முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்புக்கு வைகோ கண்டனம்!

மத்திய அரசின் அலட்சியம் மற்றும் தான்தோன்றித்தனத்தால் நீட் மற்றும் முதுநிலை நீட் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதும் ஒத்திவைக்கப்படுவதும் நிகழ்ந்துள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர்…

நீட் தேர்வு முறைகேடு: சி.பி.ஐ. விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவு!

நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரை சி.பி.ஐ. விசாரிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத்துவப்படிப்புகளுக்கான…

போக்குவரத்து கழகங்களில் அவுட்சோர்சிங் முறையில் பணி நியமனம்: கே.பாலகிருஷ்ணன் கண்டனம்!

ஒப்பந்த முறையை கைவிட்டு, போக்குவரத்து கழகங்களில் உள்ள காலி பணியிடங்களில் நிரந்தர பணியாளர்களை கொண்டு நியமனம் செய்ய வேண்டும் என தமிழக…

ரஷ்ய- வட கொரியா இடையே பாதுகாப்பு ஒப்பந்தம்!

வட கொரியா சென்றுள்ள ரஷ்ய அதிபா் விளாதிமீா் புதினுக்கும் அந்த நாட்டு அதிபா் கிம் ஜோங்-உன்னுக்கும் இடையே புதிய பாதுகாப்பு ஒப்பந்தம்…

கள்ளச் சாராய சாவுகளுக்கு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும்: எம்.யுவராஜ்

கள்ளச் சாராய சாவுகளுக்கு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி தலைவர் எம்.யுவராஜ் தெரிவித்துள்ளார்.…

குத்தகை முறையில் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் நியமனம்: அன்புமணி கண்டனம்!

தமிழக அரசு குத்தகை முறையில் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களை நியமிப்பதை கைவிட வேண்டும் என்றும் போக்குவரத்துத்துறை பணியாளர்களை அனைத்து உரிமைகளுடன் தமிழக…

பாகிஸ்தானைக் காட்டிலும் இந்தியாவிடம் அதிகளவில் அணு ஆயுதங்கள்!

பாகிஸ்தானைக் காட்டிலும் இந்தியாவிடம் அதிகளவில் அணு ஆயுதங்கள் இருப்பதாக ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இப்போதும் அமெரிக்கா மற்றும்…

ஸ்டாலின் காங்கிரஸில் உள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி காவிரி நீரை பெற வேண்டும்: ஓபிஎஸ்!

“முதல்வர் ஸ்டாலின் காங்கிரஸ் தலைமையிடத்திலும், கர்நாடக காங்கிரஸ் கட்சி தலைவர்களிடத்திலும் தனக்குள்ள செல்வாக்கினைப் பயன்படுத்தி தமிழகத்துக்கு உரிய நீரினை பெற்றுத் தர…

அருந்ததி ராய்க்கு எதிராக ‘உபா’ வழக்குப் பதிவு: வலுக்கும் எதிர்ப்பு!

பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய், பேராசிரியர் ஷேக் ஷோகத் ஹுசைன் ஆகியோர் மீது பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மற்றும் உபா சட்டம்…

காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம்: த‌மிழகத்துக்கு தண்ணீர் தர கர்நாடகா மறுப்பு!

காவிரி ஒழுங்காற்று குழுவின் 97-வது கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக…

பரந்தூர் விமான நிலையம் அறிவிப்பாணையை திரும்பப்பெற வேண்டும்: டிடிவி தினகரன்!

வாழ்வாதாரத்தை காக்க போராடும் பரந்தூர் பகுதி மக்களின் உணர்வுகளை உதாசீனப்படுத்தும் திமுக அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது எனவும், பரந்தூர் விமான…

நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்: மா.சுப்பிரமணியன்!

சரியாக 2 மணிக்கு வருபவர்களை தான் தேர்வு மையத்திற்குள் அனுமதிப்பார்கள். 2 மணிக்கு பிறகு வருபவர்களை தேர்வு எழுத அனுமதிக்க மாட்டார்கள்.…

காங்கிரஸ் கட்சிக்குள் நேரு குடும்பத்தினர் அல்லாத ஒருவர் முடிவெடுக்க முடியுமா?: வானதி சீனிவாசன்!

கோவை தெற்கு தொகுதி சட்ட மன்ற உறுப்பினரும் அகில இந்திய பாஜக மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

வடமாநில தொழிலாளர்களுக்கு திராவிட சித்தாந்தங்களை கற்றுக் கொடுக்க வேண்டும்: சத்யராஜ்!

தமிழ்நாட்டை நோக்கி வரும் வடமாநில தொழிலாளர்களுக்கு நம்முடைய திராவிட மாடல், நம்முடைய திராவிட சித்தாந்தங்களை கற்றுக் கொடுக்க வேண்டும் என நடிகர்…

விவசாயிகளையும், விவசாயத்தையும் பாதுகாக்க வேண்டும்: டி.டி.வி.தினகரன்

சிறப்பு குறுவைத் தொகுப்புத் திட்டத்தை அறிவித்து விவசாயிகளையும், விவசாயத்தையும் பாதுகாக்க வேண்டும். காவிரி நீரை உரிய நேரத்தில் பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை…

நீட் முறைகேடு 24 லட்சம் மாணவர்களின் வாழ்வை சீரழித்துவிட்டது: ராகுல்!

நாடு முழுவதும் நடைபெற்று முடிவுகள் வந்திருக்கும் நீட் தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் நீட் முறைகேடு 24 லட்சம்…

தலைவர்களுடைய உருவ சிலைகளை அவமதிப்பதை உடனே நிறுத்த வேண்டும்: திருமாவளவன்!

நாடாளுமன்ற வளாகத்துக்குள் காந்தி, அம்பேத்கர் சிலைகளை முன்பு இருந்த இடத்திலேயே நிறுவ வேண்டும் என்று திருமாவளவன் கூறியுள்ளார். சென்னை, விடுதலை சிறுத்தைகள்…

அரசமைப்புச் சட்டமும் ஜனநாயகமும் தற்காலிகமாகப் பாதுகாக்கப்பட்டுள்ளது: திருமாவளவன்!

பெரும்பான்மை இந்துக்கள் பாஜகவைப் புறக்கணித்துள்ளனர் என்றும், அரசமைப்புச் சட்டமும் ஜனநாயகமும் தற்காலிகமாகப் பாதுகாக்கப்பட்டுள்ளது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்…