பாஜக தலைமையில் ஆட்சி நிலைக்கும் என்பது கேள்விக்குறியே: கி.வீரமணி

பாஜக தலைமையில் ஆட்சி நிலைக்கும் என்பது கேள்விக்குறியே என திராவிடர் கழகத் கி.வீரமணி தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் முடிவுகள் நேற்று முன்…

தமிழ்நாட்டில் அடுத்த மாதம் முதல் மின் கட்டணத்தை உயர்த்தக் கூடாது: ராமதாஸ்!

தமிழ்நாட்டில் அடுத்த மாதம் முதல் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். வரும் ஜூலை ஒன்றாம்…

வாக்களித்த மக்களை நேரில் சென்று நன்றி தெரிவியுங்கள்: மு.க.ஸ்டாலின் கடிதம்!

“மக்கள் நமக்கு மகத்தான வெற்றியைத் தந்திருக்கிறார்கள். அதைக் கொண்டாடுவது என்பது மக்களுக்கான நமது பணியின் மூலமாகத்தான் இருக்க வேண்டும். ஆர்ப்பாட்டக் கொண்டாட்டங்கள்…

பாஜகவின் வெற்றி 140 கோடி மக்களுக்கு கிடைத்த வெற்றி: பிரதமர் மோடி!

பாஜகவின் வெற்றி 140 கோடி மக்களுக்கு கிடைத்த வெற்றி என்றும், மக்கள் எங்கள் மீது வைத்த நம்பிக்கையால் 3வது முறை வெற்றி…

இஸ்ரேலியர்கள் நுழைய தடை விதிக்க மாலத்தீவு திட்டம்!

இஸ்ரேலியர்கள் மாலத்தீவுக்குள் நுழைவதைத் தடை செய்யும் வகையிலான சட்டத்தை முன்மொழிய அந்நாடு திட்டமிட்டுள்ளது. இதனிடையே மாலத்தீவில் இருக்கும் தங்கள் குடிமக்கள் வெளியேறுமாறு…

ஹமாஸ் அழிக்கப்படும் வரை காசாவில் போர்: இஸ்ரேல் பிரதமர்!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை காசாவில் போர் தொடரும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். நேற்று அமெரிக்க…

சென்னையில் வெப்பச் செயல் திட்டத்தை உருவாக்கி செயல்படுத்த வேண்டும்: அன்புமணி

தமிழ்நாட்டில் வெப்பத்தின் கடுமையை தணிக்கும் வகையில் வெப்பச் செயல் திட்டங்களை உருவாக்கி செயல்படுத்த வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கு பாமக தலைவர்…

Continue Reading

அரசு ஊழியர்களுக்கு பட்டை நாமம் போடுவதுதான் திமுக-வின் வாடிக்கை: எடப்பாடி பழனிசாமி!

தமிழக மக்கள் மட்டுமன்றி அரசு ஊழியர்களையும் வாட்டி வதைக்கும் திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்வதாக தமிழக முன்னாள் முதலமைச்சரும்,…

Continue Reading

ஒரு குஜராத்தி இந்தியாவை ஆளும்போது, தமிழன் ஆளக்கூடாதா?: சீமான்!

தமிழ்நாட்டை தமிழர் தான் ஆளவேண்டும் என நாங்கள் சொன்னபோது கேவலப்படுத்திவிட்டு ஒடிசாவில் விகே பாண்டியன் முதல்வராகப் போவதற்கு எதிராக பேசும் பாஜக…

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்த ஸ்பெயின், அயர்லாந்து, நார்வே!

ஸ்பெயின், அயர்லாந்து மற்றும் நார்வே ஆகிய நாடுகள் கூட்டாக பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளன. பாலஸ்தீன மக்கள் தங்களுக்குத் தனி நாடு…

காசா மீதான இஸ்ரேல் தாக்குதலுக்கு ஐ.நா கண்டனம்!

ரஃபா நகரில் அமைந்துள்ள தற்காலிக முகாம்கள் மீது நேற்று முன்தினம் (மே 26) இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தின. இதில் சுமார்…

தமிழகத்தில் மதுவிலக்கை உடனடியாக அமல்படுத்த வேண்டும்: ராமதாஸ்!

மதுவணிகத்தை விட மதுவிலக்கு தான் மக்களுக்கும், மாநிலத்திற்கும் நன்மை அளிக்கும் என்பதை பிகார் மாநிலத்திடமிருந்து தமிழக அரசு கற்றுக் கொள்ள வேண்டும்.…

தாய்ப்பாலை பதப்படுத்தவோ அல்லது விற்கவோ அனுமதி இல்லை!

தாய்ப்பாலை பதப்படுத்தவோ அல்லது விற்கவோ அங்கீகாரம் அளிக்கவில்லை. எனவே, அதற்கான உரிமங்களை வழங்குவதைத் தவிர்க்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு இந்திய…

சிங்கப்பூரில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து 25,900 பேருக்கு பாதிப்பு!

சிங்கப்பூரில் தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த 5-ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை கொரோனாவால்…

மே 18 இன்று முள்ளிவாய்க்கால் நினைவு தினம்!

இலங்கை இறுதிக்கட்ட போரின் போது தமிழர்கள் கொல்லப்பட்ட முள்ளிவாய்க்கால் படுகொலையின் 15வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. ஏராளமானவர்கள்…

கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக் கொண்ட 30 சதவீதம் பேருக்கு உடல்நல பிரச்சினைகள்!

கோவாக்சின் கொரோனா தடுப்பூசிசெலுத்திக் கொண்ட 30 சதவீதத்துக்கும் மேற்பட் டோருக்கு உடல்நல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக பனாரஸ் இந்து பல்கலைக்கழக ஆய்வில் தெரியவந்துள்ளது.…

வரும் மே 18 ம்தேதி பிரபாகரன் உள்ளிட்டோருக்கு வீரவணக்க கூட்டம்: சகோதரர் மனோகர்!

விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் மரணத்தை அவரது சகோதரரான மனோகர் உறுதி செய்துள்ளார். அதோடு பிரபாகரன் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்ட மே…

போக்சோ குற்றவாளிகள் தப்ப காரணம் என்ன: அன்புமணி!

போக்சோ வழக்குகளில் குற்றவாளிகள் அதிக அளவில் விடுதலை செய்யப்படுவதற்கு காரணம் என்ன என்பதைக் கண்டறிந்து அவற்றைக் களைய அரசு நடவடிக்கை எடுக்க…