தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்…
Category: சிறப்பு பார்வை
வெப்ப அலையால் 24 கோடி குழந்தைகள் பாதிக்கப்படுவர்: ஐ.நா. எச்சரிக்கை!
காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் இந்த ஆண்டு ஏற்படக்கூடிய அதீத வெப்ப அலையில் சிக்கி கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியங்களில் உள்ள…
இந்தியா, சீனா இடையே வலுவான உறவு நீடிப்பது அவசியம்: சீன வெளியுறவு துறை!
இந்தியா, சீனா இடையே வலுவான உறவு நீடிப்பது இரு நாடுகளுக்கும் நல்லது என்று சீன வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் ‘நியூஸ்வீக்’…
இரண்டாம் உலகப்போரின்போது உயிரிழந்த தமிழர்களுக்கு தமிழ் மரபுப்படி “நடுகல்”!
தாய்லாந்து தமிழ்ச் சங்கத்தினர் முதலமைச்சர் அவர்களுடன் இன்று (11.4.2024) நேரில் சந்தித்து நன்றி கூறி “நடுகல்” திறப்பு விழாவிற்கு அழைப்பு விடுத்தனர்.…
ரம்ஜான் பண்டிகையை ஒட்டி தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து!
ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுவதை ஒட்டி முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் முஸ்லிம்…
ஆர்.எம்.வீரப்பன் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்!
வயது மூப்பின் காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக ஆர்.எம்.வீரப்பன், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக…
பாலினத்தை மாற்ற முயற்சிப்பது தனித்துவமான கண்ணியத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது: வாடிகன்!
ஒரு பாலினத்தை சேர்ந்தவர் இன்னொரு பாலினத்தை சேர்ந்தவராக மாற முடியும் என்ற கருத்தை வாடிகன் தொடர்ந்து நிராகரித்து வருகிறது. பாலின மாற்று…
ஏஐ மூலம் இந்திய பொதுத் தேர்தலை சீர்குலைக்க சீனா சதி: மைக்ரோசாஃப்ட்!
ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்தியா, அமெரிக்கா மற்றும் தென் கொரிய பொதுத் தேர்தல்களை சீர்குலைக்க சீனா சதி செய்வதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம்…
பறவைக் காய்ச்சலால் மனிதர்களுக்கும் பெருந்தொற்று ஏற்படும் என நிபுணர்கள் எச்சரிக்கை!
அமெரிக்காவில் பரவி வரும் பறவைக் காய்ச்சல் கொரோனாவை விட 1000 மடங்கு கொடூரமானது என விஞ்ஞானிகள் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பறவைக்…
மாநிலங்களின் விருப்பப்படி நீட் தேர்வு: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!
மக்களவை தேர்தலுக்கான தேர்தல் வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. இதில், “நீட் போன்ற தேர்வுகளை மாநில அரசுகள் விருப்பப்பட்டால் நடத்தி கொள்ளலாம்,…
ரபேல் விமான கொள்முதலில் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு ரூபாய் 41,000 கோடி: செல்வப்பெருந்தகை!
பாஜக ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களில் முதலில் வெளி வந்தது ரபேல் விமான கொள்முதல் ஊழல். இதனால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு ரூபாய்…
கச்சத்தீவு-இலங்கைக்கு எதிராக இந்திய கடற்படை என்னதான் செய்தது?: பழ.நெடுமாறன்!
தமிழ்நாட்டு மீனவர்கள் மீது மன்னார் வளைகுடா பகுதியில் தொடர்ந்து தாக்குதல் நடத்தும் இலங்கை கடற்படைக்கு எதிராக நமது கடற்படையும் கடலோர காவல்படையும்…
அனைத்து விவிபாட் சீட்டுகளையும் முழுமையாக எண்ணக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு!
வாக்கு எண்ணிக்கையின்போது அனைத்து விவிபாட் சீட்டுகளையும் முழுமையாக எண்ணக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும்…
இந்திய எல்லையில் உள்ள 30 இடங்களுக்குச் சீன பெயர்களை அறிவித்த சீனா!
இந்தியாவுக்குச் சொந்தமான அருணாச்சல பிரதேசத்தைச் சீனா உரிமை கொண்டாடி வரும் நிலையில், சுமார் இந்திய எல்லையில் உள்ள 30 இடங்களுக்குச் சீன…
உக்ரைன் போரில் இந்தியர்களை பயன்படுத்தி சித்ரவதை செய்யும் ரஷ்யா!
உக்ரைன் மீதான போரில் இந்திய இளைஞர்களை கட்டாயப்படுத்தி ரஷ்யா தன்னுடைய ராணுவத்தில் இணைத்து போரில் ஈடுபடுத்துவதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.…
இடஒதுக்கீடு வழங்கிவிட்டு முக ஸ்டாலின் பாமகவுக்கு பாடம் நடத்தட்டும்: ராமதாஸ்
வன்னியர்களுக்கு முதலில் இடஒதுக்கீடு வழங்கிவிட்டு சமூக நீதி குறித்து பாமகவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் பாடம் எடுக்கட்டும் என ராமதாஸ் கூறியுள்ளார்.…
இந்தியாவில் மக்களின் ‘அரசியல் உரிமைகள்’ பாதுகாக்கப்படும் என நம்புகிறோம்: ஐநா!
லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் கைது, காங்கிரஸ் வங்கி கணக்கு முடக்கம் உள்ளிட்ட பிரச்னைகள் சலசலப்புகளை கிளப்பியுள்ளன.…
நீதித்துறையின் நேர்மைக்கு அச்சுறுத்தல்: தலைமை நீதிபதிக்கு வழக்கறிஞர்கள் கடிதம்!
நீதித்துறையின் நேர்மைக்கு அச்சுறுத்தல் இருப்பதாக 600-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் தலைமை நீதிபதி சந்திரசூட்டுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அரசியல் அழுத்தங்களில் இருந்து நீதித்துறையைக்…