சாம்சங் தொழிலாளர் பிரச்சினை: தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்!

சாம்சங் தொழிலாளர் பிரச்சினையில், தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்…

ட்ரம்ப் பதவிக்கு வருவதால் உக்ரைன் போர் விரைவில் முடிவுக்கு வரும்: ஜெலென்ஸ்கி

டொனால்டு ட்ரம்ப் அமெரிக்க அதிபர் பதவிக்கு வருவதால் உக்ரைன் போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று அந்நாட்டு அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி…

நரேந்திர மோடி பெரும் பணக்காரர்களின் கைப்பாவை: ராகுல் காந்தி!

பெரும் பணக்காரர்களின் கைப்பாவையாகவும், அவர்கள் சொல்வதை செய்யக்கூடியவராகவும் பிரதமர் நரேந்திர மோடி இருப்பதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். ஜார்க்கண்ட்டின் மெஹார்மாவில்…

அமெரிக்காவை தொடர்புகொள்ள நாங்கள் தயார்: ரஷ்ய வெளியுறவு அமைச்சர்!

“டொனால்டு ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ் அமெரிக்காவுடன் தொடர்புகொள்ள ரஷ்யா தயார். ஆனால், அமெரிக்கா பக்கமே பந்து உள்ளது” என ரஷ்ய வெளியுறவு…

தமிழ் கல்வெட்டுகளை மீண்டும் மைசூருக்கு மாற்றும் முயற்சியை தடுக்க வேண்டும்: சு.வெங்கடேசன்!

‘தமிழ் கல்வெட்டுகளை மீண்டும் மைசூருக்கு மாற்ற முயற்சி நடக்கிறது. இதனை தமிழக அரசு தலையிட்டு பாதுகாக்க வேண்டும்’ என மதுரை எம்.பி…

நுண்ணுயிர்கள் அழிவு, அனைத்து உயிர்களுக்குமான மரண எச்சரிக்கை: சத்குரு!

நம் அனைவருக்கும் அடித்தளமாக இருக்கும் நுண்ணுயிர்கள் எல்லாம் அழிந்து வருகின்றன என்று சத்குரு கூறியுள்ளார். ஐ.நா., சபை சார்பில், சி.ஓ.பி., 29…

தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்: ஜி.கே.வாசன்

மத்திய, மாநில அரசுகள் தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார். தமிழ் மாநில…

இஸ்ரேல், பாலஸ்தீனத்தில் இனப்படுகொலை செய்து வருகிறது: சவூதி இளவரசர்!

போர் என்ற பெயரில் பாலஸ்தீனத்தில் இனப்படுகொலையை இஸ்ரேல் செய்வதாகவும், உடனடியாக போரை கைவிட வேண்டும். போரை கைவிடாத வரை இஸ்ரேலை அங்கீகரிக்க…

தேர்தல் பத்திர நன்கொடையை ஏடிஎம் ஆக பயன்படுத்துவது பாஜக தான்: செல்வப்பெருந்தகை!

“தேர்தல் பத்திர நன்கொடையை ஏடிஎம் ஆக பயன்படுத்துவது பாஜக தானே தவிர, காங்கிரஸ் கட்சி அல்ல” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின்…

பயிர் சாகுபடி குறித்த மின்னணு அளவீடு பணிகளை அவசரகதியில் மேற்கொள்ளப்படுகிறது: சீமான்

பயிர் சாகுபடி குறித்த மின்னணு அளவீடு பணிகளை அவசரகதியில் மேற்கொள்வதாக சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் ஒருங்கிணைந்த வேளாண் திட்டங்களை…

இந்தியாவை வல்லரசு நாடாக அங்கீகரிக்க வேண்டும்: ரஷ்ய அதிபர் புதின்!

இந்தியாவை வல்லரசு நாடாக அங்கீகரிக்க வேண்டும். உலக வல்லரசு நாடுகளின் பட்டியலில் அந்த நாட்டை இணைக்க வேண்டும். இதற்கான அனைத்து தகுதிகளும்…

தோழமைக் கட்சியாக இருப்பதில் ஒரு பலனும் இல்லை: கார்த்தி சிதம்பரம்

அரசியல் அதிகாரத்தில் ஒன்று ஆளும் கட்சியாக இருக்கவேண்டும். இல்லை எனில் எதிர்க்கட்சியாக இருக்கவேண்டும். இதில் தோழமைக் கட்சியாக இருப்பதில் ஒரு பலனும்…

ஏஐ வழக்கறிஞருடன் உரையாடிய தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட்!

நமது நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் உள்ள தேசிய நீதித்துறை அருங்காட்சியகம் மற்றும் காப்பகத்தில் ஏஐ வழக்கறிஞர் இருக்கிறது. இந்த ஏஐ வழக்கறிஞருடன்…

‘தமிழ்நாடு நில ஒருங்கிணைப்புச் சட்டம் 2023’ஐ திரும்பப்பெற வேண்டும்: சீமான்!

தனியாருக்கு நிலம் கையகப்படுத்துவதற்கு ஏதுவாக திமுக அரசு கொண்டுவந்துள்ள தமிழ்நாடு நில ஒருங்கிணைப்புச் சட்டம் மற்றும் அதன் விதிகளை உடனடியாகத் திரும்பப்பெற…

‘திமுக தலைமை’ என்ற கருவறைக்குள் ஆ.ராசாவால் நுழைய முடியுமா?: பாஜக!

கஸ்தூரியின் சர்ச்சைக்கு ஆரியத்தை இழுத்து பேசிய ஆ ராசாவுக்கு பாஜக செய்தி தொடர்பாக ஏ.என்.எஸ் பிரசாத் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதோடு,…

Continue Reading

தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு இயக்கம் அமலுக்கு வருகிறது: அரசு உத்தரவு!

தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு இயக்க அறிக்கைக்கு ஒப்புதல் அளித்ததுடன், இயக்கத்தை அமல்படுத்த, ரூ.13.93 கோடி நிதி ஒதுக்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து…

தமிழக அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறையால் அசாதாரண சூழ்நிலை!

இதுவரை எப்போதும் இல்லாத வகையில் ஏற்பட்டுள்ள மருத்துவர்கள் பற்றாக்குறையால் அரசு மருத்துவமனைகளில் அசாதாரண சூழ்நிலை நிலவுவதாக தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம்…

கஸ்தூரி ஒடுக்கப்பட்ட சமூகத்தினரைக் ‘குற்றப்பரம்பரை’ வர்ணம் அடித்திருக்கிறார்: ஆ ராசா!

நடிகை கஸ்தூரி பிராமணர் சமூகம் உயர்வானது நிலைநிறுத்த, ஒடுக்கப்பட்ட சமூகத்தினரைக் ‘குற்றப்பரம்பரை’ வர்ணம் அடித்திருக்கிறார் என்று குற்றம்சாட்டியுள்ளார் திமுக துணை பொதுச்செயலாளர்…

Continue Reading