“திமுக அரசு ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளாகியும் ஒரு புதிய மருத்துவக் கல்லூரியைக் கூட திறக்கவில்லை என்று பாமக தலைவர் அன்புமணி…
Category: சிறப்பு பார்வை

திமுக அரசு ஈர்த்த வெளிநாட்டு முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை தேவை: எடப்பாடி பழனிசாமி!
திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த 32 மாதங்களில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தது குறித்து முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்…

மருத்துவர் பணியில் தமிழ்வழிக் கல்விக்கான 20% இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும்: ராமதாஸ்!
தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுவதற்காக 1021 மருத்துவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள நிலையில், அதில் தமிழ்வழிக் கல்விக்கான 20% இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்…

பிரதமர் மோடிக்கு மக்கள் தேர்தலில் பாடம் புகட்டுவார்கள்: கே.எஸ். அழகிரி
“இந்தியப் பொருளாதார பேரழிவுக்கு வித்திட்ட பிரதமர் மோடிக்கு 2024 மக்களவை தேர்தலில் மக்கள் நிச்சயம் பாடம் புகட்டுவார்கள்” என தமிழ்நாடு காங்கிரஸ்…

தமிழகத்திற்கான பேரிடர் நிவாரண நிதியை உடனே வழங்க வேண்டும்: வைகோ
தமிழகத்திற்கான பேரிடர் நிவாரண நிதியை உடனே வழங்க வேண்டும். மத்திய அரசு, தமிழக அரசிடம் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்கிறது என்று…

90 டிஎம்சி நிலுவை நீரை காவிரியிலிருந்து பெற அழுத்தம் தர வேண்டும்: எடப்பாடி பழனிசாமி
“திமுக அரசு கர்நாடகம் நமக்குத் தர வேண்டிய சுமார் 90 டி.எம்.சி. நிலுவை நீரை முழுமையாகப் பெற காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு…

மத்திய இடைக்கால பட்ஜெட் 2024: முக்கிய அம்சங்கள்!
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்.1) 2024-25 நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இது அவர்…

விவசாய நிலங்களை அபகரிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்: சீமான்
போலி ஆவணங்கள் மூலம் விவசாய நிலங்களை அபகரிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். அப்பகுதி பொதுமக்கள் மீது புனையப்பட்டுள்ள அனைத்து பொய் வழக்குகளையும்…

ஒரே பாரதம், உன்னத பாரதம் என்பதே இலக்கு: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு!
“ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற இலக்குடன் பயணித்து வருகிறோம். உலக அரங்கில் இந்தியா கம்பீரமான வளர்ச்சியை பெற்றுவருகிறது” என்று நாடாளுமன்ற…

பாமக 2024 – 2025ஆம் ஆண்டின் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை வெளியீடு!
பாமக 2024 – 2025ஆம் ஆண்டின் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் இன்று திண்டிவனத்தை அடுத்த தைலாபுரத்தில் வெளியிட்டார்.…
Continue Reading
குறைந்தபட்சம் ஒரு இலட்சம் குரூப்-4 காலிப் பணியிடங்களையாவது நிரப்ப வேண்டும்: ஓபிஎஸ்
குறைந்தபட்சம் ஒரு இலட்சம் குரூப்-4 காலிப் பணியிடங்களையாவது நிரப்ப வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இதுகுறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள…

எஸ்சி, எஸ்டி, மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டை ஒழித்துக்கட்டும் முயற்சி: திருமாவளவன்!
பல்கலைக் கழக மானியக் குழுவின் புதிய வழிகாட்டு விதிகளை உடனே திரும்பப் பெற வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து…

மேகேதாட்டு அணை: கர்நாடகாவை மத்திய அரசு எச்சரிக்க வேண்டும்: ராமதாஸ்
காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு அணையை கட்டுவதற்கான திட்டமிடல் பணிகளும், நிலம் எடுத்தல் பணிகளும் விரைவுபடுத்தப்பட்டிருப்பதாக கர்நாடக அரசு தெரிவித்திருக்கிறது. எனவே…

தமிழகத்தை சீண்டி பார்க்கிறதா கேரளா?: ராமதாஸ் கண்டனம்!
முல்லைப் பெரியாற்றில் புதிய அணையா? கேரளத்தின் கோரிக்கையை ஏற்க கூடாது என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பா.ம.க. நிறுவனர்…

சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை முழுமையாக நேரலை செய்ய வேண்டும்: ராமதாஸ்
தமிழக சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை முழுமையாக நேரலை செய்ய வேண்டும் என்றும், 100 நாட்களுக்கு சட்டப்பேரவை கூட்டத்தை நடத்த வேண்டும் எனவும் பாமக…

சீனாவின் உளவு கப்பல் மாலதீவுக்கு வருவதால் இந்திய கடற்படை உஷார்!
மாலத்தீவில் சமீபத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், அதன் புதிய அதிபர் சீனாவுடன் நெருக்கத்தை கடைப்பிடித்து வருகிறார். இந்நிலையில், சீனாவின் உளவு…

கோவளம் ஹெலிகாப்டர் சுற்றுலாவுக்கு தடை விதிக்க வேண்டும்: அன்புமணி!
சென்னை, மாமல்லபுரம், கோவளம், திருவான்மியூர் உள்ளிட்ட கிழக்குக் கடற்கரையோரப் பகுதிகளில் தொடங்கப்பட்டுள்ள தனியார் ஹெலிகாப்டர் சேவைக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும்…
Continue Reading
தொடர் போராட்டம் அறிவித்த ஜாக்டோ ஜியோ: முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம்!
பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து பல கட்ட போராட்டம் நடத்தியும் முதலமைச்சர் தங்களை அழைத்து பேசவில்லை என்று கூறி,…