இஸ்ரேல் பிரதமருக்கு துருக்கி அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை!

இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் தீவிரமடைந்துவரும் நிலையில், துருக்கி அமைச்சர் ஒருவர் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை குறிப்பிட்டு சர்ச்சைக்குரிய…

இந்தியாவுக்கான தனித்த நிலைப்பாடு கேள்விக்குரியதாகவே மாறிப்போனது: வன்னியரசு!

இஸ்ரேல் – பாலஸ்தீன் இடையிலான போர் உக்கிரமடைந்து இருக்கும் சூழலில் பிரதமர் நரேந்திர மோடியின் இஸ்ரேல் ஆதரவு நிலைபாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து…

இஸ்ரேல் – பாலஸ்தீன மோதலுக்கு இடையில் மூன்றாம் உலகப்போர் வெடிக்கும் அபாயம்!

இஸ்ரேல் – பாலஸ்தீன மோதலுக்கு இடையில் மூன்றாம் உலகப்போர் வெடிக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இரண்டு நாடுகளின் மோதலில் மற்ற சில…

அணைகளை கையாளும் அதிகாரம் கோரி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: ராமதாஸ்

காவிரி விவகாரத்தில் மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவதால் குறுவை பயிர்களையும் காக்க முடியாது; உழவர்கள் கண்ணீரையும் துடைக்க முடியாது…

காசாவில் இருந்து பாய்ந்த ஏவுகணைகள்: ‘போர் நிலை’ அறிவித்த இஸ்ரேல்!

சர்ச்சைக்குரிய காசா பகுதியில் இருந்து இன்று (சனிக்கிழமை) அதிகாலை இஸ்ரேல் நோக்கி ஒரே நேரத்தில் பல ஏவுகணைகள் பாய்ந்த நிலையில் இஸ்ரேல்…

கடலியல் வரலாற்று ஆய்வாளர் ஒரிசா பாலு காலமானார்!

கடந்த ஓராண்டு காலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த கடலியல் வரலாற்று ஆராய்ச்சியாளர் ஒரிசா பாலு இன்று மாலை உயிரிழந்தார். ஒரிசா பாலு…

நியூஸ்கிளிக் ரெய்டு: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஊடக சங்கங்கள் கடிதம்!

நியூஸ்கிளிக் நிறுவனத்தில் டெல்லி போலீஸார் சோதனை நடத்தி அதன் உரிமையாளர் மற்றும் மனித வள மேம்பாட்டுத் துறை தலைவரை கைது செய்த…

பத்திரிகை ஊடகங்கள் செயல்பாட்டை முடக்கும் நடவடிக்கைகள் கடும் கண்டனத்துக்குரியது: வைகோ

பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர் ஒருவர் நியூஸ் க்ளிக் மீது அண்மையில் பகிரங்கமாக குற்றம்சாட்டிய நிலையில், நியூஸ் க்ளிக் செய்தி நிறுவனத்தை…

தமிழ்நாட்டிலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: திருமாவளவன்!

பீகார் மாநில அரசைப் பின்பற்றி தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின்…

காவிரி நதிநீர் பிரச்சினையில் தி.மு.க. அமைதியாக இருப்பது ஏன்?: சீமான்

“மொழியை இழந்ததால் நம் அடையாளத்தை இழந்துவிட்டோம். அதனால்தான் இன்றைக்கு அந்நியர்கள் தமிழனை நடுவீதியில் வைத்து அடிக்கின்றனர்” என்று நாம் தமிழர் கட்சி…

காவிரி நீர் பிரச்சினையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

“கர்நாடகாவில் தங்கள் குடும்ப நபர்கள் நடத்தும் தொழில்கள் பாதித்துவிடக்கூடாது என்ற நோக்கத்தில், காவிரி பிரச்சனையில் கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு வக்காலத்து வாங்குவதைத்…

அக்டோபர் 6ஆம் தேதி திமுக அரசைக் கண்டித்து கடலூரில் ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி!

அதிமுக சார்பில் வரும் அக்டோபர் 6ஆம் தேதி திமுக அரசைக் கண்டித்து கடலூரில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.…

தமிழகத்தில் புதிய மருத்துவக் கல்லூரி திறக்க முடியாத சூழ்நிலை: அன்புமணி கண்டனம்!

தமிழகத்தில் புதிய மருத்துவக் கல்லூரி திறக்க முடியாத சூழ்நிலையை ஏற்படுத்திய தேசிய மருத்துவ ஆணையத்தின் புதிய வழிகாட்டு விதிமுறைகளுக்கு பாமக தலைவர்…

கொரோனாவை விட கொடூர வைரஸால் மனிதர்களுக்கு பேராபத்து!

கொரோனாவை விட கொடூர வைரஸால் உருவாகும் Disease X தொற்று மனிதர்களுக்கு பேராபத்தை ஏற்படுத்தும் என பிரிட்டன் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த…

சொட்டு நீரும் அருந்தாமல் உயிர் நீத்த உலகின் முதல் போராளி: திலீபன் நினைவு நாள்!

உலகில் ஒடுக்குமுறைக்கு எதிராக நடத்தப்படும் உரிமைப் போராட்டங்கள் ஆயுத வழியிலும் உண்ணாநிலை வழியிலும் நடத்தப்பட்டால் மட்டுமே ஒடுக்குமுறையாளர்களை குலை நடுங்க வைக்கின்றன.…

சென்னிமலையில் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் தமிழ்நாட்டுக்கே ஆபத்து: திருமாவளவன்

ஈரோடு சென்னிமலையில் வீட்டில் ஜெபம் செய்த கிறிஸ்துவர்களை இந்து முன்னணி அமைப்பினர் தாக்குதல் நடத்தியதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில்…

உலகிலேயே மிக மோசமான மனித உரிமை மீறல்களை கொண்ட நாடு பாகிஸ்தான்: இந்தியா

ஐநா பொதுக்கூட்டத்தில் பாகிஸ்தான் உலகிலேயே மிக மோசமான மனித உரிமை மீறல்களைக் கொண்ட நாடு என, இந்தியா கடுமையான பதிலடி தந்தது.…

உக்ரைனுக்கு தொடர்ந்து பொருளாதார உதவிகளை வழங்குவோம்: ஜஸ்டின் ட்ரூடோ

உக்ரைனுக்கு கனடா அரசு அடுத்த வருடமும் தொடர்ந்து பொருளாதார உதவிகளை வழங்கும் என்று ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார். உக்ரைன் மீதான ரஷ்யாவின்…