தாய்மொழிக்கு எவ்வாறு சேவை செய்வது என்பதை கேரள, தெலுங்கானா, கர்நாடக, ஆந்திரம் போன்ற பிற திராவிட மாநில அரசுகளிடமிருந்து தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள்…
Category: சிறப்பு பார்வை
நம் எதிரிகள் ஹேஷ்டேக் போட்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்: விஜய்!
“நம் அரசியல் எதிரியும் கொள்கை எதிரியும் பேசிவைத்துக் கொண்டு மாற்றி மாற்றி சமூக வலைதளங்களில் ‘ஹேஷ்டேக்’ போட்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்” என்று…
இன்னொரு மொழிப் போரை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம்: மு.க.ஸ்டாலின்!
“ஆதிக்க மொழியிடமிருந்து அன்னைத் தமிழைக் காக்கும் நம்பிக்கையுடன்தான் இன்னொரு மொழிப் போர்க்களத்தை நாம் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம்” என்று திமுக தொண்டர்களுக்கு…
கருப்பு பெயின்ட் டப்பாவுடன் திரியும் திமுக கும்பல்: அண்ணாமலை கண்டனம்!
புதிய தேசிய கல்விக் கொள்கையில் உள்ள மும்மொழிக் கொள்கையை, இந்தித் திணிப்பு என்று பொய் கூறுவதாகவும், கருப்பு பெயின்ட் டப்பாவுடன் திரியும்…
வழக்கறிஞர் சட்டத்திருத்த முன் வரைவை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்: சீமான்!
நீதி முறைமையை நீர்த்துப்போகச் செய்யும் வழக்கறிஞர் சட்டத்திருத்த முன் வரைவு–2025ஐ நிறுத்தி வைப்பதென்பது ஏமாற்றுவேலை; இந்திய ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப்பெற…
இலங்கை கடற்படையினரை மத்திய அரசு கண்டிக்க வேண்டும்: ஜி.கே.வாசன்!
தமிழக மீனவர்களை கைது செய்யும் இலங்கை கடற்படையினரை மத்திய அரசு கண்டிக்க வேண்டும் என ஜி.கே.வாசன் கூறியுள்ளார். த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்…
மாநில அரசின் அனுமதியில்லாமல் சிபிஎஸ்இ பள்ளிகளை தொடங்க முயற்சி: வைகோ கண்டனம்!
மாநில அரசின் அனுமதி பெறாமல் சிபிஎஸ்இ பள்ளிகளைத் தொடங்க அனுமதிப்பதா? என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து…
தி.மு.க. அறிவித்த பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை: ஓ.பன்னீர்செல்வம்!
முதலமைச்சர் தேர்தல் நேரத்தில் அறிவித்த திட்டங்களில் நூற்றுக்கு 90 விழுக்காடு திட்டங்களை நிறைவேற்றியுள்ளதாக தெரிவித்து இருக்கிறார். இது முழுப் பூசணிக்காயை சோற்றில்…
தேசப் பாதுகாப்பை ஆபத்தில் நிறுத்தும் மோடி அரசு: மல்லிகார்ஜுன கார்கே!
அருணாச்சலப் பிரதேசத்தின் எல்லையில் சீனா 90 கிராமங்களை அமைத்திருப்பதைக் குறிப்பிட்டு மோடி அரசு தேசத்தின் பாதுகாப்பை ஆபத்தில் நிறுத்தியுள்ளதாக கார்கே தெரிவித்துள்ளார்.…
சமூக ஆர்வலர்கள் பாதுகாப்பிற்கு தனிச்சட்டம் இயற்ற வேண்டும்: சீமான்!
சமூக ஆர்வலர்கள் பாதுகாப்பிற்கான தனிச்சட்டத்தை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…
தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை அனுமதிக்க வேண்டும்: சரத்குமார்!
தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை அனுமதிக்க வேண்டும். புதிய கல்விக் கொள்கையின் மும்மொழித்திட்டம் எந்த இடத்திலும் இந்தி கட்டாயம் என்று குறிப்பிடவில்லை என…
தமிழக அரசு, உழவர்களை மிரட்டி நிலங்களை பறிக்க முயல்வது கண்டிக்கத்தக்கது: ராமதாஸ்!
மேல்மா சிப்காட்டுக்கு நிலம் எடுக்க எதிர்ப்பு தெரிவித்த உழவர்களை திமுக நிர்வாகிகள் தாக்கி மிரட்டியிருக்கிறார்கள்; தமிழக அரசு, உழவர்களை மிரட்டி நிலங்களை…
தமிழ் மக்களின் வரிப்பணம் இனிக்கிறது? அதனைத் திருப்பித்தர கசக்கிறதா?: சீமான்!
“தமிழ்நாட்டு பள்ளிக் குழந்தைகளுக்கு உரிய நிதியைத் தராவிட்டால் வரி செலுத்த முடியாது” என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்…
இந்தியத் தேர்தல்களில் ‘அந்நிய செல்வாக்கு’ கவலை அளிக்கிறது: மாயாவதி!
இந்திய தேர்தல்களுக்காக அமெரிக்கா 21 மில்லியன் டாலர் வழங்கியதாக வெளியாகும் செய்திகள் அதிர்ச்சி அளிப்பதாகவும், நாட்டு மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்…
இந்தியாவில் ஊடக சுதந்திர வெளி சுருக்கப்பட்டு வருகிறது: பெ. சண்முகம்!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம், இந்தியர்கள் கையில் விலங்குடன் வெளியேற்றம் செய்யப்பட்டது முதல் விகடன் முடக்கம் வரை…
கேரளாவுக்கு கனிமவளங்களை கொண்டு செல்ல வழங்கப்பட்ட உரிமங்களை ரத்து செய்ய வேண்டும்: அன்புமணி
தமிழ்நாட்டில் இருந்து கேரளத்துக்கு கனிமவளங்களை கொண்டு செல்ல வழங்கப்பட்ட உரிமங்களை அரசு ரத்து செய்ய வேண்டும். உரிமம் வழங்கப்பட்டதன் பின்னணி பற்றி…
நாடாளுமன்றத்தில் பெரிய கட்சிகள், சிறிய கட்சிகள் என்கிற பாகுபாடுகள் உள்ளன: திருமாவளவன்!
”நாடாளுமன்றத்தைப் பொறுத்தவரை, நாம் நினைக்கிற போதெல்லாம் எழுந்து பேசிவிட முடியாது. அதில் சில நடைமுறைகள் இருக்கின்றன. பெரிய கட்சிகள், சிறிய கட்சிகள்…
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் – பிரதமர் மோடி சந்திப்பு!
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை, பிரதமர் நரேந்திர மோடி இன்று அதிகாலை சந்தித்துப் பேசினார். அப்போது பாதுகாப்பு, வர்த்தகம் தொடர்பாக இரு…
