பாஜக நிர்வாகியை உடனே கைது பண்ண வேண்டும்: டாக்டர் கிருஷ்ணசாமி!

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிக்கு அமலாக்கத்துறை சாதி பெயரை குறிப்பிட்டு நோட்டீஸ் அனுப்பிய விவகாரத்தில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி…

கூடங்குளத்தில் கூடுதல் அணுவுலைகள் அமைக்கக் கூடாது: வேல்முருகன்!

கூடங்குளத்தில் கூடுதல் அணுவுலைகள் அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசு தனது முடிவை மாற்றிக் கொள்ளாவிட்டால் மாபெரும் போராட்டம் வெடிக்கும் என தமிழக…

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் காலமானார்!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானாதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் இன்று சிகிச்சை…

இளைஞர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை குறித்து அரசு விளக்கமளிக்க வேண்டும்: அன்புமணி

வேலைவாய்ப்பின்றி இருக்கும் இளைஞர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை நடப்புக் காலாண்டிற்கு வழங்கப்படவில்லை. படித்த இளைஞர்களின் எதிர்காலத்தை அரசு சிதைத்துவிடக்கூடாது…

பெயர்ப்பலகைகளில் தமிழ் வாழ்வதை அரசு உறுதி செய்ய வேண்டும்: ராமதாஸ்

பெயர்ப்பலகைகளில் தமிழ் வாழ்வதை அரசு உறுதி செய்ய வேண்டும். உலகத்தாய்மொழி நாளான பிப்ரவரி 21 ஆம் நாளுக்கும் இதை தமிழக அரசு…

மின் நிலைக் கட்டணம், பீக் ஹவர் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்: வைகோ

பத்து லட்சம் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் துறையினரின் நலனைக் கருத்தில் கொண்டும், சுமார் ஒரு கோடித் தொழிலாளர்களின் வாழ்வாதார…

நிவாரணத் தொகையை ரூ.15,000-ஆக உயர்த்தி வழங்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!

“கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தென்மாவட்ட மக்களுக்கு தற்போது திமுக அரசு அறிவித்துள்ள 6,000 ரூபாய் நிவாரணத் தொகை மிகவும் குறைவாக உள்ளது. எனவே,…

ஒரு ரூபாய் வரிக்கு மத்திய அரசு இரண்டு ரூபாய் திருப்பி கொடுத்துள்ளது: அண்ணாமலை

தமிழர்கள் செலுத்திய ஒரு ரூபாய் வரிக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு இரண்டு ரூபாய் திருப்பி கொடுத்துள்ளது என்றும், அதை…

தமிழ்நாட்டு மக்களை நிர்மலா சீதாராமன் அவமானப்படுத்திவிட்டார்: தங்கம் தென்னரசு!

தமிழக மக்களை அவமானப்படுத்தி இருக்கிறார் நிர்மலா சீதாராமன் என்று தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். இது தொடர்பாக தமிழக நிதியமைச்சர்…

Continue Reading

இந்தி திணிப்பு எதிர்ப்புணர்வை அடகு வைத்துள்ள திமுகவை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது: சீமான்!

இந்தியா கூட்டணி கூட்டத்தில் தென் தலைவர்கள் இந்தி கற்க வேண்டும் என நிதிஷ்குமார் கோபமாக கத்தியதற்கு சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.…

காசாவில் பலி எண்ணிக்கை 20 ஆயிரத்தை எட்டியுள்ளது!

இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் ஆக்ரோஷமான தாக்குதல்களில் காசா நகரம் சின்னாபின்னமாகி வருகிறது. பலி எண்ணிக்கை 20 ஆயிரத்தை எட்டியுள்ளது. பாலஸ்தீனத்தின்…

‘நீர்வழிப் படூஉம்’ நாவலுக்காக எழுத்தாளர் தேவிபாரதிக்கு சாகித்ய அகாடமி விருது!

‘நீர்வழிப் படூஉம்’ நாவலுக்காக 2023-ம் ஆண்டின் சாகித்ய அகாடமி விருதுக்கு எழுத்தாளர் தேவிபாரதி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தியாவில் பல்வேறு மொழிகளிலும், ஆங்கிலத்திலும்…

உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்குவது தொடர்பாக ராமதாஸ் கோரிக்கை!

உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்குவது தொடர்பாக 13 ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கும் பரிந்துரைகளை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் என…

நாடாளுமன்ற அமளி எதிரொலி: மக்களவை உறுப்பினர்கள் 33 பேர் இடைநீக்கம்!

நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்ட மக்களவை உறுப்பினர்கள் 33 பேர், மாநிலங்களவை உறுப்பினர்கள் 45 பேர் நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடர் முழுவதும்…

வாரணாசியில் 2-வது ஆண்டாக காசி தமிழ் சங்கமம் விழா தொடங்கியது!

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் 2-ம் ஆண்டு காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்து, 15 மொழிகளில்…

மின்கட்டண உயர்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்: சீமான்

வணிக மற்றும் தொழில் நிறுவனங்களுக்கான மின்கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். நாம் தமிழர்…

இஸ்ரேல் ராணுவத்துக்கு உதவி?: கூகுள் பணியாளர்கள் போராட்டம்!

கூகுள் நிறுவனம், இஸ்ரேல் அரசு மற்றும் ராணுவத்தோடு இணைந்துள்ள புதிய திட்டமான ப்ராஜக்ட் நிம்பூஸ் (Project Nimbus)-ஐ ரத்து செய்யக் கோரி…

ரூ.6000 மழை நிதி வழங்கப்படும் நாட்களில் மதுக்கடைகளை அரசு மூட வேண்டும்: அன்புமணி

தமிழக அரசால் வழங்கப்படும் ரூ.6000 நிதி குடிக்கு செல்லாமல், குடும்பச் செலவுகளுக்கு மட்டும் பயன்படுத்தப்படுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும்…