“தமிழகத்தில் கோனோகார்பஸ் மரங்களை அரசு தடை செய்வது மட்டுமின்றி, மக்கள் வாழும் பகுதிகளில் வளர்க்கப்பட்டுள்ள இந்த வகை மரங்களை அகற்ற நடவடிக்கை…
Category: சிறப்பு பார்வை
பள்ளிகளில் கல்வி சாராத நிகழ்ச்சி நடத்த கூடாது: பள்ளிக்கல்வி துறை உத்தரவு!
சென்னையில் உள்ள 2 அரசுப் பள்ளிகளில் நடத்தப்பட்ட சொற்பொழிவு நிகழ்ச்சி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பள்ளிகளில் கல்விக்கு தொடர்பு இல்லாத எந்த…
தொழில் தொடங்குவதற்கு ஏற்ற மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு இல்லை: அன்புமணி!
தொழில் தொடங்குவதற்கு ஏற்ற மாநிலங்கள் பட்டியலில் கடந்த முறை மூன்றாவது இடத்தில் இருந்த தமிழ்நாடு, இம்முறை பட்டியலில் இருந்தே நீக்கப்பட்டுள்ளது என்றும்,…
தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய மசூதியில் போப் பிரான்சிஸ் உரை!
தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய மசூதியான இந்தோனேசியாவின் இஸ்திக்லால் மசூதியில் போப் பிரான்சிஸ் உரையாற்றினார். ஆசிய பசிபிக் நாடுகளில் போப் பிரான்சிஸ் 12…
அனைத்து மருத்துவப் பணியிடங்களையும் போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும்: எடப்பாடி!
தமிழகத்தில் காலியாக உள்ள அனைத்து மருத்துவப் பணியிடங்களையும் போர்க்கால அடிப்படையில் நிரப்பிட அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளார் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார். இது…
ஆவடி கனரக ஊர்தி ஆலை வேலைகளை வெளி மாநிலத்தவருக்கு தாரைவார்ப்பதா?: ராமதாஸ் கண்டனம்!
மத்திய அரசுத் துறைகளும், நிறுவனங்களும் மாநில இட ஒதுக்கீட்டை வழங்க மறுப்பதற்கு காரணம், மாநில ஒதுக்கீடு என்பது வழிகாட்டுதலாக இருக்கிறதே தவிர,…
மாரியப்பன் தங்கவேலுவுக்கு முதல்வர் ஸ்டாலின், அன்புமணி வாழ்த்து!
பாராலிம்பிக்ஸ் தொடரின் உயரம் தாண்டுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.…
முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கு அனுமதித்தது அநீதி: ராமதாஸ்!
“முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு ஆய்வு நடத்த கேரள அரசுக்கு மத்திய அரசு ஆணை அளித்துள்ளது தமிழகத்துக்கு இழைக்கப்பட்ட அநீதி” என்று…
யாரை மகிழ்விக்க பார்முலா 4 கார் பந்தயம்?: சீமான்
“யாரை மகிழ்விக்க பார்முலா 4 வாகனப் பந்தயம்? மக்களின் வரிப்பணத்தைத் தனிப்பட்ட விருப்பங்களுக்காக வாரியிறைப்பதா?” என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்…
தமிழகத்தில் ஏஐ ஆய்வகங்கள் அமைக்க கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தம்!
அமெரிக்கா நாட்டின் கலிபோர்னியாவில் அமைந்துள்ள ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களின் உயர் அலுவலர்களை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்தித்து,…
Continue Reading
தமிழ்நாட்டில் தொடங்கப்படும் தனியார் நிறுவனங்களில் தமிழர்களுக்கே வேலைவாய்ப்பு: சீமான்
தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு தர மறுக்கும் தனியார் நிறுவனங்களை தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அழைத்து வருவது ஏன்? எனவும், தமிழ்நாட்டில் தொடங்கப்படும் தனியார்…
போராடும் மக்கள் மீது பொய் வழக்கு புனைவதை அரசு கைவிட வேண்டும்: சீமான்
நிலவுரிமையை காக்க போராடும் மக்கள் மீது பொய் வழக்கு புனைவதை அரசு கைவிட வேண்டும். ஏகனாபுரம் பொதுமக்களை எவ்வித வழக்கும் பதியாமல்…
பெண்கள் பாதுகாப்பு விவகாரத்தில் மெத்தனம் காட்டும் மோடி அரசு: மல்லிகார்ஜுன கார்கே!
பெண்கள் பாதுகாப்பு குறித்து மத்திய அரசைக் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடுமையாகத் தாக்கி பேசியுள்ளார். கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர்…
பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு எதிராக தேசம் விழித்தெழ வேண்டும்: திரவுபதி முர்மு!
“பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க, தேசமே விழித்தெழ வேண்டிய நேரம் இது” என்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அழுத்தமாக…
செப்.15-ல் ஹரியாணாவில் 5 லட்சம் விவசாயிகளுடன் இறுதிப் போராட்டம்!
“குறைந்தபட்ச ஆதார விலை நிரந்தர சட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியறுத்தி, 5 லட்சம் விவசாயிகள் பங்கேற்கும் மாபெரும் இறுதிப் போரட்டம் செப்.15-ம்…
பல்கலைக்கழகங்கள் முடங்காமல் தடுக்க சிறப்புத் திட்டம் வேண்டும்: ராமதாஸ்!
“தடுமாறிக் கொண்டிருக்கும் பல்கலைக்கழகங்கள் நிரந்தரமாக முடங்கும் நிலை ஏற்படுவதைத் தடுக்க பொதுப்பல்கலைக்கழக சட்டத்தை இயற்றி, அவற்றின் நிர்வாகத்தை சீரமைக்க வல்லுநர் குழு…
அண்ணாமலை சைலண்ட் மோடுக்கு போக காரணம் என்ன?: ஆர்பி உதயகுமார்!
அமைச்சர் பி.டி.ஆர். தியாகராஜன் பெயரில், அவர் பேசியதாக வெளியிட்ட ஆடியோவும், கொள்ளையடித்த 30 ஆயிரம் கோடி ரூபாயை என்ன செய்வது என்று…
ஹிஸ்புல்லா தாக்குதலால் இஸ்ரேலில் அவசரநிலை அறிவிப்பு!
இஸ்ரேலின் வடக்கு, மத்திய பகுதிகளை குறிவைத்து ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பு 320 ஏவுகணைகளை சரமாரியாக வீசியது. 20-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மூலம்…
