தமிழக சட்டப்பேரவையில் நாளை (பிப்.20) தாக்கல் செய்யப்படவிருக்கும் நிதிநிலை அறிக்கையில் காவலர்களுக்கு காலம் சார்ந்த பதவி உயர்வு வழங்குவது குறித்த அறிவிப்பை…
Category: சிறப்பு பார்வை
மேகதாது அணை கட்டும் நடவடிக்கையை தடுக்காவிடில் மத்திய மாநில அரசுக்கு எதிராக போராட்டம்: ஈபிஎஸ்!
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் நடவடிக்கையை தடுக்காவிடில் மத்திய மாநில அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என எடப்பாடி…
பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 வரை இழப்பீடு வழங்க வேண்டும்: அன்புமணி
சம்பா பருவத்தில் விளைச்சல் வீழ்ச்சியால் பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 வரை இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் குறுவை பருவத்தில் முழுமையாக…
காவிரி – குண்டாறு திட்டத்தை விரைந்து செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்: ஜி.கே.வாசன்
தமிழக அரசு காவிரி – குண்டாறு திட்டத்தை முடித்து, விரைந்து செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு உரிய நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்…
மோடி தலைமையிலான பாஜக அரசு சர்வாதிகாரத்தை நோக்கி செல்கிறது: வேல்முருகன்!
ஒரே நாடு ஒரே தேர்தல் எனும் மத்திய அரசின் நடவடிக்கை இந்திய ஜனநாயக மாண்புகளை அழித்தொழிப்பது; மத்தியில் ஆளும் பிரதமர் மோடி…
ஒரே நாடு ஒரே தேர்தல், தொகுதி மறுவரையறைக்கு எதிராக தனித் தீர்மானங்கள் நிறைவேற்றம்!
மத்திய அரசின் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மற்றும் தொகுதி மறுவரையறை கொள்கைகளுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல்…
குழந்தைத் திருமணத்தின் தீமைகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்: அன்புமணி
“குழந்தைத் திருமணத்தின் தீமைகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பாலியல் கல்வியை அறிமுகம் செய்தல், குழந்தைத் திருமணம், குழந்தை மகப்பேறு ஆகியவை…
மத்திய அரசால் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.20,000 கோடி பற்றாக்குறை!
மத்திய அரசு கடந்த 2022, ஜூன் 30-ம் தேதி முதல் சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டு முறையை நிறுத்தியயன் விளைவாக,…
ரஃபாவில் உள்ள மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் பிரதமர் உத்தரவு!
ரஃபா நகரில் உள்ள இஸ்ரேல் ராணுவத்திற்கு அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பிறப்பித்த உத்தரவு மக்கள் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இஸ்ரேல் –…
நாட்டைக் கடந்த காலத்துக்குள் புதைக்கிறது மத்திய அரசு: சு.வெங்கடேசன்
நாடாளுமன்ற மக்களவையில் தாக்கலான வெள்ளை அறிக்கை மீதான விவாதத்தில் மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கலந்து கொண்டார். அப்போது அவர், நிகழ்காலத்துக்கு அஞ்சி…
திமுக ஆட்சியில் ஒரு புதிய மருத்துவக் கல்லூரி கூட திறக்கப்படவில்லை: அன்புமணி!
“திமுக அரசு ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளாகியும் ஒரு புதிய மருத்துவக் கல்லூரியைக் கூட திறக்கவில்லை என்று பாமக தலைவர் அன்புமணி…
திமுக அரசு ஈர்த்த வெளிநாட்டு முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை தேவை: எடப்பாடி பழனிசாமி!
திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த 32 மாதங்களில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தது குறித்து முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்…
மருத்துவர் பணியில் தமிழ்வழிக் கல்விக்கான 20% இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும்: ராமதாஸ்!
தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுவதற்காக 1021 மருத்துவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள நிலையில், அதில் தமிழ்வழிக் கல்விக்கான 20% இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்…
பிரதமர் மோடிக்கு மக்கள் தேர்தலில் பாடம் புகட்டுவார்கள்: கே.எஸ். அழகிரி
“இந்தியப் பொருளாதார பேரழிவுக்கு வித்திட்ட பிரதமர் மோடிக்கு 2024 மக்களவை தேர்தலில் மக்கள் நிச்சயம் பாடம் புகட்டுவார்கள்” என தமிழ்நாடு காங்கிரஸ்…
தமிழகத்திற்கான பேரிடர் நிவாரண நிதியை உடனே வழங்க வேண்டும்: வைகோ
தமிழகத்திற்கான பேரிடர் நிவாரண நிதியை உடனே வழங்க வேண்டும். மத்திய அரசு, தமிழக அரசிடம் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்கிறது என்று…
90 டிஎம்சி நிலுவை நீரை காவிரியிலிருந்து பெற அழுத்தம் தர வேண்டும்: எடப்பாடி பழனிசாமி
“திமுக அரசு கர்நாடகம் நமக்குத் தர வேண்டிய சுமார் 90 டி.எம்.சி. நிலுவை நீரை முழுமையாகப் பெற காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு…
மத்திய இடைக்கால பட்ஜெட் 2024: முக்கிய அம்சங்கள்!
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்.1) 2024-25 நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இது அவர்…
விவசாய நிலங்களை அபகரிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்: சீமான்
போலி ஆவணங்கள் மூலம் விவசாய நிலங்களை அபகரிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். அப்பகுதி பொதுமக்கள் மீது புனையப்பட்டுள்ள அனைத்து பொய் வழக்குகளையும்…
