அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த சூழலில், பென்சில்வேனியா மாகாணம் பட்லர் நகரில் நடைபெற்ற பிரசார…
Category: சிறப்பு பார்வை

ஐ.நா.வில் ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா புறக்கணிப்பு!
உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பை நிறுத்தக்கோரி ரஷ்யாவுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அந்த தீர்மானத்தை இந்தியா புறக்கணித்தது. ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர்…

பழங்குடியினருக்கான 10,402 பின்னடைவு பணியிடங்கள் நிரப்பப்படவில்லை: ராமதாஸ்!
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் கிடக்கும் பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கான 10,402 பின்னடைவு பணியிடங்கள் சிறப்பு ஆள்தேர்வு…

மருத்துவ மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கான இடஒதுக்கீடு தொடர வேண்டும்: அன்புமணி!
முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசு மருத்துவர்களுக்கான 50% ஒதுக்கீட்டை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…

ரஷ்யா போரில் வெற்றி பெறாது: ஜோ பைடன்!
அமெரிக்காவில் நடைபெற்ற நேட்டோ உச்சி மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி ஜோ பைடன் உக்ரைனுக்கு இன்னும் ஆயுதங்களை வழங்குவோம் என்றும், போரில் ரஷ்யா…

உக்ரைன், காசாவில் கொடூர தாக்குதல்: அமைதி முயற்சிகளை ஏற்படுத்த போப் வேண்டுகோள்!
உக்ரைன் மற்றும் காசாவில் சமீபத்தில் நடந்த கொடூர தாக்குதல்களை குறிப்பிட்டு, புதிய அமைதி முயற்சிகளை ஏற்படுத்த வேண்டும் என போப் பிரான்சிஸ்…

வெறும் வாக்குக்கு மட்டும்தான் சமூகநீதியா?: பா.ரஞ்சித்!
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையையொட்டி திமுக தலைமையிலான தமிழக அரசுக்கு இயக்குநர் பா.ரஞ்சித் ஏழு கேள்விகளை முன்வைத்துள்ளார்.…

எடப்பாடி பழனிசாமி விசுவாசத்தை பற்றிப் பேச அருகதையற்றவர்: ஓ.பன்னீர்செல்வம்!
“அதிமுகவை அழிவுப் பாதைக்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. தொடர் தோல்வியை சந்தித்து வரும் ‘படுதோல்வி’ எடப்பாடி பழனிசாமி தலைமையை…
Continue Reading
அண்ணாமலை தான் துரோகி: எடப்பாடி பழனிசாமி!
அண்ணாமலைதான் துரோகி என விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, பாஜக கூட்டணியில் இருந்து விலகியது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதிமுக…

கர்நாடகா 44 டிஎம்சி தண்ணீரை தமிழ்நாட்டுக்கு திறக்கணும்: பி.ஆர்.பாண்டியன்!
கர்நாடகா 44 டிஎம்சி தண்ணீரை தமிழ்நாட்டுக்கு திறக்கணும். காவிரியில் கர்நாடகா தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் என…

புதிய குற்றவியல் சட்டத்தில் பல முரண்கள்: ப. சிதம்பரம்!
நமது நாட்டில் கடந்த ஜூலை 1ம் தேதி முதல் புதிய குற்றவியல் சட்டங்கள் நடைமுறைக்கு வந்தன. இருப்பினும், இதில் பல குறைபாடுகள்…

தலைநகரை கொலை நகராக மாற்றிய திமுக: ஓ.பன்னீர்செல்வம்!
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், கடந்த மூன்று…

புதிய குற்றவியல் சட்டங்களை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்: சீமான்
அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரான புதிய குற்றவியல் சட்டங்களை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…

உலகக் கோப்பை வென்ற இந்திய அணிக்கு பிரம்மாண்டமான வரவேற்பு!
மேற்கு இந்திய தீவுகளில் நடந்த டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று நாடு திரும்பிய இந்திய அணிக்கு…

இது சாணக்கிய நீதி காலம் அல்ல; சமூக நீதியின் காலம்: சு.வெங்கடேசன்!
“இது சாணக்கிய நீதி காலம் அல்ல. சமூக நீதியின் காலம், சமத்துவத்தின் காலம்” என்று அண்ணாமலைக்கு சு.வெங்கடேசன் பதில் அளித்துள்ளார். செங்கோல்…

புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்!
புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார். இந்திய…

சமூக ஆர்வலர் மேதா பட்கருக்கு 5 மாத சிறைத்தண்டனை!
டெல்லி துணை நிலை ஆளுநர் விகே சக்சேனா தொடர்ந்த அவதூறு வழக்கில் சமூக ஆர்வலர் மேதா பட்கருக்கு 5 மாத சிறைத்தண்டனையும்,…

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் காலமானார்!
இலங்கையில் மிக முக்கியமான அரசியல் தலைவர்களில் ஒருவராக விளங்கிய இரா.சம்பந்தன் உடல்நலக் குறைவால் காலமானார். இவரது மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்களும்,…