இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்கவும், இலங்கை வசம் உள்ள அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க…
Category: சிறப்பு பார்வை
கலவரம் வேண்டாம்; வன்முறை வேண்டாம் என அமைதியாக இருக்கிறோம்: வைகோ!
தந்தை பெரியாரை, பேரறிஞர் அண்ணாவை இழிவுபடுத்தி பேச சில புல்லுருவிகள்; தமிழினத் துரோகிகள் துணிந்துவிட்டனர்; ஆனால் கலவரம் வேண்டாம்; வன்முறை வேண்டாம்…
அமெரிக்க பொருட்களுக்கு 25% வரி: கனடா பிரதமர் அறிவிப்பு!
அமெரிக்க பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். கடந்த 20-ம் தேதி அமெரிக்காவின்…
2026-ல் ஒரு புதிய அரசியல் அதிகாரப் பாதையை உருவாக்குவோம்: விஜய்!
“1967 இல் தமிழக அரசியலில் ஒருபெரும் மாற்றம் தொடங்கியது. அதன் பின்னர், 1977இல் மீண்டும் ஓர் அரசியல் அதிர்வு ஏற்பட்டது. அத்தகைய…
மத்திய பட்ஜெட் 2025 – முக்கிய அறிவிப்புகள்!
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே மக்களவையில் இன்று காலை 11.02 மணிக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல்…
Continue Reading
உலகின் 3-வது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு!
உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும் என்று நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்தார். மேலும்,…
Continue Reading
அண்ணா பல்கலை. பாலியல் விவகாரத்தில் என்னிடம் ஆதாரம் இருக்கு: அண்ணாமலை!
அண்ணா பல்கலை மாணவி வழக்கில் என்கிட்ட ஆதாரம் இருக்கு. காவல்துறையைச் சேர்ந்தவர்களுக்கும் தொடர்பு உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.…
மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கை தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்: ராமதாஸ்!
“மருத்துவப் படிப்புகளில் தமிழ்நாடு மாநில ஒதுக்கீட்டுக்கான இடங்கள் பறிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது. எனவே, உச்ச நீதிமன்றத்தின் இத்தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு…
பெரியாரின் வெங்காயம் தான் காங்கிரஸ் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தது: திருமாவளவன்!
பெரியாரின் வெங்காயம் தான் காங்கிரஸ் ஆட்சியை தமிழ்நாட்டில் முடிவுக்கு கொண்டு வந்தது என்று திருமாவளவன் கூறினார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில்…
பிரதமர் மோடி, இலங்கை அதிபரோடு ஒரு ஒப்பந்தத்தை போட வேண்டும்: செல்வப் பெருந்தகை!
“பிரதமர் மோடி, இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்கவோடு பேச்சுவார்த்தை நடத்தி ஒரு ஒப்பந்தத்தை போட வேண்டும். அந்த ஒப்பந்தத்தின் மூலமே…
தமிழ்நாட்டு நிதிநிலைமையின் எதிர்காலம் என்னவாகும்?: ராமதாஸ்!
“நிதிநிலையை மேம்படுத்துவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த திமுகவால், ஒருமுறை கூட வருவாய்ப் பற்றாக்குறை இலக்குகளை எட்ட முடியவில்லை. மதுவணிகத்தின் மூலமான வருவாயை…
Continue Reading
ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இஸ்ரோவின் 100வது ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது!
ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இன்று 100வது ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டிருக்கிறது. ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து முதல் முதலாக கடந்த 1979ம் ஆண்டு ஆக.10ம் தேதி முதல் ராக்கெட்…
Continue Reading
மீனவர்கள் அச்சமின்றி மீன்பிடித் தொழிலை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்!
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்…
தமிழகத்தின் வளர்ச்சிக்கு எதிரான எந்த ஒரு திட்டத்தையும் எதிர்ப்போம்: முதல்வர் ஸ்டாலின்!
“தமிழகத்தின் வளர்ச்சிக்கு எதிரான எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் அதனை எதிர்த்து வெற்றி காண்பதில் திராவிட மாடல் அரசு உறுதியாக இருக்கிறது”…
இந்தியாவில் சனாதன சட்டமே இயங்கி வருகிறது: திருமாவளவன்!
இந்தியாவில் சனாதன சட்டமே இயங்குவதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். தமிழ்நாடு முற்போக்கு வழக்கறிஞர்கள் பேரவை சார்பில் சென்னையில் நேற்று ‘இந்திய…
இது சேர சோழ பாண்டியர் மண்.. பெரியார் மண் அல்ல.. எங்களுக்கு பெரியாரே மண்தான்: சீமான்!
தமிழ்நாட்டை பெரியார் மண் என்று அழைத்தால் கொலை வெறி வந்துவிடும்; இது என் மண்.. தமிழ் மண்..எங்களுக்கு பெரியார் ஒரு மண்ணுதான்…
தமிழகத்தின் வளர்ச்சி சரிவு பாதையில் செல்கிறது: ஆளுநர் ஆர்.என்.ரவி!
தமிழகத்தில் வளர்ச்சியானது சரிவுப்பாதையில் சென்று கொண்டிருப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி குடியரசு தின உரையில் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்ட…
வேங்கைவயல் விவகாரத்தில் போலீஸின் ‘அரிய கண்டுபிடிப்பு’: ஆதவ் அர்ஜுனா!
“வேங்கைவயல் வழக்கு பட்டியலின மக்கள் மீது வலியத் திணிக்கப்பட்ட வழக்காகவே கருத வேண்டியுள்ளது. குற்றவாளிகாளிகளாக சித்தரிக்கப்பட்டுள்ள மூவரும் நிரபராதிகள் என்று நிரூபிக்கும்…
