டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்: சீமான்

டாஸ்மாக் ஊழியர்களின் நெடுநாள் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என சீமான் கூறியுள்ளார். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள…

தமிழக கபடி வீராங்கனைகள் மீது தாக்குதல்: தலைவர்கள் கண்டனம்!

பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்று வரும் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கபடி போட்டியில், தமிழக வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர் மீதான தாக்குதலுக்கு தமிழக அரசியல்…

அமெரிக்காவில் டிரம்பின் உத்தரவால் டாக்டர்களை தேடி ஓடும் தம்பதிகள்!

அதிபர் டிரம்பின் குடியுரிமை காலக்கெடு உத்தரவால் தம்பதிகள் பலரும் மருத்துவமனைகளுக்கு படையெடுத்து வருகின்றனர். அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் 5-ந் தேதி…

மீன்பிடி உரிமை போராட்டத்துக்கும் கச்சத்தீவுக்கும் தொடர்பில்லை: செல்வப்பெருந்தகை!

“தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கிற உரிமை போராட்டத்துக்கும், கச்சத்தீவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை எவராலும் மறுக்க முடியாது” என்று, தமிழ்நாடு காங்கிரஸ்…

மழையால் பாதிக்கப்பட்டுள்ள பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன்!

டெல்டா மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர்…

2026-க்குப் பிறகு திராவிடம் துடைத்து தூர வீசப்படும்: சீமான்!

“தள்ளாடிக் கொண்டிருக்கிறது திராவிடம். பேரெழுச்சிப் பெற்றிருக்கிறது தமிழ்த்தேசிய அரசியல். பெரியார், திராவிடம் இல்லாமல் அரசியல் இல்லை என்று அவர்கள் கூறுகின்றனர். ஆனால்,…

உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறும் முடிவை அமெரிக்கா மறுபரிசீலனை செய்யும்: டெட்ராஸ்!

உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறும் முடிவை அமெரிக்கா மறுபரிசீலனை செய்யும் என்று அந்த அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானான் கேரியாசஸ்…

பரந்தூர் இந்தியாவிற்கு வெளியே இருக்கிறதா: திருமுருகன் காந்தி!

தவெக தலைவர் விஜய் பரந்தூர் விமான நிலைய திட்டத்துக்கு எதிராக போராடும் மக்களை சந்திப்பதற்காக சென்றுள்ளார். இதற்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் சர்ச்சையாகியுள்ளன.…

திமுக அரசு அரிட்டாபட்டி நிலைப்பாட்டை பரந்தூரில் எடுக்காதது ஏன்?: விஜய்!

“திமுக எதிர்க்கட்சியாக இருக்கும்போது 8 வழிச்சாலைத் திட்டத்தை எதிர்த்தீர்கள், காட்டுப்பள்ளி துறைமுகத் திட்டத்தை எதிர்த்தீர்கள். அதே நிலைப்பாட்டைத்தானே பரந்தூரிலும் எடுத்திருக்க வேண்டும்.…

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ இந்தியாவுக்கு புதிதல்ல: வானதி சீனிவாசன்!

அடிக்கடி ஆட்சி கவிழும் நிலையை தவிர்த்து, அரசியல் நிலைத்தன்மையை உருவாக்க ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை பாஜக கூட்டணி அரசு…

Continue Reading

அடுத்து நாட்டுக்கே ஒரே தேர்தல் என்பார்கள்: மு.க.ஸ்டாலின்!

நாடு முழுக்க ஒரே தேர்தல் என்று சொல்றவர்கள், காலப்போக்கில் நாட்டுக்கே ஒரே தேர்தல் என்று சொல்லும் நிலையை உருவாக்க நினைக்கிறார்கள். இது…

மோடி ஆட்சியில் அரசியல் சட்டத்துக்கு ஆபத்து: உதயநிதி ஸ்டாலின்!

மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசால் அரசியல் சட்டத்துக்கு ஆபத்து வந்துள்ளது, அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சங்களை தகர்க்க முயல்கிறது பாஜக…

அதானி குழுமத்துக்கு ஏற்பட்ட இழப்பை சரிகட்ட மோடி அரசு உதவி: செல்வப்பெருந்தகை!

“அதானி குழுமத்துக்கு ஹின்டன்பர்க் அறிக்கையால் ஏற்பட்ட இழப்பை சரிகட்டுவதற்கு மோடி அரசு அனைத்து வகைகளிலும் உதவி செய்து வருகிறது” என்று தமிழ்நாடு…

விண்வெளியில் 2 விண்கலன்கள் ஒருங்கிணைப்பு பணி வெற்றி: இஸ்ரோ சாதனை!

ஸ்பேடெக்ஸ் திட்டத்தின்கீழ் விண்வெளியில் 2 விண்கலன்களை ஒருங்கிணைக்கும் செயல்முறை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இதன்மூலம் இந்த தொழில்நுட்பத்தை கொண்ட 4-வது…

Continue Reading

காசாவில் போர் நிறுத்த ஒப்பந்தம்: ட்ரம்ப், பைடனுக்கு நெதன்யாகு நன்றி!

காசாவில் இஸ்ரேல் – ஹமாஸ் இடையே 15 மாத காலமாக நீடித்து வந்த போர் முடிவுக்கு வர உள்ளது. போர்நிறுத்தம் வரும்…

கோவளம் ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டத்திற்கு தடை: அன்புமணி வரவேற்பு!

கோவளம் ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு…

பொங்கல் பண்டிகை: தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து!

பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, செல்வப்பெருந்தகை, வைகோ உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். தமிழக முதல்வர்…

பெருங்குடி குப்பை எரி உலை திட்டம் கைவிடாவிட்டால் போராட்டம்: அன்புமணி!

பெருங்குடி குப்பை எரி உலை திட்டத்தை கைவிடாவிட்டால் மக்கள் திரள் போராட்டம் நடத்தப்படும் என்று பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார். இதுதொடர்பாக…