இலங்கை கடற்படையின் தொடர் அத்துமீறலுக்கு இந்தியா பாடம் புகட்டப் போவது எப்போது? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.…
Category: சிறப்பு பார்வை
மாமதுரை விழாவை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மதுரை தமுக்கம் மைதானத்தில் இன்று முதல் 4 நாட்கள் நடைபெறும் “மா மதுரை” விழாவை சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம்…
வக்பு வாரியச் சட்டத்தில் திருத்தம்: அண்ணாமலை விளக்கம்!
சொத்துக்களின் உண்மையான உரிமையாளர்களுக்கே, சொத்தில் உரிமையை உறுதி செய்ய, மத்திய அரசு, வக்பு வாரியச் சட்டம் 1995ல், திருத்தம் கொண்டு வர…
மாநிலங்களுக்கு நிதி வழங்காமல் வஞ்சிப்பது இந்திய ஒருமைப்பாட்டுக்கு ஆபத்து: ரவிக்குமார்
மாநிலங்களுக்கு நிதி வழங்காமல் வஞ்சித்தால் இந்திய ஒருமைப்பாட்டுக்கு ஆபத்து ஏற்படும் என மக்களவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்.பி. ரவிகுமார் எச்சரித்துள்ளார்.…
மல்யுத்த இறுதிப் போட்டிக்கு முன்னேறிய வினேஷ் போகத்துக்கு ராகுல் காந்தி வாழ்த்து!
ஒலிம்பிக் மல்யுத்த இறுதிப் போட்டிக்கு முன்னேறிய வினேஷ் போகத்துக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒலிம்பிக் மல்யுத்த அரையிறுதியில்…
தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதை மத்திய அரசு வேடிக்கைப் பார்க்கிறது: வைகோ!
“தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதை இந்திய அரசு வேடிக்கை பார்க்கிறது” என்று மாநிலங்களவையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டினார். இது குறித்து…
பாண்டியாறு – புன்னம்புழா திட்டத்தை நிறைவேற்றி இருந்தால் வயநாடு பேரழிவை தடுத்திருக்கலாம்: ஈஸ்வரன்!
பாண்டியாறு – புன்னம்புழா திட்டத்தை நிறைவேற்றி இருந்தால் வயநாடு பேரழிவை தடுத்திருக்கலாம் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன்…
ஜம்மு காஷ்மீருக்கான 370-வது பிரிவு ரத்து நாள்: உஷார் நிலையில் ராணுவம்!
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370-வது ரத்து செய்யப்பட்ட நாள் ஆகஸ்ட் 5. 2019-ம் ஆண்டு மத்திய…
மத்திய கிழக்கு நாடுகளில் திடீர் போர் பதற்றம்!
ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் படுகொலைக்கு, இஸ்ரேலை பழிவாங்குவோம் என ஈரான் விடுத்த எச்சரிக்கையை அடுத்து அமெரிக்க போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்கள் மத்திய…
வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 344 ஆக உயர்வு!
கேரளாவின் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 344 ஆக அதிகரித்துள்ளது. ஏராளமானோரை காணவில்லை என்பதால், உயிரிழப்பு 500-ஐ…
தமிழுக்கு துரோகம் இழைக்கிறது தமிழக அரசு: ராமதாஸ்!
“தமிழைக் கட்டாயப் பாடமாக்க, தமிழைக் கட்டாயப் பயிற்று மொழியாக்க தமிழக அரசால் முடியுமா?” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.…
மோடி ஆட்சியில் வரி பயங்கரவாதம்: ராகுல் காந்தி!
“பிரதமர் மோடி தனது சட்டையில் அணிந்திருக்கும் தாமரை சின்னத்தால் குறிப்பிடப்படும் ‘சக்கர வியூகத்தில்’ இந்தியா சிக்கியுள்ளது. மகாபாரதத்தில் சக்கர வியூகத்தில் அபிமன்யூ…
மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்து தரப்படும்: தங்கம் தென்னரசு
மாஞ்சோலையில் பிபிடிசி தேயிலை நிறுவனத்தின் செயல்பாடுகள் முடிவுற்றதால், அங்கு பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு அரசு சார்பில் அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று அமைச்சர்…
Continue Reading
தொல்லியல்துறை பணிக்கு சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்பதுதான் திராவிட மாடலா?: சீமான்!
தமிழ்நாடு தொல்லியல்துறை பணிக்கு சமஸ்கிருதம் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்ற அறிவிக்கையை உடனடியாகத் திரும்ப பெற வேண்டும் என்று நாம் தமிழர்…
நிதி ஆயோக் கூட்டத்தை தமிழ்நாடு புறக்கணித்தது குறித்து முதல்வர் ஸ்டாலின் விளக்கம்!
டெல்லியின் இன்று பிரதமர் தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, டெல்லி, இமாச்சல பிரதேசம்…
காசா பிரச்சினையில் அமைதியாக இருக்கப்போவதில்லை: கமலா ஹாரிஸ்!
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடனான சந்திப்புக்குப் பின் அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர் போட்டியில் இருக்கும் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ள கருத்து…
நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்-அமைச்சர் கலந்து கொள்ள வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்
தமிழ்நாட்டிற்குத் தேவையான நிதியினை பெற வேண்டுமென்றால் நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்-அமைச்சர் கலந்து கொள்ள வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். தமிழ்நாடு…
பேராசிரியர்கள் ஒரே நேரத்தில் பல கல்லூரிகளில் பணிபுரிவது போல போலி கணக்கு!
தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பேராசிரியர்கள் ஒரே நேரத்தில் பல கல்லூரிகளில் பணிபுரிவது போல போலி கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்த…
