மருத்துவத்துக்கான இந்த ஆண்டு நோபல் பரிசு விஞ்ஞானிகள் விக்டர் அம்ரோஸ் மற்றும் க்ரே ருவ்குன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஸ்டாக்ஹோமில் உள்ள…
Category: சிறப்பு பார்வை
போதைப் பொருள்களின் தலைநகர் குஜராத் பற்றி ஆளுநர் ஏன் வாய் திறப்பதில்லை?: ரகுபதி!
“இந்தியா முழுவதும் பாஜக நிர்வாகிகள் போதைப் பொருள் கடத்தல் வழக்குகளில் சிக்கியிருக்கிறார்கள். அவர்களைப் பற்றி எல்லாம் ஆளுநர் ஏன் பேச மறுக்கிறார்?…
Continue Reading
பிரான்ஸ் அதிபரின் முன்மொழிவு அவமானம்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!
காசாவில் பயன்படுத்துவதற்காக இஸ்ரேலுக்கு ஆயுதம் விநியோகிப்பதை நிறுத்த வேண்டும் என்று பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் கூறியிருப்பதற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின்…
தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு தேவை: ராமதாஸ்!
தமிழ்நாட்டு மீனவர்களை அவர்களின் படகுகளுடன் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.…
ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ்!
“கடந்த சில மாதங்களில் மட்டும் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த 15 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்; இதே நிலை தொடருவதை…
பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு அமைச்சரவைக்குழு கூட்டம்!
இஸ்ரேல்- ஈரான் இடையிலான போர் பதற்றம், லெபனான், சிரியா வரை விரிவடைந்துள்ளது. இதனால் கிட்டத்தட்ட மேற்கு ஆசியா முழுவதுமே போர் மேகம்…
ஐ.நா. பொதுச்செயலாளர் இஸ்ரேலில் நுழையத் தடை!
பயங்கரவாதிகளை ஆதரிக்கும் நபர் இஸ்ரேல் வரலாற்றின் ஒரு கறையாக நினைவுகூறப்படுவார் என்று இஸ்ரேல் வெளியுறவுத்துறை மந்திரி காட்ஸ் கூறியுள்ளார். இஸ்ரேல் –…
அக்.8-ல் இலங்கை தூதரகம் முற்றுகைப் போராட்டம்: அன்புமணி அறிவிப்பு!
இலங்கை சிறைகளில் வாடும் 162 மீனவர்களையும் அவர்களின் படகுகளுடன் விடுதலை செய்ய வேண்டும்; இலங்கையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள 192 படகுகளையும் விடுவிக்க…
இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை தொடங்கியது ஈரான்!
இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதலை தொடங்கியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் சைரன் ஒலி எழுப்பி பொதுமக்களை…
லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல்!
நேற்று (திங்கள்கிழமை) இரவு லெபனான் மீது இஸ்ரேல் தரைவழித் தாக்குதலைத் தொடங்கிவிட்டது. லெபனானின் சில குறிப்பிட்டப் பகுதிகளைக் குறிவைத்து தரைவழித் தாக்குதலைத்…
தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தேசிய பிரச்சினையாக கருத வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்!
தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதலை, தேசிய பிரச்சினையாக கருத வேண்டும் என மத்திய அரசுக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்…
இஸ்ரேலை கண்டித்து தமிழகம் முழுவதும் அக்.7-ல் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்!
பாலஸ்தீன மக்களுக்கு எதிராகத் தொடுக்கப்படும் போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக இருக்கும் அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகளைக் கண்டித்தும், இஸ்ரேல் அரசு மேற்கொண்டு…
மீனவர்கள் கைது: மத்திய அமைச்சருக்கு அவசர கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்!
இலங்கைக் கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவதை தடுத்திடவும், சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திடவும் வலுவான தூதாக நடவடிக்கைகளை…
வக்பு வாரிய சட்டத்திருத்த கருத்துக் கேட்பு கூட்டம்: திமுகவுக்கு எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்!
மத்திய அரசு உத்தேசித்துள்ள வக்பு வாரிய சட்டத்திருத்தம் தொடர்பான நாடாளுமன்றக் கூட்டுக்குழு கூட்டத்திற்கு பல இஸ்லாமிய அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்காத திமுக…
இலங்கை கடற்படையால் ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர் கைது!
நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்களை கைது செய்து, அவர்களது படகுகளை இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது. தமிழக மீனவர்களின்…
இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா மரணம்!
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் உயிரிழந்ததாக இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக…
பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் பாட்டி மறைவு: தலைவர்கள் இரங்கல்!
பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் பாட்டி நேற்று காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள்…
பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவரை துணை முதல்வராக்க வேண்டும்: வானதி சீனிவாசன்!
மகன் உதயநிதியை துணை முதல்வராக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்திருப்பது திமுக கட்சிக்குள் புகைச்சலை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவரை…
