காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் இன்று (டிச.14) காலை காலமானார்.…
Category: சிறப்பு பார்வை
ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டிய தருணம் இது: மு.க.ஸ்டாலின்!
வைக்கத்தில் பெரியார் நினைவிடம் திறந்துவைத்து குறித்து திமுக தொண்டர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டிய…
தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசுக்கு பாடம் சொல்லித் தரப்படும்: கனிமொழி!
மத்திய அரசு ஒரு ரூபாய்கூட தமிழ்நாடு அரசுக்கு தராமல் இப்படி கல் நெஞ்சோடு நடந்துகொள்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. இது தொடர்ந்து…
உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரை வென்று தமிழக வீரர் டி குகேஷ் சாதனை!
உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் சீனாவின் டிங் லிரனை வீழ்த்தி 18 வயதேயான தமிழக வீரர் டி குகேஷ் வென்று புதிய…
முல்லை பெரியாறு பிரச்சினைக்கு சுமுக தீர்வு காண ஓபிஎஸ், டிடிவி தினகரன் வலியுறுத்தல்!
கேரளா சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், அம்மாநில முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து முல்லை பெரியாறு பிரச்சினைக்கு சுமுக தீர்வு காண வேண்டும்…
மின்வாரிய ஊழல் குறித்து சிபிஐ விசாரணைக்கு அரசு தயாரா?: அன்புமணி!
நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணையை ஆதரிக்க தயார் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேலும் ஊழல் குறித்த சிபிஐ விசாரணைக்கு…
ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு: ஆதவ் அர்ஜுனா வீடியோ!
“ஒரு நேர்மையான மக்களுக்கான அரசு அமைய ஆட்சியிலும் அதிகாரப் பகிர்வு என்ற முழக்கத்தை தொடர்ந்து முன்வைத்து வருகிறது ‘வாய்ஸ் ஆஃப் காமன்ஸ்’…
சிரியா தலைநகர் டமாஸ்கஸை கிளர்ச்சி படை கைப்பற்றியது!
மத்திய கிழக்கு நாடான சிரியாவை எச்டிஎஸ் கிளர்ச்சி படை கைப்பற்றியது. நாட்டில் பதற்றம் அதிகரித்ததால், அதிபர் ஆசாத் வெளிநாட்டுக்கு தப்பியோடிவிட்டார். மத்திய…
தொழிலதிபர் அதானியை முதல்வர் ஸ்டாலின் சந்திக்கவில்லை: செந்தில் பாலாஜி!
“தொழிலதிபர் அதானியை முதல்வர் ஸ்டாலின் சந்திக்கவும் இல்லை. அதானி நிறுவனத்துடன் நேரடியாகச் சூரிய ஒளிமின்சாரம் பெற எந்த ஒப்பந்தமும் போடவும் இல்லை.…
Continue Reading
தமிழகத்தில் இணையவழியில் ரூ.1,100 கோடி மோசடி: அமைச்சர் பிடிஆர்!
தமிழகத்தில் இணையவழி நிதிமோசடி மூலம் கடந்த ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் வரை ரூ.1,100 கோடி பறிக்கப்பட்டுள்ளதாக தொழில்நுட்பத் துறை அமைச்சர்…
சமரச ‘பாயாசம்’ கிண்டுகிற ஒருவரோடு மேடையைப் பகிர்ந்துகொள்ள முடியாது: வன்னி அரசு!
புரட்சியாளர் அம்பேத்கரும், எழுச்சித் தமிழரும் நெருப்பைப் போன்றவர்கள். அவர்களைப் பொட்டலம் கட்ட எவராலும் முடியாது என்று வன்னி அரசு கூறியுள்ளார். விடுதலை…
சமூகநீதியை பா.ஜ.க. முறையாக அமல்படுத்துவது இல்லை: மு.க.ஸ்டாலின்!
மக்கள் தொகைக் கணக்கெடுப்பை ஒன்றிய பா.ஜ.க. அரசு உடனே தொடங்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
Continue Reading
தற்காலிக நிவாரணம் கொடுத்துவிட்டுப் போவதுதான் தீர்வா: விஜய்
தற்காலிக நிவாரணம் கொடுத்துவிட்டுப் போவதுதான் தீர்வா என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக தவெக…
சாத்தனூர் அணை நீர் திறப்பு பற்றி பொய்யான தகவல் பரப்பி அரசியல் ஆதாயம் தேட முயற்சி: துரைமுருகன்!
“சாத்தனூர் அணை நீர் திறப்பு பற்றி பொய்யான தகவல்களைப் பரப்பி சிலர் அரசியல் ஆதாயம் தேட முற்படுகிறார்கள்” என்று தமிழக நீர்வளத்துறை…
திருவண்ணாமலை மண் சரிவு: உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இரங்கல்!
திருவண்ணாமலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த, குழந்தைகள் உள்ளிட்ட 7 பேர் மண்ணில் புதையுண்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெஞ்சல்…
2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் சீமானின் கட்சி தமிழ்நாட்டில் இருக்காது: நாஞ்சில் சம்பத்!
வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற இருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில் சீமானின் கட்சி தமிழ்நாட்டில் இருக்காது என்று நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.…
எஃப்பிஐ இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் பட்டேலை பரிந்துரைத்த ட்ரம்ப்!
அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள டொனால்ட் ட்ரம்ப், ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் (எஃப்பிஐ) இயக்குநராக தனக்கு நெருங்கிய நம்பிக்கையாளரான காஷ் பட்டேலை…
சம்பல் துப்பாக்கி சூடு பாஜகவின் மதவெறியின் உச்சம்: சீமான்!
உத்தர பிரதேசத்தின் சம்பல் மசூதி வன்முறையின்போது 5 பேர் கொல்லப்பட்டது மதவெறியின் உச்சம் எனவும், நாடே சுடுகாடாக மாறும் எனவும் சீமான்…
