உதயநிதி ஸ்டாலினுடன் விவாதிக்க தயார்: ஜெயக்குமார்!
தமிழக மக்கள் நலனுக்குரிய திட்டங்களை அதிக அளவில் நிறைவேற்றியது அதிமுக அரசா, திமுக அரசா என உதயநிதி ஸ்டாலினுடன் விவாதிக்க தயார்…

மாநில அரசுகளுக்கான 50% வரிப்பகிர்வை உறுதி செய்திட முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்!
“மத்திய வருவாயில் மாநிலங்களுக்கான வரிப் பகிர்வின் பங்கு 50% உயர்த்தப்படுவதுதான் முறையானதாகவும், அனைவருக்கும் ஏற்புடையதாகவும் இருக்கும். இவ்வாறு 50% பங்கீடு வழங்கப்பட்டால்…

சின்ன உடைப்பு கிராம மக்கள் போராட்டம்: திமுக அரசுக்கு சீமான் கண்டனம்!
மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்காக சின்ன உடைப்பு கிராம மக்கள் போராட்டத்தை அடக்கு முறையால் அச்சுறுத்துவதா என திமுக அரசுக்கு சீமான்…

சாம்சங் தொழிலாளர் பிரச்சினை: தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்!
சாம்சங் தொழிலாளர் பிரச்சினையில், தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்…

ட்ரம்ப் பதவிக்கு வருவதால் உக்ரைன் போர் விரைவில் முடிவுக்கு வரும்: ஜெலென்ஸ்கி
டொனால்டு ட்ரம்ப் அமெரிக்க அதிபர் பதவிக்கு வருவதால் உக்ரைன் போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று அந்நாட்டு அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி…

நரேந்திர மோடி பெரும் பணக்காரர்களின் கைப்பாவை: ராகுல் காந்தி!
பெரும் பணக்காரர்களின் கைப்பாவையாகவும், அவர்கள் சொல்வதை செய்யக்கூடியவராகவும் பிரதமர் நரேந்திர மோடி இருப்பதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். ஜார்க்கண்ட்டின் மெஹார்மாவில்…

அமெரிக்காவை தொடர்புகொள்ள நாங்கள் தயார்: ரஷ்ய வெளியுறவு அமைச்சர்!
“டொனால்டு ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ் அமெரிக்காவுடன் தொடர்புகொள்ள ரஷ்யா தயார். ஆனால், அமெரிக்கா பக்கமே பந்து உள்ளது” என ரஷ்ய வெளியுறவு…

தமிழ் கல்வெட்டுகளை மீண்டும் மைசூருக்கு மாற்றும் முயற்சியை தடுக்க வேண்டும்: சு.வெங்கடேசன்!
‘தமிழ் கல்வெட்டுகளை மீண்டும் மைசூருக்கு மாற்ற முயற்சி நடக்கிறது. இதனை தமிழக அரசு தலையிட்டு பாதுகாக்க வேண்டும்’ என மதுரை எம்.பி…

நுண்ணுயிர்கள் அழிவு, அனைத்து உயிர்களுக்குமான மரண எச்சரிக்கை: சத்குரு!
நம் அனைவருக்கும் அடித்தளமாக இருக்கும் நுண்ணுயிர்கள் எல்லாம் அழிந்து வருகின்றன என்று சத்குரு கூறியுள்ளார். ஐ.நா., சபை சார்பில், சி.ஓ.பி., 29…

தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்: ஜி.கே.வாசன்
மத்திய, மாநில அரசுகள் தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார். தமிழ் மாநில…

இஸ்ரேல், பாலஸ்தீனத்தில் இனப்படுகொலை செய்து வருகிறது: சவூதி இளவரசர்!
போர் என்ற பெயரில் பாலஸ்தீனத்தில் இனப்படுகொலையை இஸ்ரேல் செய்வதாகவும், உடனடியாக போரை கைவிட வேண்டும். போரை கைவிடாத வரை இஸ்ரேலை அங்கீகரிக்க…

தேர்தல் பத்திர நன்கொடையை ஏடிஎம் ஆக பயன்படுத்துவது பாஜக தான்: செல்வப்பெருந்தகை!
“தேர்தல் பத்திர நன்கொடையை ஏடிஎம் ஆக பயன்படுத்துவது பாஜக தானே தவிர, காங்கிரஸ் கட்சி அல்ல” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின்…

பயிர் சாகுபடி குறித்த மின்னணு அளவீடு பணிகளை அவசரகதியில் மேற்கொள்ளப்படுகிறது: சீமான்
பயிர் சாகுபடி குறித்த மின்னணு அளவீடு பணிகளை அவசரகதியில் மேற்கொள்வதாக சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் ஒருங்கிணைந்த வேளாண் திட்டங்களை…

இந்தியாவை வல்லரசு நாடாக அங்கீகரிக்க வேண்டும்: ரஷ்ய அதிபர் புதின்!
இந்தியாவை வல்லரசு நாடாக அங்கீகரிக்க வேண்டும். உலக வல்லரசு நாடுகளின் பட்டியலில் அந்த நாட்டை இணைக்க வேண்டும். இதற்கான அனைத்து தகுதிகளும்…

தோழமைக் கட்சியாக இருப்பதில் ஒரு பலனும் இல்லை: கார்த்தி சிதம்பரம்
அரசியல் அதிகாரத்தில் ஒன்று ஆளும் கட்சியாக இருக்கவேண்டும். இல்லை எனில் எதிர்க்கட்சியாக இருக்கவேண்டும். இதில் தோழமைக் கட்சியாக இருப்பதில் ஒரு பலனும்…