பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையையொட்டி திமுக தலைமையிலான தமிழக அரசுக்கு இயக்குநர் பா.ரஞ்சித் ஏழு கேள்விகளை முன்வைத்துள்ளார்.…
Category: சிறப்பு பார்வை
எடப்பாடி பழனிசாமி விசுவாசத்தை பற்றிப் பேச அருகதையற்றவர்: ஓ.பன்னீர்செல்வம்!
“அதிமுகவை அழிவுப் பாதைக்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. தொடர் தோல்வியை சந்தித்து வரும் ‘படுதோல்வி’ எடப்பாடி பழனிசாமி தலைமையை…
Continue Reading
அண்ணாமலை தான் துரோகி: எடப்பாடி பழனிசாமி!
அண்ணாமலைதான் துரோகி என விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, பாஜக கூட்டணியில் இருந்து விலகியது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதிமுக…
கர்நாடகா 44 டிஎம்சி தண்ணீரை தமிழ்நாட்டுக்கு திறக்கணும்: பி.ஆர்.பாண்டியன்!
கர்நாடகா 44 டிஎம்சி தண்ணீரை தமிழ்நாட்டுக்கு திறக்கணும். காவிரியில் கர்நாடகா தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் என…
புதிய குற்றவியல் சட்டத்தில் பல முரண்கள்: ப. சிதம்பரம்!
நமது நாட்டில் கடந்த ஜூலை 1ம் தேதி முதல் புதிய குற்றவியல் சட்டங்கள் நடைமுறைக்கு வந்தன. இருப்பினும், இதில் பல குறைபாடுகள்…
தலைநகரை கொலை நகராக மாற்றிய திமுக: ஓ.பன்னீர்செல்வம்!
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், கடந்த மூன்று…
புதிய குற்றவியல் சட்டங்களை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்: சீமான்
அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரான புதிய குற்றவியல் சட்டங்களை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…
உலகக் கோப்பை வென்ற இந்திய அணிக்கு பிரம்மாண்டமான வரவேற்பு!
மேற்கு இந்திய தீவுகளில் நடந்த டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று நாடு திரும்பிய இந்திய அணிக்கு…
இது சாணக்கிய நீதி காலம் அல்ல; சமூக நீதியின் காலம்: சு.வெங்கடேசன்!
“இது சாணக்கிய நீதி காலம் அல்ல. சமூக நீதியின் காலம், சமத்துவத்தின் காலம்” என்று அண்ணாமலைக்கு சு.வெங்கடேசன் பதில் அளித்துள்ளார். செங்கோல்…
புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்!
புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார். இந்திய…
சமூக ஆர்வலர் மேதா பட்கருக்கு 5 மாத சிறைத்தண்டனை!
டெல்லி துணை நிலை ஆளுநர் விகே சக்சேனா தொடர்ந்த அவதூறு வழக்கில் சமூக ஆர்வலர் மேதா பட்கருக்கு 5 மாத சிறைத்தண்டனையும்,…
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் காலமானார்!
இலங்கையில் மிக முக்கியமான அரசியல் தலைவர்களில் ஒருவராக விளங்கிய இரா.சம்பந்தன் உடல்நலக் குறைவால் காலமானார். இவரது மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்களும்,…
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது இந்திய அணி!
நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது ரோகித் தலைமையிலான இந்திய அணி. இறுதிப் போட்டியில்…
சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்புவதில் சிக்கல்!
சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்ற ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஹீலியம் எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளதால், அதை சரிசெய்வதில் 2 வாரத்துக்கு மேல் தாமதம்…
நீட் தேர்வுக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் கொண்டுவந்த தீர்மானம் நிறைவேற்றம்!
“மாநில மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்கும் உரிமையை மாநில அரசுகளிடமிருந்து பறிக்கும் வகையில் அமைந்துள்ள நீட் தேர்வு முறை அகற்றப்பட வேண்டும்.…
அவசரநிலை பிரகடனம் அரசியல் சாசனத்தின் மீதான நேரடித் தாக்குதலாகும்: திரவுபதி முர்மு
எமர்ஜென்சி குறித்து மக்களவையில் சபாநாயகர் தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், இன்றைய குடியரசுத் தலைவரும் உரையிலும் எமர்ஜென்சி குறித்த கருத்துக்கள் இடம்பெற்றிருந்தன. 18-வது…
பாலாற்றில் தடுப்பணை கட்டும் முயற்சியை கைவிட வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!
“முல்லைப் பெரியாறு, காவிரி – மேகேதாட்டு, பாலாறு என தொடர்ச்சியாக அண்டை மாநிலங்களிடம் தமிழகத்தின் உரிமைகளை மவுனியாக இருந்து தாரைவார்க்கும் திமுக…
ராமர் பாலத்தின் செயற்கைக்கோள் புகைப்படத்தை வெளியிட்ட ஐரோப்பிய விண்வெளி மையம்!
தமிழகத்தின் தனுஷ்கோடிக்கும் இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையேயான ராமர் பாலத்தின் செயற்கைக்கோள் புகைப்படத்தை ஐரோப்பிய விண்வெளி மையம் வெளியிட்டுள்ளது. ஐரோப்பிய விண்வெளி ஆய்வு…
